Sunday, September 30, 2007

உங்கள் உதவி இவர்களுக்கு மீண்டும் தேவை!!

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான்....


"ஜகாத் (எனும்) தருமங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றிற்காக (ஜகாத்தை வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற துறைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும் (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடனாளிகளுக்கும்... (அல்-குர்ஆன் 9:60)

ஆம் சகோதரர்களே! அடிமைகளை (சிறைவாசிகளை) விடுதலை செய்வதறடகும் அல்லாஹ் ஜக்காத்தை ஆகுமாக்கியிருக்கின்றான்.

"வறுமையினால் வாடிப்போன் முகங்கள், சோகங்களை சுமந்திருக்கும் நெஞ்சங்கள் பெற்றவனை காண ஏங்கும் பிஞ்சு நெஞ்சங்கள், தளாந்த உடல்கள், சோர்ந்த உள்ளங்கள், இதுபூன்ற சொல்லொன்னாத் துயரங்கள்....


ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தமிழக சிறைகளிலே 320 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி சிறைவாசிகள் தன் உற்றார் உறவினர்களை பிரிந்து தவித்தார்கள்,கடந்த வருடங்களில் உங்களைப்போன்ற கருனை உள்ளங்கள் காட்டிய கருனையினால் இவர்களின் வழக்குகள் நல்ல முறையில் நடத்தப்பட்டன, குடும்பங்களுக்கு உதவிகள் செய்தோம், குழந்தைகளின் கல்வித்தேவை நிறைவேற்றப்பட்டது, வழக்குகள் நல்ல முறையில் முறையாக நடத்தப்பட்டதால் சமீபத்தில் சுமார் 90 க்கும் மேற்ப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மீதம் இருப்போர் பலர் இவர்களின் குடும்பங்கள் அளவில்லாத துயரங்களால் விழி பிதுங்கி வழி தெறியாமல் நிற்கிறார்கள்.


இவர்களில் தண்டனை பெற்றோருக்காக உயர் நீதி மன்றங்களிலும், உச்ச நீதி மன்றங்களிலும் வழக்காட வேண்டியுள்ளது. விடுதலையானோர் போக ஏனையோரின் விடுதலைக்காகவும் மற்றும் அவர்களின் குடும்ப செலவுகளும், நம் முன் நிற்கின்றன. அத்துடன் விடுதலையானோரின் மறுவாழ்வும் நம்முன் உள்ளன.

இவர்களின் துயரங்களையும், குடும்பங்களின் சுமைகளையும் துடைத்தெறிந்திட வாருங்கள் கைகோர்ப்போம்!! சிறுபான்மை உதவி அறக்கட்டளை செய்து வரும் சிறைவாசிகள் குடும்ப உதவிகளை நேரடியாக வந்து கண்டோர் பலர்!! இதனுடைய கடுமையான உழைப்பின் விளைவு பல ஆண்டு காலமாக சிறைகளில் அடைந்து கிடந்த பலர் இன்று விடுதலை!! இவர்கள் ஒவ்வொருவர் விடுதலையிலும் உங்கள் பங்கு உள்ளது. ஆம் உங்கள் உதவிகளை கொண்டே இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்!! இறைவன் மகா பெறியவன்!! எல்லாப் புகழும் அவனுக்கே!!

இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்ப பென்கள் இணைந்து உருவாக்கியதுதான் "சிறுபான்மை உதவி அறக்கட்டளை" வழக்கு நிதிகள், மருத்துவ செலவுகள், திருமன உதவிகள், வீட்டு வாடகைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற பல அறிய உதவிகளை சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு தமிழகமெங்கும் செய்து வருகின்றது. இன்னும் மீதமுள்ளன பல பணிகள்!! விடுதலையானோர் போக எஞ்சியுள்ளோரின் விடுதலைக்கா வழக்காட வேண்டியுள்ளது, விடுதலையானோரின் மறுவாழ்வுக்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது!! இச்சேவையில் உங்களையும் நீங்கள் இந்த புனித ரமழான் மாதத்தில் இணைத்து கொள்ள வேண்டாமா? எஞ்சியுள்ள உங்கள் சகோதரர்களும் விடுதலை அடைந்திட வேண்டாமா?

கருனையுள்ளம் கொண்ட எமது இஸ்லாமிய சகோதரர்களே இவ்வருடமும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை உங்களிடம் உங்கள் சகோதர சகோதரிகளின் தேவைக்காக உதவி கேட்டு நிற்கின்றது...நீங்கள் எல்லா வருடங்களையும் போல உதவிடுவீர் என்ற நம்பிக்கையில்!!

உங்கள் ஜக்காத் மற்றும் சதக்காக்களை எமக்கு அனுப்பித் தந்திடுவீர் உமது சகோதரர்களின் விடுதலையில் பங்கேற்றிடுவீர்....உங்கள் உதவிகள் சிறைவாசிகளின் விடுதலைக்காகவும், அவர்களின் குடும்ப உதவிகளுக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் மட்டுமே செலவளிக்கப்படுகின்றது என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம். எப்போது நீங்கள் அழைத்தாலும் உங்களுக்கு எமது சேவைகளையும் செலவுகளையும் விளக்க கடமைப்பட்டுள்ளோம்.

உங்கள் உதவிகளை எமக்கு அனுப்ப வேண்டிய முகவரி :

சிறுபான்மை உதவி அறக்கட்டளை (Govt. Regd. 882/2001)
ரஹீம் பிளாஸ்ட்டிக் ஹவுஸ்,
ஞானியார் நகர்,
சாரமேடு, கரும்புக்கடை,
கோவை - 8
தொலைபேசி : +91 422 2307673
மொபைல் : +91 944 365 4473 (தங்கப்பா)



CHARITABLE TRUST FOR MINORITIES (REGD NO. 882/2001)
Bank : UNITED BANK OF INDIA,
COIMBATORE BRANCH, TAMILNADU
Saving Account No. #57991#
OR
You can send your donation (by online) to our
ICICI Bank Account No: #605301208490#
Mill Road, coimbatore-1 branch.
Favour of “CHARITABLE TRUST FOR MINORITIES”
.

துபாயில் JMC முப்பெரும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க முப்பெரும் விழா



துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி, வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக முஹம்மது அனஸ் இறைவசனங்களை ஓதினார். பரீஜ் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் மன்ற பொதுச்செயலாளர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மன்ற அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 'துபாய் பிளாக்' என இரண்டு விடுதிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். வருடந்தோறும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது கல்லூரி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கி வருவதாகத் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் உலக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான முனைவர் எம்.எம். ஷாகுல் ஹமீது தனது உரையில் ஜமால் முஹம்மது கல்லூரிக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு தாய், மகன் பாசப்பிணைப்பைப் போன்றது என்றார். தாயகம் வரும் ஒவ்வொரு வரும் தனது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல் கல்லூரிக்கு வருகை தர கேட்டுக் கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஷேக் முஹம்மது கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு படிப்புகள், கேம்பஸ் இண்டர்வியூ, வருடந்தோறும் ஆகஸ்ட் 15 அன்று நடத்தப்பட்டு வரும் முன்னாள் மாணவர் மன்ற விழா, கல்லூரியில் பள்ளிவாசல் விடுதிக்கட்டிடத்திற்கு உதவிய ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தீன் மேலும் பல்வேறு வழிகளில் கல்லூரிக்கு உதவி வரும் ஈடிஏ டி என் எஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் அல்ஹாஜ் நூருல் ஹக், HRM ED அல்ஹாஜ் எம். அக்பர் கான் உள்ளிட்ட பலரை நினைவு கூர்ந்தார்.

கல்லூரி தாளாளர் அல்ஹாஜ் எம்.ஜே. அப்துல் கபூர் சாஹிப் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவி வரும் முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி பொருளாளர் அல்ஹாஜ் கே.ஏ. கலீல் அஹமது சாஹிப், பேராசிரியர் கலந்தர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து தனது நிறுவனங்களுக்கு கல்லூரி மாணவர்களைத் தேர்வு செய்யும் திட்டத்தை அறிவித்தார்.முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.



துபாயில் 'இறைவாக்கும் நபிவாழ்வும்' நூல் வெளியீட்டு விழா



துபாய் ஏகத்துவ மெய்ஞானசபையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் எழுதிய 'இறைவாக்கும் நபிவாழ்வும்' எனும் நூல் வெளியீட்டு விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம். ஜெ. முஹம்மது இக்பால் விழாவிற்கு தலைமை வகித்து, நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். பெருங்கவிக்கோ அவர்கள் சகொதர சமுதாய மக்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் கொண்டுள்ள அன்பை, நட்பை விவரித்தார். அவர்களின் தமிழ்ப்பணி குறித்து விவரித்தார்.

ஏற்புரை நிகழ்த்திய பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் இஸ்லாமிய தமிழ் ஞான சிறப்பு மற்றும் இஸ்லாமியர்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்தும், தனது தமிழ்ப் பணிக்கு அவர்கள் கொடுத்து வரும் அபரிமிதமான ஒத்துழைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும் மெய்ஞான சபை ஞானக்கடல் இமாம் கலீல் அவ்ன் மெளலானா அவர்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் விவரித்தார்.

சபையின் கவிஞர்கள் பெருங்கவிக்கோவின் சேவைகளை பாராட்டிப் பேசினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.ஜே. அப்துல் ரவூப், இம்தியாஸ் உள்ளிட்டோர் சிறப்புற செய்திருந்தனர்.


தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

Friday, September 28, 2007

பெரியபட்டினம் (AUSTRALIA??) அழகி சுமையாவை கைது செய்ய உத்தரவு

ஆஸ்திரேலியா பெண் வரதட்சணை கொடுமை வழக்கில் புதிய திருப்பம் * சுமையாவை கைது செய்ய போலீசார் தீவிரம்



ஆஸ்த்திரேலிய அழகியா? பெரியபட்டினம் சுமையாவா?


இராமநாதபுரம் : ஆஸ்திரேலியா பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய துபாய் கணவர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் வெளிபட்டிணத்தை சேர்ந்தவர் கரீம்கனி(67). இவரது பேத்தி சுமையா(21) பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். சுமையாவுக்கும் பெரியபட்டிணத்தை சேர்ந்த மொகைதீன்ஹாருனுக்கும் திருமணம் நடந்தது

கணவருக்கு ஆஸ்திரேலியாவில் விசா வாங்கியிருந்த சுமையா, 2007 மார்ச் 13ல் தனக்கும் தனது கணவருக்கும் இடையே உள்ள உறவு, கருத்து வேறுபாடால் முறிந்துவிட்டது என ஆஸ்திரேலியா ஹைகமிஷனில் முறையிட்டு, கணவரின் விசாவை ரத்து செய்யும்படி மனு செய்தார். ஆஸ்திரேலியா ஹைகமிஷன் 2007 ஏப்.2ல் மொகைதீன் ஹாருனின் விசாவை ரத்து செய்தது. அதன் பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மொகைதீன் ஹாருன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக ராமநாதபுரம் மகளிர் போலீசில் சுமையா புகார் கொடுத்தார். மொகைதீன் ஹாருனின் வீட்டிற்கு சென்ற பெண் போலீசார், மொகைதீனின் தாயார் முகபத்பீவியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். மொகைதீனின் தாய்மாமன் மெக்தர்அலி, சுமையாவின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்தனர்.

மறுநாள், சுமையா மற்றும் அவரது உறவினர்கள், பெரியபட்டிணத்தில் மொகைதீன் ஹாருன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக திருப்புல்லாணி போலீசார், சுமையா

உள்ளிட்ட ஆறுபேரை தேடி வருகின்றனர்.

நன்றி : தினமலர்

குறிப்பு : வழக்கு சம்பந்தப்பட்ட இன்னும் பல தகவல்களும் புகைப்படங்களும் விரைவில் வெளியிடப்படும். காவல்துறை எடுத்துள்ள சரியான நடவடிக்கைக்கு பாராட்டுக்கள். சுமையா மட்டுமல்லாது சுமையாவிற்கு அவரது கணவனை வைத்துக்கொண்டு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த சுமையாவின் தந்தையையும் கைது செய்ய வேண்டும். தந்தை மகளுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதுதான் இஸ்லாமிய கலாச்சாரமா? இவ்விஷயத்தில் ஈடுபடும் சமுதாய அமைப்புகள் இதில் இருந்து விலகிக் கொள்ளாவிட்டால் மக்கள் மத்தியில் உங்கள் மறியாதை தான் குறையும் என்பதை புறிந்து கொள்ளுங்கள்.குடும்ப பிரச்சனைகளை வரதட்சினை கொடுமை என பொய்யாக புகார் கொடுக்கும் அகம்பாவம் பிடித்த பென்ளின் குடும்பத்தினருக்கு இந்த வழக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.



சம்பந்தப்பட்ட முந்தைய பதிவு :

தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சினை சட்டம்

Thursday, September 27, 2007

தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சினை சட்டம்

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவது அதிகரிப்பு * தலைமை நீதிபதி கவலை

பெங்களூரு: வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

ஆசிய பெண் வக்கீல்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு பெங்களூரில் நடந்தது. " பெண் உரிமைகள், மனித உரிமைகள்' என்பது குறித்து இந்த மாநாட்டில் பேசப்பட்டது. இந்த மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:வரதட்சணை கொடுமை மற்றும் வீட்டு வன்முறையில் இருந்து பெண்களை காப்பாற்றும் உயர்ந்த நோக்கில் தான் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 498 ஏ என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த சட்டம் தவறாக பயன் படுத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம். வரதட்சணை கொடுமை செய்

பவர்களுக்கு அபராதம் விதிப்பது சரியான நடைமுறையாக எனக்கு தெரியவில்லை. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலையில் உள்ளவர்கள் தவறை செய்து விட்டு, அபராதம் மட்டும் கட்டி விட்டு தப்பி விட இது வழிவகை செய்து விடும்.வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுப்பது நீதித்துறையின் அனைத்து பிரிவினருடைய பொறுப்பாகும். அதற்கான வழிகளையும் அவர்கள் கண்டறிய வேண்டும். இப்பிரச்னையை பெண் வக்கீல்கள் மாநாடு விரிவாக ஆய்வு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நீதித்துறையில் ஆண், பெண் பாகுபாடு ஏதும் இல்லை. ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசினார்.



************************************************************************

குறிப்பு : மேலே நீதிபதி கூறியுள்ளதற்கு ஒரு நல்ல உதாரனம் சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் நடந்த கீழே உள்ள சம்பவம். மேலை நாட்டு கலாச்சாரத்தால் சீரழிந்த மனைவியை சீர்திருத்த முயன்ற இஸ்லாமிய கணவன் மீது வரதட்சினை சட்டத்தின் கீழ் பொய் புகார்.

பொய்யாக பதியப்பட்டுள்ள இந்த வழக்கில் இராமநாதபுரம் காவல்துறை கண்கானிப்பாளர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

இதன் நகல் இராமநாதபுரம் காவல்துறை கண்கானிப்பாளருக்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ரவுடிகளை வைத்து சம்பந்தப்பட்ட பையனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது வரை காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வெளியூரில் இருந்து வந்து பெரியபட்டினத்தில் அடித்து நொறுக்கி விட்டு சென்றுள்ளார்கள் பெரியபட்டினம் மாவீரர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நாளை இதே கதிதான் அவர்களுக்கும் என்பது தெறியாதா? நிகழ்வில் தலையிடும் சமுதாய இயக்கங்கள் உரவினதர்கள் என்று பார்ப்பதை விட நியாயம் எந்தப்பக்கம் உள்ளது என்று ஆராய்ந்தபின் செயல்படுவது நலம்.

************************************************************************


ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை * துபாய் கணவர் தலைமறைவு




ராமநாதபுரம் : ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய துபாயில் பணியாற்றும் இன்ஜினியரை, ராமநாதபுரம் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்தவர் கரீம் கனி(67). இவரது பேத்தி சுமையா(21), பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்திய கலாசாரத்தில் வாழ விரும்பிய சுமையாவுக்கு, ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்த மொகைதீன் ஹாருனை திருமணம் செய்து வைத்தனர். இவர், துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு கிலோ தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. தேனிலவுக்கு ஹாங்காங் நாட்டிற்கு பெண் வீட்டு செலவில் தம்பதியர் அனுப்பி வைக்கப்பட்டனர். கிரெடிட் கார்டை கையோடு எடுத்து வரவில்லை என்பதற்காக, மனைவியை ஹாங்காங்கில் மொகைதீன்கான் அடித்து துன்புறுத்தினார். மீண்டும் பெரியபட்டினம் வந்தவுடன் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம், நுõறு சவரன் நகை, நிலம், வீடு வேண்டும் என்று கேட்டு மொகைதீன் ஹாருன் குடும்பத்தினர் சுமைதாவை கொடுமைப்படுத்தினர்.விசாரணை நடத்திய ராமநாதபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் வசந்தா, வரதட்சணை கேட்ட மொகைதீன் ஹாருனின் தாயார் முகபத் பீவி(50), தாய்மாமன் மெக்தார் அலி(55) ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான மொகைதீன் ஹாருன், அவரது பெரியப்பா அகநத் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி நன்றி : தினமலர்

கோவை குண்டு வெடிப்பு வழக்கு நாளை முதல் தண்டனை அறிவிப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கு நாளை முதல் தண்டனை அறிவிப்பு

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு நாளை(28ம் தேதி) முதல் தண்டனை அறிவிக்கப்படுகிறது.கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஷா, அன்சாரி, தாஜூதீன், ஊம்பாபு, ஜாகிர்உசேன் உட்பட 70 பேர் கூட்டுச்சதி பிரிவிலும், மற்றவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது, வெடிமருந்து கடத்தியது உள்ளிட்ட பிரிவுகளிலும் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டுள்ளனர்.தண்டனை குறித்த வக்கீல் வாதம் முடிந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை அறிவிப்பு நாளை (28ம் தேதி) துவங்குகிறது. இதை நீதிபதி உத்ராபதி நேற்று தெரிவித்தார். குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் பலியானார்கள். 250 பேர் படுகாயம் அடைந்தனர். ஒன்பதரை ஆண்டுக்குபின் வழக்கு விசாரணை முடிந்து தண்டனை அறிவிக்கப்படுகிறது.

DUBAI யில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத்தலைநகராய் விளங்கி வரும் துபாய் மாநகரில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 28 செப்டம்பர் 2007 ) மாலை நான்கு மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கம் அருகாமையிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் வளைகுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் மற்றும் செயளாளர் எம். ஜே. அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது, முதல்வர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது, துணை முதல்வரும், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்து உரையாட இருப்பதாக முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக ( UAE ) ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

அமீரக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ''துபாய் பிளாக்' எனும் விடுதிக் கட்டடம் ஏற்கனவே கல்லூரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக்குத் தேவையான நல்ல பல கருத்துக்களை தெரிவிக்கலாம். நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களை ஜாபர் சித்தீக் 050 5489609 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தகவல் : முதுவை ஹிதாயத்

Wednesday, September 26, 2007

இவர்களின் அவலம் மாறுமா? (மீள்பதிவு)




''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
CLICK HERE TO VIEW THE VIDEO

இவர்களின் அவலம் மாறுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.

எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.

வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..

இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.
எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.

எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.


''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்

இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.

இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..


இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்

இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.


CHARITABLE TRUST FOR MINORITIES (REGD NO. 882/2001)
Bank : UNITED BANK OF INDIA,
COIMBATORE BRANCH,
TAMILNADU

Saving Account No. #57991#

(by online) ICICI Bank Account No: #605301208490#

Mill Road, coimbatore-1 branch.

Favour of “CHARITABLE TRUST FOR MINORITIES”
Rahim Plastic House,
Gnaniyar Nagar

Saramedu, Karumbukkadai

Coimbatore – 641 008Tamilnadu, India

படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் "தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்" என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.

சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.


அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..


நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!

இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்... (இறைவன் துணையுடன்)

என்றும் அன்புடன்,
முகவைத்தமிழன்
.
தொடர்புடைய வீடியோக்கள் :
.
.
.

Saturday, September 22, 2007

RSS தீவிரவாதிகளும் சேது சமுத்திர திட்டமும் (மீழ் பதிவு)

தமிழர்களின் சேது சமுத்திர திட்டமும் கிழிந்து போன சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்

சமீப காலமாக ஆர்;எஸ்.எஸ், சங்பாரிவார் மற்றும் அவர்களின் பார்ப்பன கைக்கூலிகளான சங்கராச்சாரியார்களின் திருட்டுக் கும்பல்களும் தமிழகத்தையும் எங்கள் மாவட்டமான முகவை மாவட்டத்தையும் செழிப்பூட்டும் வகையிலான தமிழர்களின் கணவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கதை ஜோடித்து அதற்கு பல விஞ்ஞான சாட்சிகள், கூட்டிக்கொடுக்கும் பாப்பான்கள் கூட்டமாக வேலை செய்யும் நாசா போட்டோ என்று கூறி மக்களை முட்டாளாக்கி தமிழகத்தையும் வரட்சி பூமியான எங்கள் முகவை மாவட்டத்தையும் சொர்க்க பூமியாக்கி தமிழ் திராவிட மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்க வரும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றார்கள்.

சமீப காலமாக தமிழ்நாட்டின் தரித்திரம் பாப்பான பன்னாடை காஞ்சி சங்கராச்சாரி என்ற அயோக்கியன் சங்கரமடத்துக்கு வந்த பல மாமிகளை மடக்கி மசாலா பட ரேஞ்சுக்கு விளையாடியதால் மானம் போய் கிடப்பதால் அவனை வைத்து கேம் விளையாட முடியாத தாய் மண்ணிற்கு துரோகம் செய்யும் சங்பரிவார கும்பல்கள் பூரியிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் சங்கராச்சாரிய கும்பல்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து ஏதேதோ போராட்டங்கள், சாபங்கள் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் அரசு மசிவதாக தெறியவில்லை இன்னும் தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்த்து இல்லாததை இருப்பதாக காட்டுவதற்காக இந்த தேச விரோத சங்பரிவார கும்பல் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி என்று கூறி ஒரு பாப்பானை வைத்து இராமர் பாலம் இருப்பதாகவும் அது உண்மை என்றும் அதை இந்திய வின்வெளி கூட்டமைப்பு(ISRO) கண்டுபிடித்திருப்பதாகவும் VHP தலைவர் அசோக் சிங்கால் மற்றும் பல RSS சங்பரிவார தலைவர்கள் அறிவித்தனர் அதற்கு சாட்சியாக இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பணியாற்றும் விஞ்ஞானி என்று கூறி ஒருவனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தி அவனை பேசவெல்லாம் வைத்தனர். அதனை தினமலர் போன்ற பாப்பன பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.

அப்போது வலைப்பதிவுகளில் அண்ணன் விடாது கருப்பு போன்ற திராவிடத்தோழர்களும் பல திராவிட பத்திரிகைகளும் சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதற்காக திட்டம் வகுத்து "இராமர் பாலம்" "இராமர் பாலம்" என்று இல்லாத ஒன்றிற்காக வெறிக்கூச்சலிடும் சங்பரிவார பார்ப்பன கும்பல்கிளன் முகமூடிகளை கிழிக்கும் வகையில் பல கட்டுரைகளை வெளியிட்டு நாறடித்தார்கள். அப்போதும் கூட திருந்தவில்லை இந்த கேடுகெட்ட ஜென்மங்கள். தற்போது VHP தலைவர் அசோக் சிங்கால் போன்றவர்களால் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) வுலை செய்யும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு போலி என்று இன்று பத்திரிகைகள் தோலுரித்து காட்டியுள்ளன.

இது ஒரு உதாரனம்தான் இதுபோல்தான் பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் இருந்து முகலாயர் வரலாறு உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த இந்திய சரித்திரங்களை புரட்டி தங்களுக்கு சாதகமாக செய்திகள் வரவேண்டும் என்பதற்காக பல சங்பரிவாரத்தை சேர்ந்தவர்களை இந்தியாவின் உயர் ஆராய்ச்சி கூடங்களிலும் பிரதமர் அலுவலகங்களிலும் வேலைசெய்யும் விஞ்ஞானிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறி பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியிட்டு தங்களுக்கு சாதகமாகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் வரலாற்று திரிபையும் பொய்யான சாட்சிகளையும் ஏற்படுத்தும் வேலைகளில் RSS, BJP, VHP போன்ற ஹிந்து இயக்கங்களின் தலைவர்களான அசோக்சிங்கல், அத்வானி, வாஜ்பாய் போன்றவர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பதற்கான முக்கிய சான்றுதான் இந்த போலி விஞ்ஞானி பிடிபட்ட கதை.

இனியாவது இந்திய ஊடகங்கள் இதுபோன்ற ஹிந்து அமைப்புக்களின் தலைவர்கள் விஞ்ஞானிகளின் அறிக்கை, சரித்திர சான்று, அகழ்வாராய்ச்சி அறிக்கை, என்ற பெயரில் வெளியிடும் செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்று பிரசுரிக்காமல் அவர்களால் அளிகக்ப்படும் தகவர்களும் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் உண்மையானவையா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட:டுக் கொள்கின்றோம்.

கடந்த ஜீன் 17ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வந்த இந்த செய்தியை அனைத்து தரப்பு தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் சங்பரிவார கும்பலின் பொய் முகத்தையும் தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து தருகின்றேன்.

நன்றி
முகவைத்தமிழன்

****************************************************************
****************************************************************

பொய் விஞ்ஞானிகளும் சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்
சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை இதோ

VHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை

இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர்.
கடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் 'ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை". எனக் கருத்துத் தெரிவித்ததார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்? என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு கோரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

திட்டப் பணி

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.

பொய் விஞ்ஞானிகள்

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.

அறிவியல் உண்மை

பூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

ரமழானின் பயனை பெறுவது எப்படி?" -மெளலவி முபாரக் மதனி(VIDEO)

மெளலவி முபாரக் மதனி அவர்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்-கோபர் இஸ்லாமிய மையமும் தமிழ் தஃவா கமிட்டியம் இணைந்து கடந்த 19-09-2007 அன்று இரவு அல்கோபர் நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள அல்கோபர் இஸ்லாமிய மையத்தால் நடத்தப்படும் இஃப்தார் குடிலில் (நோன்பு திறக்கும் குடில்) சிறப்பான முறையில் ஒரு இஸ்லாமிய குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்களும், இந்தியாவை சேர்ந்த பிரபல அழைப்பாளர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்களும், இலங்கையை சோந்த பிரபல அழைப்பாளர் மெளலவி மன்சூர் மதனி அவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்புகளின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் நிர்வாகி மறியாதைக்குறிய மக்கீன் நலீமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி தந்தார்கள்.

நிகழச்சிக்குறிய ஏற்பாடகளை அல்கோபர் இஸ்லாமிய மையத்துடன் இணைந்து அல்கோபர் தமிழ் தஃவா கடமட்டியிர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். அதன் தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து இந்நிகழச்சியை சிறப்பாக நடத்தி தந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆன்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து பயன் பெற்றனர்.

நிகழச்சியில் இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்கள் "ரமழானின் பயனை பெறுவது எப்படி?" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ தமிழ் முஸ்லிம் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ் மக்கள் அணைவரும் இந்த வீடியோவை கண்டு இந்த ரமழானை நல்லபடியாக பணன்படுத்தி பயன் பெற வேண்டும். வீடீயோவை காண கீழே சொடுக்கவும்..


.
நிகழ்ச்சியின் அணைத்து வீடியோக்களையும் இன்னும் பல அற்புத தலைப்புக்களில் இஸ்லாமிய பயான் வீடியோக்களை காண :.
.

Monday, September 17, 2007

ஹரிஹரனின் (ஹோமோ) அழுகிய நாற்றக்கதை

வெட்கம் கெட்டவன் தமிழனா? வந்தேறி பார்ப்பானா?

முன் குறிப்பு: இந்த "ஹோமோ சொறி கஞ்சி காய்ச்சல்" பதிவு எந்த மத/நம்பிக்கை/பண்பாடு/கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல. அல்லது அவற்றை விமர்சிப்பதல்ல நோக்கம். தங்களின் சுயநலனுக்காக அநாவசியமாக இஸ்லாத்தையும், இஸ்லாமிய நம்பிக்கை/கலாச்சார/பண்பாடு/சட்டதிட்டங்களை வம்புக்கிழுத்து அவதூறு பரப்பும் இந்தியாவிற்கு சாபமாக கைபர் போலன் கணவாய் வழியாக பிழைப்பிற்காக வந்து வாய்த்த பார்ப்பன வந்தேறிகளுக்கான எதிர்வினையே இப்பதிவு. இஸ்லாமிய கொள்கை/சட்டதிட்டங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வற்று முறையான வழியில் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் அது சார்ந்து விவாதிக்கவும் எப்பொழுதும் ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் நாம் தயாராகவே உள்ளோம். ஆனால், அதே நேரம் முட்டாள்தனமாக இஸ்லாத்தினை வம்புக்கிழுத்து அநாவசிய வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் அவதூறு பரப்ப முயன்றால், அதனை பார்த்து விட்டு வெறுமனே இருக்க இயலாது!.
***********************************************


கிராமப்புறங்களில் "இரு காது இல்லாதவள் ஒரு காது இல்லாதவளைப் பார்த்து ஏளனம் செய்தாளாம்" என்றொரு பழமொழியை கேட்டிருப்பீர்கள். ஆனால், இங்கு விஷயம் "இரண்டு காதும் இல்லாதவள் இரண்டு காதுமே உள்ளவளைப் பார்த்து ஏளனம் செய்த" கதையாகும்.

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நமது வெட்கம், மானம், ரோசம் இல்லாத கைபர் போலன் கணவாய் வழி வந்தேறிய பார்ப்பன கூட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் எனும் பாப்பு பதிவர் ஒருவர் அந்த வந்தேறிக் கூட்டத்தை மேம்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், பகுத்தறிவு பெரியவர் பெரியார் மற்றும் திராவிட தலைவர்களை தாக்க வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாத்தின் மீது ஏறி சவாரி செய்ய முயன்றுள்ளார். வந்தேறிப் பன்னாடைகளுக்கு திராவிட பெத்தடின்கள் காலம்காலமாக நன்றாக ஆப்படிக்கின்றனர் எனில் நல்ல சூடு, சுரணை உள்ள ஆண்மகன்களாக இருப்பின் அதே ரீதியில் அவர்களை ஆப்படிக்க முயல வேண்டியது தானே. அதற்காக இடையில் ஏன் இஸ்லாத்தை இழுக்க வேண்டும்?.

ஏனென்றால் காரணம் ஒன்று தான். வந்தேறி பன்னாடைகளின் கேடுகெட்ட வர்ணபாகுபாட்டுக்கு சாவு மணியடித்து, அவர்களின் ஆட்சிக் கனவை தவிடுபொடியாக்கும் கொள்கை இஸ்லாம் ஒன்று தான். இந்தியாவை விட்டு இஸ்லாத்தை துரத்தி விட்டால், அதன் பின்னர் இந்தப் பன்னாடைகளுக்கு இஸ்லாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு பெண்களை மார்பை மறைக்காமலும், ஆண்களை எதிரிலேயே தலை நிமிர்ந்து நடக்க விடாமலும் இந்திய மண்ணின் உடமைகளை அடக்கியாண்டது போன்று ஆண்டு விட முடியும் என்ற பகல் கனவு தான் இந்த பன்னாடைகளை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இஸ்லாத்தினை வம்புக்கிழுக்க வைக்கின்றது.

"பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாப்பானை முதலில் அடி" என தமிழுக்கே புதிய புதுமொழியை வகுத்தளித்த திராவிட பகுத்தறிவுகளின் தந்தை பெரியார் "தமிழினத்திற்கு இஸ்லாமே சிறந்தது" எனக் கூறிவிட்டாராம். தமிழகத்தில் வந்தேறி பார்ப்பனீயத்திற்கு சாவு மணியடித்த இஸ்லாத்தையும், பார்ப்பன பன்னாடைகளுக்கு சாவு மணியடித்த பெரியாரிசத்தையும் இப்புள்ளியில் ஒன்றிணைத்து எது என்பதைக் குறித்து சிந்தித்து அதற்குத் தீர்வு காண வக்கத்த இந்த சூடு சுரணையற்ற பன்னாடைக் கூட்டம் தங்களை தமிழர்களாகவும், தமிழ் பாரம்பரியத்தை காப்பவர்களாகவும் காட்டி இஸ்லாமியர்களை தமிழர்களிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்கின்றது.

அதற்காக இந்த ஹரிஹரர் தேர்ந்தெடுத்த தலைப்பு தான் "திருமண முறை"! தமிழர்கள் அக்கா மகளை மணக்கின்றனராம். ஆனால் இஸ்லாமியர்கள் அதற்கு எதிராக தமிழர்கள் உடன்பிறந்த தங்கையாக கருதும் சிற்றன்னை மகளை மணம் புரிகின்றனராம். இது பகுத்தறிவுக்கு எதிரானதாம். என்னே பகுத்தறிவு! அறிவைக் குறித்து அதுவும் பகுத்தறிவைக் குறித்து பேச ஒரு தராதரம் வேண்டாம்? அது இந்த வந்தேறி பன்னாடைகளுக்கு இருக்கின்றதா என்ன?

அதனையும் தான் பார்ப்போமே!

முதலில் திருவாளர் வந்தேறி ஹரிஹரன் வைக்கும் சில வாதங்களை பார்த்தபின் பன்னாடைகளின் பகுத்தறிவின் லட்சணத்தைக் குறித்து காண்போம்.


// தமிழர்கள் குடும்பங்களிடையே நிலவி வரும் மிக முக்கியமான , தொன்மையான பாரம்பரியம் என்பது வீட்டில் உடன் பிறந்த சகோதரி இல்லாது சகோதரர்கள் மட்டுமே உள்ள தமிழர் குடும்பங்களில் சிற்றன்னை/சித்தி மகளை தங்கள் சொந்ததாய் வயிற்றில் பிறந்த உடன் பிறந்த சகோதரியாகக் கருதுவது.//


கருதுவது தானே. கருதியவுடன் அவ்வாறு ஆகி விடுமா? அவ்வாறெனில், அவ்வாறு கருதும் சிற்றன்னை மகளின் தந்தையை தனது தந்தை என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மட்டுமல்ல தனக்கு உரிமையான தன் தந்தையின் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். ஆனால், பாகப்பிரிவினையில் தந்தையின் மூலம் கிடைத்த சொத்தில் சிற்றன்னை மகளையும் சகோதரியாகக் கருதி எந்தப் பார்ப்பனப்பன்னாடையும் சொத்து ஒதுக்கீடு செய்ததாக நான் அறியவில்லை. காரணம், சிற்றன்னை மகளை சகோதரியாக கருதி வந்தாலும் உண்மையான சகோதரி அல்ல என்று இந்த பன்னாடைகள் தெளிவாகவே வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெறுமனே "கருதுவது" எனக் கூறி செல்வது கவைக்குதவாது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். என்ன வந்தேறி பாப்புக்கள் அதனை அப்படியே நடைமுறைப்படுத்த தயாரா? சிற்றன்னை மகளின் தந்தையை தனது தந்தை தான் எனக் கூறிவிட்டு அப்புறம் தூக்கிக் கொண்டு வரட்டும் மடப்பாப்புக்கள்!

ஒருவேளை இந்த மானம் கெட்ட பாப்புக்கள் அப்படியே சிற்றன்னையின் கணவனை தனது சொந்த தந்தை என்று உறுதிக் கூறி அதனை நடைமுறைப்படுத்துகின்றது என்றே வைத்துக் கொள்வோம், இங்கு மேட்டர் உடன்பிறந்த சகோதரி இல்லாத குடும்பங்களில் தானே சிற்றன்னை மகளை சொந்த சகோதரியாக கருதுகின்றனர். உடன்பிறந்த சகோதரிகள் உள்ள குடும்பங்களில் சிற்றன்னை மகளை அவ்வாறு சொந்த சகோதரியாக கருதுகின்றனரா? இல்லை அதனை இந்த வெட்கம்கெட்ட பன்னாடைகள் போன்று நடைமுறைப்படுத்தத்தான் முடியுமா? என்ன ஒரு விவரம் அய்யா இந்த பன்னாடைகளுக்கு!

// தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள்.//


இவ்வாறு தங்களை தமிழர் பண்பாட்டை பேணுபவர்கள் போன்று காட்ட முயலும் பன்னாடைகள் கூறும் திருமணப் பாரம்பரியம் எது தெரியுமோ? உடன்பிறந்த தமக்கை மகளை சொந்த தாய்மாமன் திருமணம் புரிதலாகும். ஆனால் தமிழர்கள் மாமன் மகளையும் திருமணம் புரியும் வழக்கம் உடையவர்கள். ஏனோ இந்தப்பன்னாடை அதனை மட்டும் விளக்காமல் விட்டு விட்டு தங்களுக்குத் தேவையான இதனை மட்டும் எடுத்துக் கொண்டு விட்டது. இப்பொழுது இந்த அரை பகுத்தறிவுப் பன்னாடையின் கருத்தில் உள்ள விளக்கெண்ணைத்தனத்தையும் அதில் உள்ள அறியாமையையும் காண்போம்.

அக்கா மகளை திருமணம் செய்தவருக்கு பிறந்த மகனுக்கு அவரின் அக்கா மகள் அத்தை மகள் உறவு வருகிறது. அதாவது அப்பா கட்டிய பெண் மற்றும் அவரின் உடன்பிறந்த பெண்கள் மகனுக்கும் கட்டும் உறவு முறை. இதனை நடைமுறைப்படுத்தினால் அம்மாவை/சிற்றன்னையை/பெரியம்மையை ஒரு மகன் மணக்க முறை வரும். என்ன அரைவேக்காடு பன்னாடைகள் தயாரா?

சிற்றன்னையின் மகள் – அதாவது வேறொரு தந்தைக்குப் பிறந்த பெண் - சொந்த சகோதரி என்றால், உடன்பிறந்த சகோதரியின் மகள், சகோதரனுக்கும் – அதாவது ஒரே தந்தைக்குப் பிறந்த சகோதரியின் மகள் - மகள் ஸ்தானத்தில் உள்ளவள் அல்லவா? மகளை எப்படி மணமுடிக்கலாம் ?

சகோதரியின் மகளை சகோதரன் மணப்பது சரியென்றால், சகோதரனின் மகனை சகோதரி மணப்பதும் சரியாகத்தானே இருக்க வேண்டும்? ஏன் அவ்வாறுச் செய்வதில்லை என்பதை காழ்ப்புணர்வுடன் அரைவேக்காடு பகுத்தறிவு பார்ப்பனீயம் பேசும் பன்னாடைகள் விளக்கட்டும்!

அவ்வளவு ஏன்? இராமன்-சீதை உறவு முறையை கம்ப இராமாயணத்தின்படி நோக்கினால், ஒருவகையில் சீதை ராமனுக்குச் சகோதரி உறவுமுறை வருகிறது. இதற்கு அரைப்பகுத்தறிவு பன்னாடை என்ன பதில் சொல்லப்போகிறது?


//பகுத்தறிவுப் பகலவர்ர்ர்ர் ஈவெரா & கோ பார்ப்பனரை வந்தேறி என்பார்கள்.//


ஈவெரா & கோ என்ன சொல்வது? நான் சொல்கிறேன். பாப்பன பன்னாடைகள் வந்தேறிகள் தான். இதனை நான் நடைமுறை படியும், வரலாற்றுரீதியாவும் விளக்கவும் நிரூபிக்கவும் தயார். இல்லை என நிரூபிக்க பார்ப்பன பன்னாடைகளுக்கு வக்கிருக்கின்றதா?

அவ்வளவு போவானேன். புழுத்துபோன பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்கும் ஹரிஹரரின் அந்த பதிவிலேயே அதற்கு ஆதாரம் உள்ளதே. என்ன என்றா கேட்கின்றீர்கள்? பாருங்கள்.



1. // தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள்.//

2. //வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை.//


மேற்கண்ட இரு வரிகளிலும் தெளிவாக பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல என்பதை பார்ப்பனர் ஹரிஹரன் ஒத்துக் கொண்டுள்ளார். இப்பொழுது கூறட்டும் - தமிழக பார்ப்பனர் யார்? எங்கிருந்து தமிழகத்திற்கு வந்தேறினர் என்பதை.


//வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை.//

இந்த வார்த்தையை தமிழக வந்தேறி பார்ப்பன ஹரிஹரன் நன்றாக உணர்ந்து தான் கூறுகின்றாரா என்பது தெரியவில்லை. வெட்கத்தைக் குறித்தும் பகுத்தறிவைக் குறித்தும் பேச பார்ப்பனர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்றும் விளங்கவில்லை.

வந்தேறி பார்ப்பனர்களின் வெட்கம்கெட்ட பகுத்தறிவுக்கு வேறு எங்கும் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு ஒரு வெட்கம் கெட்ட பதிவிட்ட ஹரிஹரரின் பெயரிலேயே அந்த வெட்கம்கெட்ட பகுத்தறிவு பல்லிளிக்கின்றதே.

உண்மையிலேயே ஹரிஹரன் பகுத்தறிவு சிங்கம் தான் எனில், முதலில் என்ன செய்திருக்க வேண்டும்?. தனக்கு சூட்டப்பட்ட ஹரிஹரன் என்ற பெயரை மாற்ற வேண்டியதல்லவா இந்த பார்ப்பன அரை பகுத்தறிவு சிங்கம் செய்திருக்க வேண்டிய முதல் காரியம்.

ஹரிஹரன் என்ற பெயர் எவ்வாறு தோன்றியது?

ஹரிஹரன் என்பது யாரைக் குறிக்கிறது?

ஹரிஹர புத்திரரான ஐயப்பரின் தோற்றம் – பிறப்பில் இதற்கான அனைத்து சூட்சும பதில்களும் அடங்கியுள்ளன. அந்த வெட்கம்/மானம்/சூடு/சொரணையற்ற பார்ப்பனர்கள் கூறும் ஹரிஹர நாமத்தோற்றமான ஐயப்ப பிறப்பு ரகசியத்தை இங்கு எழுதி என் வலைப்பூவை நாற்றமடிக்க வைக்க விரும்பவில்லை.

மச்சானும்(ஹரனும்) மச்சினனும்(ஹரியும்) இணைந்த(ஹோமோ) அழுகிய நாற்றக்கதையை கூறும் ஹரிஹர நாமத்தை சூடிக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், சூடு, சொரணை இன்றி பகுத்தறி பேச வந்திருக்கிறது இந்த வந்தேறி. தூ வெட்கமாக இல்லை!

இப்பொழுது கூறட்டும் இந்த வந்தேறி, யாருக்கு வெட்கம் இல்லை என்று. வெட்கமில்லாதது தமிழனுக்கா? வந்தேறி பார்ப்பானுக்கா?

இஸ்லாமியனுக்கு எதையும் நேரடியாக பேசியே பழக்கம். வந்தேறி பார்ப்பன பன்னாடைகளைப் போன்று முதுகில் குத்துவதோ, வார்த்தைகளில் விஷம் தோய்த்து இடையில் செருகுவதோ பழக்கமன்று. எனவே தான் வந்தேறி பார்ப்பான் ஹரிஹரன் விடுத்த விஷம் தோய்ந்த வஞ்சனை வரிகளுக்கு இந்த நேரடி எதிர்வினை.


//சிற்றன்னை மகளை /தங்கை உறவை தாரமாக்கிக் கொள்ளும் அன்பில்லா அந்நியர் கலாச்சாரமான இசுலாமிய மரபு தமிழினத்துக்கு உகந்தது என்று பகுத்தறிவு வெங்காயம் ஈவெரா சிபாரிசு செய்கிறார்!//


எதையோ கூற வந்த வந்தேறி பார்ப்பான் ஹரிஹரன் இடையில் செருகியிருக்கும் வார்த்தையை கவனியுங்கள். அன்பில்லா அன்னியர் கலாச்சாரமான இஸ்லாமாம். ஆம். இஸ்லாம் அன்பில்லா மார்க்கம் தான் – மனிதர்களை மிருகங்களை விட கேவலமாக கருதும் மனுதர்ம கொள்கைக்கும், ஒரு இடத்தில் நிற்கக் கூட சுதந்திரம் இன்றி பஞ்சப்பரதேசிகளாக இந்தியாவில் அடைக்கலம் தேடி கைபர் போலன் கணவாய் வழியாக வந்தேறி அந்த மனுவின் சட்டங்களை இந்நாட்டின் மைந்தர்களின் மீது நடைமுறைப்படுத்தத் துடிக்கும் வந்தேறி பார்ப்பன கூட்டமான இரத்தவெறிப்பிடித்த சங்க் கூட்டத்திற்கும் சிறிதும் கருணை காட்டா மார்க்கம் தான் இஸ்லாம். இதில் இஸ்லாமியர்களுக்கு மிக்க பெருமிதமே!.

மாங்கல்யம் தந்துனானே என்ற பார்ப்பன மந்திரம்பாடி ஒருவனின் மனைவியை சூரியனுக்கும் சந்திரனுக்கும் திருமணத்தின்போது கூட்டிக் கொடுக்கும் பார்ப்புகளுக்கு எவ்விதத்திலும் இஸ்லாத்தைக் குறைசொல்ல தகுதியில்லை! தமிழர் பண்பாடு கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லி சந்தர்ப்பவாத உறவாடி மானமுள்ள தமிழர்களையும் முஸ்லிம்களையும் சிண்டு முடியும் சதியை ஹரிஹரன் போன்ற அரைகுறை பார்ப்புகள் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்!


//சாமானிய/சாம்பார் தமிழர்களால் வேறென்ன செய்யமுடியும்! //


சாமானிய/சாம்பார் தமிழனால் வேறென்ன செய்ய முடியும் என்பதை வந்தேறி பார்ப்பன பன்னாடைகள் இந்த பதிவிலிருந்து விளங்கி இருப்பார்கள் என நினைக்கின்றேன். எனவே இனி மேலாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்க வரும் முன் பார்ப்புக்கள் எடுத்திருக்கும் தலைப்பில் எங்காவது ஓட்டை உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துக் கொள்ளட்டும். இல்லையேல் இது போன்று வெட்கம், மானம் காற்றில் பறந்து நடுத்தெருவில் தேமே என்று நிற்க வேண்டியது தான்.

இறுதியாக கூறவிட்ட ஒரு விஷயம்: நல்ல முறையில் நேரடியாக விவாதம் செய்ய வந்தேறிகளுக்கு வக்கிருக்கின்றது எனில், சிற்றன்னை மகளை திருமணம் புரிதல் நடைமுறைக்கும், பகுத்தறிவுக்கும் ஒப்பானதா எனவும் சகோதரி மகளை திருமணம் புரிதல் சிறந்ததா? எனவும் தலைப்பிட்டு விவாதிப்போம். அப்படியே மனிதர்களை நால்வர்ணமாக பிரித்திருக்கும் மனுதர்மம் சரியானதா என்பதைக் குறித்தும் விவாதிப்போம். கூடுதலாக "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற தமிழர் பண்பாட்டை பேணுவது முஸ்லிம்களா? பார்ப்பனர்களா? என்ற தலைப்பிலும் விவாதிக்கலாம். என்ன தயாரா வந்தேறி பார்ப்பனர்களே!

at 2:34 PM

பதிவர்: இறை நேசன்

5 அர்ச்சனைகள்:
முஸ்லிம் said...

//மச்சானும்(ஹரனும்) மச்சினனும்(ஹரியும்) இணைந்த(ஹோமோ) அழுகிய நாற்றக்கதையை கூறும் ஹரிஹர நாமத்தை சூடிக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், சூடு, சொரணை இன்றி பகுத்தறி பேச வந்திருக்கிறது இந்த வந்தேறி. தூ வெட்கமாக இல்லை!//

ஹரி, ஹரன் விளக்கம் தெரிந்து கொண்டேன் நன்றி இறைநேசன்.

9/16/2007 3:42 PM
நேசமுடன் இஸ்லாம் said...

//"மாதரமுபைத்ய கஸாரமுபைதி, புத்ரார்தீத

சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீத,

ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்

மாதரம், ஸீரஞ்சதி, ரோஹதி." //

புத்திர பாக்கியம் வேண்டி யார் யாருடன் வேண்டுமானாலும் கூடலாம் என்பதைத்தான் மணுஸ்மிருதியில் உள்ள இந்த சுலோகம் கூறுகின்றது.

அதாவது தாய் மகனுடனும், தந்தை மகளுடனும், மகன் தாயுடனும்,மகள் தந்தையுடனும்,சகோதரன் சகோதரியுடனும் புத்திர நிமித்தம் உடலுரவு கொள்ளலாம் என்பதையே மேற்கூறிய பார்ப்பனர்கள் பின்பற்றும் மணுஸ்மிருதி கூறுகின்றது. இதைத்தான் இந்தியாவின் சட்டமாக்கனுமாம் பார்ப்பன ஹிந்து தீவிரவாதிகள் கூறுகின்றார்கள். ஆமாம் இதை இந்திய சட்டமாக்கினால் தற்போது தெறியாமல் செய்வதை தங்கள் வீட்டுக்குள் செய்வதை சட்டப்படி ரோட்டில் செய்யலாம் அல்லவா?

வேத வியாசர் எனும் பார்ப்பனர்களால் போற்றப்படும் மாமுனிவர் யாருடன் கூடி குழந்தை பெற்றார் தெறியுமா? விதவையாயிருந்த தனது சொந்த மகளுடன் புத்திர பாக்கியமாயிட்டு கூடி குழந்தை பெற்றார்.

இஸ்லாமியர்களின் முறையான சமூக அங்கீகரம் பெற்ற உரவு முறையை கொச்சையாக விமர்சிக்கும் ஹோமோ செக்சில் பிறந்த ஹரிஹரன் போற்றோருக்கு மிருகங்கள் கூட அங்கீகரிக்காத தகாத புணர்ச்சியில் ஈடுபடும் தங்கள் வர்க்கத்தின் குறைபாடுகளை பேச முன்வராதது ஏனோ?


வேண்டுமானால் நாம் வேதவியாசர் போன்று ஒவ்வொரு ஆதாரமாக எடுத்து இணையத்தில் வைப்போம் அப்போது தெறியும் முறையற்ற புணர்ச்சியின் மூலம் வாரிசுகளை உண்டாக்குவது யார் என்று!!.

9/16/2007 4:24 PM

நன்றி : இறைநேசன்

Saturday, September 15, 2007

யு.ஏ.இ விசிட் விசாவிற்கு ஆப்பு!!

யுஏஇ: விசிட் விசாவில் வேலை பார்த்தால் ஆயுள் கால தடை!
சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007



அபுதாபி:

சுற்றுலா விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்த்தால் அவர்களுக்கு ஆயுட் காலத் தடை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிகளையும் அது வகுத்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை இணைச் செயலாளர் ஓபைத் ரஷீத் அல் சஹாமி கூறுகையில், சுற்றுலா விசாவில் வந்து வேலையில் சேருபவர்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்படுவார்கள். அவர்கள் எமிரேட்ஸுக்கு மறுபடியும் வரவே முடியாது.

மேலும், இவர்களுக்கு வேலை தரும் நிறுவன உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும். அவர்களை வேலையில் சேர்த்து விடுவோருக்கு 1 லட்சம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும்.

இன்னும் சில வாரங்களில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றார் சஹாமி.

Thanks : Thats Tamil

இட ஒதுக்கீடு அறிவிப்பு - கால் வயிற்று கஞ்சிதான் - ITJ

தமிழக அரசின் தனி இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கால் வயிற்று கஞ்சி தான்!

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை!

குறிப்பு :ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (ITJ) என்பது தமிழ்நாடு தவ்ஹீது் ஜமாத் (TNTJ) யில் இருந்து உடைந்த ஜமாத்தாகும்.

தமிழக முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வி, வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு சம்மந்தமான தமிழக அரசின் அவசர சட்டம் 13.08.2007 ல் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 215 சாதிக்கு மேல் உள்ளதற்கு மொத்தம் 30 சதவீதம். இதில் முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் தனியாக பிரித்தெடுத்து தலா 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்கடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக உள்ள கிருத்துவ சமுதாயத்திற்கும் 3.5 சதவீதம் அதே தமிழகத்தில் 13 சதவீதத்திற்கும் மேல் இருக்கின்ற முஸ்லிம் சமுதாயத்திற்கும் 3.5 சதவீதம். இது தமிழக அரசின் சிறு பிள்ளை தனமான நன்கு ஆராயாத தனி இட ஒதுக்கீடு உத்தரவாகும். எதில் எப்படி சமத்துவத்தை காட்டுவது என்பது கலைஞர் அறியாததல்ல. உலகில் முஸ்லிம் என்றால் எல்லோருக்கும் இழக்காரம் தான்! அதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கல்ல என்பதை மட்டும் நினைவுப்படுத்துகின்றோம்.

எது எப்படியோ, முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கை கால் வயிற்று கஞ்சியுடன் வயிறு நிறைந்துள்ளது. பட்டினியாய் இருந்தவர்களுக்கு கால் வயிற்று கஞ்சி அளித்த தமிழக அரசுக்கும், கலைஞர் அவர்களுக்கும் முஸ்லிம் சமுதாயம் சார்பாக ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. இட ஒதுக்கீடு விசயத்தில் முழு வயிறு நிறைய முஸ்லிம்கள் தொடர்ந்து முயற்சி செய்வது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. - ஏ.கே.-

Friday, September 14, 2007

Arabnews ன் இந்த ஃபத்வாவை பின்பற்ற பி.ஜே தயாரா? (மீள் பதிவு)

Arabnews ன் இந்த ஃபத்வாவை பின்பற்ற பி.ஜேயும் பி.ஜேயானிகளும் தயாரா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களே,

கடந்த சில நாட்களாக ஃபத்வா என்றால் என்ன? யார் வழங்குவது? என்ற விபரம் கூட இல்லாமல் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை தனது எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற தனது கொள்கையின் அடிப்படையில் த.த.ஜ வின் தலைவர் பி.ஜே என்பவர் ஜாக் என்ற அமைப்பை சவுதி அரசாங்கத்திடம் போட்டுக்கொடுங்கள் ஏன் என்றால் அவர்கள் நம்மை போட்டுக்கொடுக்கிறார்கள் என்று ஒரு தலைவனுக்குறிய தன்மானம் சிறிதும் இல்லாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இவர்கள் சவுதி அரசாங்கத்தை திருப்தி படுத்திவிடலாம் (அப்பத்தானே அரபுச்சல்லி தடங்களின்றி வசூலாகும்) என்ற நப்பாசையில் ARABNEWS என்ற சவுதி பத்திரிகையில் வந்த பிறை சம்பந்தமான ஒரு கேள்விக்கான பதிலை ஃபத்வாவாக ஃபிளாஸ் நியுஸ் உட்டார்கள். பத்திரிகையில் வரும் கேள்விக்கான பதிலையெல்லாம் ஃபத்வாவாக மாற்றக்கூடிய திறமை ததஜ வின் தலைவர் பி.ஜேக்கு மட்டுமே சாத்தியம் அதை நம்பக்கூடிய மூலை கழுவி விடப்பட்ட பி.ஜே யானிகளும் குதித்து கும்மாளமிட்டார்கள். அதையும் அப்துல்லாஹ் என்பவர் மிகத் தெளிவாக எழுதி இவர்களின் பித்தளாட்டங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.

ARABNEWS பத்திரிகையில் வரும் அனைத்து ஃபத்வாக்களையும் பி.ஜே யும் பி.ஜே யானிகளும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றால் அதே ARABNEWS பத்திரிகையில் கடந்த 29.09.2006 அன்று வெளியான ஒரு கேள்விக்கான பதிலில் (பி.ஜே யின் வாதப்படி ஃபத்வா) தராவிஹ் தொழுகை குறித்து ASHRAF T.K - TAIF ல் இருந்து கேட்டிருந்த கேள்விக்கான பதிலில் (பி.ஜே யின் வாதப்படி ஃபத்வா வில்) தராவிஹ் 20 ரக்காத் தொழ வேண்டும் என்றுள்ளது (இனைக்கப்பட்டுள்ள ARABNEWS கட்டிங்கை பார்க்கவும்).


பெரியதாக பார்ப்பதற்கு இதன் மேல் சொடுக்கவும்


இப்போது பி.ஜே க்கும் பி.ஜே யானிகளுக்கும் நமது கேள்வி என்னவென்றால், பிறை விஷயத்தில் ஒரு கேள்விக்கான பதிலை ஃபத்வா என்று ஃபிளாஸ் நியுஸ் உட்டு மற்ற இயக்கத்தவர்களை சவுதி அரசாங்கத்திடம் போட்டுக்கொடுக்கச் சொன்ன பி.ஜே அவர்களே, பி.ஜே யானிகளே, தற்போது அதே பத்திரிகையில் தராவிஹ் தொடர்பாக தங்களின் கொள்கைக்கு எதிராக வந்துள்ள இந்த ஃபத்வாவை (உங்கள் வாதப்படி ஃபத்வா தானே?) ஏற்றுக்கொள்ளத் தயாரா?

ஏற்றுக்கொள்வதாக இருந்தால் உடனடியாக onlinepj யிலும் tntj யிலும் ஃபிளாஸ் நியுஸ் உட வேண்டும் இலலையென்று கூறி எப்போதும் போல் கேனையனாக மாறி சல்ஜாப்பு கூறி தப்பிக்கலாம் என்றால் ஃபித்ரா வசூலுக்கு வரும்போது மக்கள் உங்களை செருப்பால் அடிக்க தயாராக உள்ளார்கள்.

வஸ்ஸலாம்

அபு சுஹைப்


Arab News-ஃபத்வா(?)வும் பீஜேவின் பித்தளாட்டங்களும் (மீள் பதிவு)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

"அரப் நியூஸ் ஃபத்வா(?)"

பீஜே மற்றும் த.த.ஜ இணையத்தளத்தின் பித்தளாட்டங்கள்!


பீ.ஜே மற்றும் த.த.ஜ-வினர் தங்களின் அறிவீனத்தையும் சந்தர்ப்ப வாதத்தையும் கொள்கையற்ற நிலைப்பாட்டையும் தொடர்ந்து நிரூபித்து வருவது அறிவுடையோருக்கு தெரிந்த விஷயம்தான். அந்தத் தொடரில் இதனையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் அதிகாரப் பூர்வ இணையத்தளமாகிய tntj.net-ல் 20-09-2006 அன்று 'ரமளான் பிறை விஷயத்தில் ஸவூதியை பின்பற்றத் தேவையில்லை! சவூதி பத்திரிக்கை ஃபத்வா' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது! இதே செய்தியை பீ.ஜே தனது தனிப்பட்ட இணையத்தளமான onlinepj.com-யிலும் வெளியிட்டிருந்தார். இந்தச் செய்தி இரண்டு இணையத்தளங்களிலும் ஃபிளாஸ் நியூஸில் ஓடிக் கொண்டிருந்தன.

பீ.ஜே மற்றும் த.த.ஜவின் தகிடுதத்தங்களையும் அவர்களின் அறிவீனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் அறிந்திருந்த சகோதரர்களுக்கு, இவர்கள் வெளியிட்ட இந்த ஃபத்வா?! எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பீஜேயின் சந்தர்ப்பவாத பட்டியலில் ஆயிரத்தில், இதனையும் இணைத்து ஆயிரத்தி ஒன்றாக ஆக்கிக் கொண்டனர். அவ்வளவுதான்!

ஆனால் இவர்களின் வேடங்களை அறியாமல், பல பொய் முகங்களை புரியாமல், இவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டிருந்த, மார்க்க நலன் நாடும் சுயசிந்தனையுள்ள சகோதரர்கள் 'அரப் நியூஸ் ஃபத்வா(?) வெளியீடு' மூலமாக பீ.ஜே மற்றும் த.த.ஜவின் அறியாமையை நன்கு அடையாளம் கண்டு கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்! அதற்காக ஃபத்வா(?) வெளியீட்டாளருக்கு நன்றி கூறிக் கொள்ளலாம்.

பித்தளாட்டம்: 1

ஸாலிம் (ரலி) அவர்களுக்கு பால் கொடுக்கும் விஷயத்தில் ஸஹ்லா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வழங்கிய ஃபத்வாவையே ஏற்க மறுத்த பீஜே, அரப் நியூஸின் ஆதில் ஸலாஹி என்பவரின் கேள்வி-பதிலை ஃபத்வாவாக? எப்படி ஏற்றார்?! என்றெல்லாம் வியக்கத் தேவையில்லை. தன் நிலைபாட்டிற்கு மாற்றமாக அல்லாஹ்வே சொன்னாலும் அதனை மறுப்பார்! தனக்குச் சாதகமாக ஷைத்தான் சொன்னாலும் அதனை சத்தியம் என்று ஏற்பார்! இதுதான் அவரின் உண்மை முகம் என்பதை அவரைப் பற்றி தெரிந்தவர்களுக்குத் நன்கு விளங்கும்! (அல்குர்ஆன் தர்ஜுமா மற்றும் விரிவுரையில் செய்துள்ள கையாடல்களையும் ஜேயுடன் கூடிய அரசியல் நிலைபாட்டையும் சிறந்த உதாரணமாகக் கூறலாம்)

பித்தளாட்டம்: 2

ஸவூதியில் வெளியாகும் அரப் நியூஸ் எனும் ஆங்கில நாளேட்டில் இடம் பெற்றுள்ள கேள்வி-பதிலை ''சவூதி பத்திரிக்கை ஃபத்வா'' என்று கூறி பீ.ஜே மற்றும் த.த.ஜவினர் தங்களின் அறியாமையை நிரூபித்துள்ளனர். சவூதி அரேபியா அரசு வழங்கும் மார்க்கத் தீர்ப்பான "ஃபத்வா"விற்கும் நாளேடுகள், வார, மாத இதழ்கள் ஆகியவற்றில் வெளியிடப்படும் பதில்களுக்கும் வித்தியாசம் தெரியாத அறிவீனர்கள் இவர்கள், என்றெல்லாம் த.த.ஜ பக்த கோடிகள் சிந்திக்கப் போவதில்லைதானே! அதனால் எதை ஃபத்வா என்று கூறினாலும் அதற்கு ஜேஜே போட்டுக் கொள்வார்கள்.

பித்தளாட்டம்: 3

அரப் நியூஸ் பத்திரிக்கையை தொடர்ந்து படித்துவரும், மார்க்க அறிஞர்கள் இல்லாத, சாதாரண சகோதரர்கள் கூட அரப் நியூஸின் கேள்வி-பதிலை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம், அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தரும் ஆதில் ஸலாஹி என்பவர் மத்ஹபுகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று உரத்துக் கூறும் முகல்லிது. மத்ஹபை பின்பற்றுவது தொடர்பாக அவர் எழுதிய பதில்களை தொகுத்து, மொழியாக்கம் செய்து, ஒவ்வொரு முஸ்லிமும் ஏதேனும் மத்ஹபை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழில் நூலாக வெளியிடப்பட்ட தகவல் 'உலக மகா மா மேதைகளுக்கு?!' தெரியாமல் போனது ஏனோ?! கிணற்றுத் தவளைகளுக்கு வழிகாட்டுவோர் பக்த கோடிகளில் யாரும் இல்லையா?!

பித்தளாட்டம்: 4

ஒரு வாதத்திற்காக இதனை நாம் ஸவூதி அரசாங்கத்தின் ஃபத்வா என்றே எடுத்துக் கொண்டாலும் அதில் இந்த த.த.ஜ கும்பலுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இவர்கள் பார்வையில் ஸவூதிகள் எல்லாம் ஸலஃபிகள்! ஸலஃபிகள் எல்லாம் வழிகேடர்கள்? பிறகு அவர்களின் பத்திரிக்கையில் வெளியான ஃபத்வா?! மட்டும் ஏன் இவர்களுக்கு இனிக்கிறது?! இவர்களின் சந்தர்ப்ப வாதத்திற்கு அளவே இல்லையா?

அம்மாவை சந்திக்கச் சென்றதிலும் சுனாமி, ஃபித்ரா கணக்குக் காட்டும் பூச்சாண்டியிலும்தான் 'குராபி தவ்ஹீது' கூட்டணி அமைத்தீர்கள்! அதில் உங்கள் உறுதியான சந்தர்ப்பவாத கொள்கையை உலகிற்கு உணர்த்தினீர்கள்! மார்க்க விஷயத்திலும் இதுதான் உங்கள் நிலைபாடா?! சுய சிந்தனையை இழந்த முரீதுகள் இருக்கும் வரை எந்த நிலைபாட்டை எடுத்தால் என்ன? அனைத்திற்கும் 'அல்லாஹு அக்பர்' கோஷம்தான்!

பித்தளாட்டம்: 5

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பர். ஒரு இயக்கத்தவரை எதிர்க்க வேண்டும் என்ற வெறி பிடித்து அலையும் இவர்களுக்கு, 'அரப் நியூஸ்' தகவலை யாரோ கொடுத்து விட்டார்கள். உடனே எதிரணியினரை வீழ்த்தி சாதனை படைத்துவிட வேண்டும்! என்று தங்கள் இணைய தளங்களில் ஃபிளாஸ் நியூஸில் 20-09-2006 அன்று போட்டுவிட்டார்கள்.

அரப் நியூஸ் கேள்வி-பதில் மற்றும் ஆதில் ஸலாஹி என்பவரைப் பற்றிய தங்களுடைய மடமையும் அறிவீனமும் பிறகுதான் தெரிய வந்திருக்கிறது. எனவே அதன் பாதிப்புகளை இவர்களும் இவர்களின் பக்த கோடிகளும் சந்திக்க வேண்டிவரும்! எனவே விமர்சனங்களிலிருந்து தங்களையும் தங்களின் முரீதுகளையும் காப்பாற்றியாகவேண்டுமே! என்று பரதவித்த தானைத் தலைவர்கள் வழக்கம் போல செய்தியை திசைதிருப்ப திட்டமிட்டுள்ளனர். அதன் திட்டம் பீஜேஆன்லைன்-ல் செயலுக்கு வந்தது.

'ரமளான் பிறை விஷயம்! சவூதி அரசாங்க முஃப்தீ ஃபத்வா!' என்று ஃபிளாஸ் நியூஸ் மாறுகிறது. 'ஜாக் அமைப்பின் ரமளான் தொடர்பான சுற்றறிக்கையும் சவூதி ஃபத்வாக்களும்' என்று தலைப்பும் மாறுகிறது. அதில்,

- திடீரென 'ஜாக்' அமைப்பை வம்புக்கு இழுத்துள்ளனர்.

- பிறகு ஸவூதி அரசாங்க தலைமை முஃப்தியாக பணியாற்றிய மதிப்பிற்குரிய ஷேக் பின் பாஸ் அவர்களின் ஃபத்வாவை வெளியிட்டுள்ளனர்.

- பிறகு 'ஜாக்' அமைப்பு சவூதி அரசாங்கத்திற்கு மாற்றமாக செயல்படுகிறது! அவர்களை யாரேனும் சவூதி அரசுக்கு காட்டிக் கொடுக்கமாட்டீர்களா? என்ற புனித கோரிக்கையை? முன்வைத்துள்ளது பீஜே இணையத்தளம்.

- பிறகு அரப் நியூஸ் பதிலை இணைத்து ஃபத்வா?!வாக மாற்றியுள்ளது.

இதற்குக் காரணம், தனது அறிவீனத்தால் அவசரப்பட்டு வெளியிட்டுவிட்ட அரப் நியூஸ் ஃபத்வா?விலிருந்து மக்களை திசை திருப்ப வேண்டும், அதனை மறக்கடிக்க வேண்டும்! அதில் எழும் ஆக்கப் பூர்வமான விமர்சனங்களுக்கு முன் தானோ, தனது பக்த கோடிகளோ கொட்டு வாங்கக் கூடாது என்பதற்குத்தான் இத்தனை தந்திரங்கள்! தகிடுதத்தங்கள்!

உண்மையில் இவர்கள் 'ஜாக்' அமைப்பைத் தான் வம்புக்கு இழுக்க நினைத்துள்ளார்கள் என்றால், அரப் நியூஸ் ஃபத்வா(?)வை tntj.net-ல் வெளியிடும் போதே 'ஜாக்'கின் சுற்றறிக்கையையும் விமர்சனத்தையும் ஏன் வெளியிடவில்லை?!

ஒரு பத்திரிக்கையின் பதிலைவிட, ஸவூதி அரசாங்க தலைமை முஃப்தியின் ஃபத்வா அதிக மதிப்பிற்குரியது என்ற சிற்றறிவு கூடவா இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது? இந்த அறிவு இருந்திருந்தால், அரப் நியூஸின் கேள்வி பதிலை, சவூதி அரசின் ஃபத்வா என்று கூறி, பொதுமக்களின் ஏளனத்திற்கு ஆளாவதற்கு பதிலாக ஷேக் பின் பாஸ் அவர்களின் ஃபத்வாவை முன்கூட்டியே வெளியிட்டிருந்திருக்கலாமே!? ஏன் வெளியிடவில்லை?

எனவே பீஜேஆன்லைன் உடைய புதிய இணைப்புகளின் காரணம், தமது அறியாமையை மக்கள் புரிந்து கொள்ளாமல் திசை திருப்புவதற்காகத்தான் என்பதை இவை அனைத்தும் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. அக்கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகள் அவர்களின் பதட்டத்தையும் பரதவிப்பையும் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

பீஜே மற்றும் த.த.ஜ வின் இணையத்தளத்தினர் இவ்வளவு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம் பக்த கோடிகள் இவ்வளவு ஆழமாகவெல்லாம் சிந்திக்க மாட்டார்கள்! ஏமாற்றும் வெற்றி உமதே!

பித்தளாட்டம்: 6

மேலும் இதில் பீஜேஆன்லைன் செய்துள்ள மற்றொரு முக்கியமான இணையதள மோசடியை கவனியுங்கள்! அதில் வெளியிடப்பட்டுள்ள ஷேக் பின் பாஸ் அவர்களின் ஃபத்வா பீ.ஜே-யால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது கிடையாது. ஜித்தா இஸ்லாமிய அழைப்பகத்தில் பணியாற்றிவரும் சகோதரர் முஜீபுர் ரஹ்மான் உமரீ அவர்கள் சுமார் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 'ஜாக்' தலைவர் எஸ். கமாலுத்தீன் மதனீ அவர்களுக்கும் பீஜேயிக்கும் அனுப்பிய பேக்ஸ் நகல்தான் அது! பேக்ஸ் நகலின் காரணமாக சில எழுத்துக்கள் அழிந்திருப்பதை காணலாம். அதன் அசல் பிரதியை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. (ஃபத்வா அசல் பிரதி download(1), download(2))

பிறரின் கட்டுரையை பீ,ஜே தனது கண்டுபிடிப்பாக தனது தளத்தில் போட்டுக் கொண்டார். பிறர் செய்திகளை தனது செய்திகளாச் சொல்வதில் வல்லவர் என்பது அவரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்!

பித்தளாட்டம்: 7

ஒருவன் பொய்யன் என்பதற்கு 'அவனிடையே ஏற்படும் முரண்பாடுகள்தான் மிக முக்கிய அடையாளம்' என்று பீஜே 19 பைத்தியங்கள் என்ற உரையில் குறிப்பிடுகிறார். அந்த வலையில் பீஜேயே இங்கு சிக்கிக் கொள்கிறார். அரப் நியூஸ் ஃபத்வா? தொடர்பாக பள்ளத்தில் விழுந்தவர், அதிலிருந்து தப்பிப்பதற்காக அதிலேயே மீண்டும் பள்ளம் தோண்டுவது போல், ஆதில் ஸலாஹியிடமிருந்து ஷேக் பின் பாஸ் அவர்களிடம் தாவுகிறார். இலங்கையில் இஸ்லாம் உங்கள் மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஷேக் பின் பாஸ் அவர்களையும் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வந்த -கிபாருல் உலமா- பேரரிஞர் சபையையும் இழிவாக, கேளி செய்துள்ளார் பீஜே. பின் பாஸ் என்பவர் உலகம் தட்டை என்கிறார்! என்று கூறி ஏளனம் செய்த பீஜே, (இலங்கை கிளிப் / Download) இன்று பிறை விஷயத்தில் ஷேக் பின் பாஸ் அவர்களையும் கிபாருல் உலமா சபையின் கூற்றையும் எடுத்துக் கூறுவது அறிவீனம் இல்லையா? உலகமே உருண்டை என்று தெரியாதவர் பிறை விஷயத்தில் எப்படி சரியான தீர்ப்பைக் கூறியிருக்க முடியும்? குர்ஆன் சுன்னாவிற்கு மொத்த குத்தகை எடுத்திருக்கும் பீஜே உலகம் தெரியாத ஒருவரின் தீர்ப்பை எப்படி மக்களுக்குக் கொடுக்கலாம்? இது அநீதமில்லையா?

பித்தளாட்டம்: 8

தங்களை எதிர்ப்பவர்களை அரசாங்கத்திற்கு காட்டிக் கொடுப்பதற்கும் கருவறுப்பதற்கும் தயங்காத கல் நெஞ்சக்காரர்கள்தான் இந்த பீ.ஜே, த.த.ஜ இணையதளத்தினர் என்பதை இந்த கட்டுரையின் வாயிலாக தற்போது பதிவு செய்துள்ளார்கள்.

இவர்களின் மார்க்க விரோத முடிவை யாராவது சவூதி அரசின் கவணத்துக்கு கொண்டு வருவது
நல்லது.

மேற்கண்டவாறு எழுதியுள்ள உலகமகா சக்தி வாய்ந்த, மக்கள் பேரியக்கம் என்று தம்பட்டம் அடிக்கும் த.த.ஜ கும்பல், 'ஜாக்' என்ற இயக்கத்தை சவூதி அரசிடம் காட்டிக் கொடுக்க ஏன் பிறரிடம் உதவிப் பிச்சை கேட்கவேண்டும்! அவர்களுடைய சக்தியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி நேரடியாக சவூதி மன்னரிடமே முறையிட வேண்டியதுதானே! சவூதி மன்னரிடம் பீஜே ஆறு மணி நேரம் போனில் பேசினார்! என்று கூறினாலும் முரீதுகள் நம்பாமலா போய்விடுவார்கள்?! அதையும் நோட்டீஸ் அடித்து வினியோகிக்கத்தான் போகிறார்கள்!

நிலைமை இவ்வாறிருக்க, நேரடியாக காட்டிக் கொடுக்க தயங்குவதின் காரணம் என்ன? சவூதி அரசின் மார்க்க நிர்வாகத்தினர் தன்னையும் தனது தூய(?) ஏகத்துவ கொள்கையையும் அறிந்து கொண்டால் தனது பருப்பு அவர்களிடம் வேகாது என்ற காரணத்தினால்தான் தயங்குகிறார்களோ என்னவோ?! இத்தனை ஆயிரம் மக்களை திசை திருப்ப முடிந்த உங்களுக்கு சில மார்க்க அறிஞர்களை ஏமாற்ற முடியாதா என்ன?!

எனவே, த.த.ஜ விற்கு தைரியம் இருந்தால் தனது லெட்டர் பேர்டில் 'ஜாக்' பற்றி புகார் எழுதி அதனை சவூதிக்கு அனுப்பட்டும்! அதனை தனது இணைத்தளங்களிலும் வெளியிடட்டும்! அப்பொழுதாவது உங்களை யாரென அடையாளங்காட்ட 'ஜாக்' நிறுவனத்தினர் முன்வருகிறார்களா என்று பார்ப்போம்! வெளிப்படையாகவே தனக்கு எதிராக போர்பிரகடனம் செய்யும் இவர்களை சவூதி அரசிடமும், பிற அரபு நாடுகளின் இஸ்லாமிய நிறுவனத்திடமும் அடையாளம் காட்டாமல் 'ஜாக்' நிர்வாகம் எவ்வளவு காலங்கள் மௌனம் சாதிக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

பித்தலாட்டம் : 9

'ஜாக்' இயக்கம் அல்குர்ஆன் ஹதீஸுடன் மூன்றாவது ஆதாரமாக ஸஹாபாக்களையும் பின்பற்றுகிறார்கள். இதுதான் ஸவூதி அரசாங்கத்தின் ஸலஃபிக் கொள்கை. எனவே அவர்களின் கொள்கையைத்தான் இவர்கள் வாந்தி எடுப்பார்கள்! இவர்கள் ஸவூதி அரசாங்க ஊழியர் என்பதால்தான் ஸவூதி பிறையைத்தான் பின்பற்றவேண்டும் என்கிறார்கள்! என்றெல்லாம் ஊர் ஊராக, நாடு நாடாக கூவி அழைந்தார் பீஜே! இலங்கையில் நடந்த இஸ்லாம் உங்கள் மார்க்கம் நிகழ்ச்சியில் 'சவூதியில் பணம் வாங்குபவர்கள் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிவாயில் கட்டுவதற்காக அழைகின்றார்கள்' என்று போடியத்தைச் சுற்றி தன்னால் முடிந்தவரை டான்ஸ் ஆடிக் காட்டினார்.

ஆனால் இன்று அவர் தனது இணைய தளத்திலேயே 'ஜாக்' நிறுவனம் ஸவூதி அரசுக்கு மாறு செய்கிறது! எனவே இதனை யாரேனும் ஸவூதி அரசுக்கு தெரியப்படுத்த மாட்டார்களா? என்று கொக்கரித்து வழமைபோல் தனது முரண்பாட்டை நிலைநாட்டியுள்ளார். 'ஜாக்' அமைப்பினர் ஸவூதிக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என்று அவர் கூற்றுக்கு முரணாக அவர் வாயிலிருந்தே முத்துக்கள் உதிர்ந்து விட்டனவே! இவ்வாறு இழிவடைவது அவருக்கு தேவைதானா??

சமீபத்தில் மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் 'ஜாக்' அமைப்பினருக்கு வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கில் ஹவாலாவில் பணம் வருகிறது! என்று வழக்கம்போல் உளவுத்துறைக்கு தகவல் தந்தார். அதற்கடுத்த ஓரிரு நாட்களில் 'ஜாக்' அமைப்பினர் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, 'இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி இல்லாததால் இந்திய அரசை ஏமாற்றுவது கூடும் என்றும் ஹவாலாவில் பணம் பெறுவது கூடும்! என்று ஃபத்வா கொடுத்தவரே அண்ணன் பீஜேதான்!' பதிலடி கொடுத்தார்கள்! தவளை தன் வாயால் கெடும்! என்பார்கள்!

பித்தளாட்டம்: 10

'நாம் நமது நிலைபாட்டிற்கு ஆதாரமாக அரபு நியூஸ் ஃபத்வா?வையோ, பின் பாஸ் ஃபத்வாவையோ கூறவில்லை, மாறாக 'ஜாக்' அமைப்பினர் தங்களின் நிலைபாட்டிற்கு தாங்களே முரண்படுகின்றனர் என்பதற்காகத்தான் கூறினோம்' என்று தங்களுக்கே உரித்தான உயரிய நடையில் மலுப்பல் பதில் சொல்லி தம் சகாக்களை தக்கவைத்துக் கொள்ள த.த.ஜ கும்பல் முன்வரலாம். இதுவும் போலித்தனமான நிலைபாடுதான்!

காரணம், இன்று (02-10-2006) வரை த.த.ஜ தனது செய்தியாகத்தான் தனது ஆதாரப் பூர்வமான இணைய தளங்களில் பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக, tntj.net தளத்தில் அரப் நியூஸ் ஃபத்வா? மட்டும்தான் உள்ளது. 'ஜாக்' பற்றிய தகவல் அதில் இடம் பெறவே இல்லை. எனவே த.த.ஜ தனது நிலைபாட்டிற்கு சான்றாகத்தான் அரப் நியூஸ் ஃபத்வா?வை சமர்ப்பித்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இமாம்களின் கருத்துக்கள் வேண்டாம்! ஸஹாபாக்களின் கூற்றுக்கள் வேண்டாம்! தன் அறிவுக்கு புலப்படாத ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் வேண்டாம்! தன் நிலைபாட்டிற்கு ஒத்துவராத அல்குர்ஆன் வசனங்களுக்கு அதன் எதார்த்தப் பொருளும் வேண்டாம்! என்று மார்க்கத்தை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும் 'உலகமகா மூதறிஞர்' தற்போது ஆதில் ஸலாஹி என்ற ஒரு மத்ஹபு முகல்லிதின் பதிலை ஃபத்வா(?)வாக ஏற்று தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கின்றார் எனும் போது இது அவருடைய சரிவின் உச்ச கட்டம்தான்! பாவம்!

பித்தளாட்டம்: 11

த.த.ஜ கும்பல் முரண்பாட்டின் மொத்த உருவம் என்பதற்கு இதில் கூட மகத்தான சான்று உள்ளது. 'பிறர் மேடையில் மார்க்கப் பிரச்சாரம் செய்ய மாட்டோம்! எங்கள் கொள்கையை சாராதவர்களை எங்கள் மேடையில் ஏற்றவும் மாட்டோம்!' என்பது இவர்கள் தஃவா(?)வின் தாரக மந்திரம்! (ஆனால் அதில் இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளது)

இந்த நிலைபாட்டிற்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஏதேனும் ஆதாரம் தாருங்கள்! என்றால் அதெல்லாம் அங்கே கிடைக்காது. அதுதான் தவ்ஹீதின் தூய வடிவம்(?), சரி அப்படியானால் அவர்கள் கூறும் காரணம்தான் என்ன?

"இது எங்கள் இயக்க நிலைபாடு! நாங்கள் மட்டும்தான் தூய முறையில்? மார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம்! பிறர் மேடையில் நாங்கள் ஏறினாலோ, எங்கள் மேடையில் பிறரை ஏற்றினாலோ அவர்களுக்கு நாங்கள் அங்கீகாரம் கொடுத்ததாகிவிடும். எங்கள் மேடையில் அவர்களை ஏற்றியதால் அவர்களும் தூய வடிவில்தான் மார்க்கத்தை கூறுகிறார்கள்! என்று பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள், இதனால் அவர்களின் அசத்தியமும் சத்தியமாக மக்களை சென்றடைந்துவிடும். இதன் காரணத்தினால்தான் நாங்கள் எங்கள் மேடையில் பிறரை ஏற்றுவதில்லை, நாங்களும் பிறர் மேடையில் ஏறுவதுமில்லை!" இதுதான் அவர்கள் வாயிலிருந்து உதிரும் முத்துக்கள்!

இதனை அப்படியே ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால், இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்து கொள்ள ஓர் இணையத்தளம் என்றும், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் என்றும் குறிப்பிட்டுவிட்டு, அரப் நியூஸ் நாளிதழின் கேள்வி பதிலை ஃபத்வா?வாக பதிவு செய்துள்ளீர்களே! இப்போது அரப் நியூஸிற்கும் ஆதில் ஸலாஹி என்பவருக்கும் ஷேக் பின் பாஸ் அவர்களுக்கும் சவூதி ஃபத்வாவிற்கும் தங்களின் மேலான? அங்கீகாரம் கிடைத்ததாக ஆகாதா? ஏன்தான் இந்த முரண்பாடுகளோ??!

பித்தளாட்டம்: 12

ஒரு இயக்கத்தின் பிறை பற்றிய நிலைபாட்டை விமர்ச்சிக்கவும் அரசாங்கத்திடம் காட்டிக் கொடுக்கவும் பீஜே மற்றும் த.த.ஜ கும்பல் புறப்பட்டுள்ளது. பிறை தொடர்பாக இந்தக் கும்பலின் நிலைபாடு உலகறிந்த ரகசியம்! எதற்கெடுத்தாலும் விவாதம் என்று சவடால் விட்டுத் திரியும் இவர்கள், பிறை தொடர்பாக பல ஊர்களில் பலருடன் விவாதங்கள் நடத்தியுள்ளார்கள். இந்தக் கும்பலுக்கு தைரியமிருந்தால் அவர்கள் நடத்திய விவாதங்களை தங்களின் இணைய தளங்களில் வெளியிடட்டும்! அதில் அவர்களின் செய்துள்ள பித்தளாட்டங்களையும் திருட்டு எடிட்டிங்களையும் உலகிற்கு உணர்த்த அது வாய்ப்பாக அமையும்!

எடிட்டிங் செய்யப்படாத களியக்காவிளை விவாத சிடிகள் என்று த.த.ஜ சார்பில் வெளியிடப்பட்ட சிடிகளில் எத்தனை தகவல்கள் திருட்டுத் தனமாக எடிட்டிங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் பட்டியல் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குராஃபிகளிடம் இருக்கும் உண்மையான நடத்தை கூட இந்தக் கும்பலிடம் இல்லை என்று காரித் துப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இவர்களின் பிறை விவாத சிடிகளும் இணையத்தில் வெளியிடப்பட்டால் இந்தக் கும்பலின் திருட்டு எடிட்டிங் திறமையை பொதுமக்கள் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வசதியாக அமையும்.

இறுதியாக, இவர்களின் பேச்சிலும் எழுத்திலும் நடவடிக்கைகளிலும் நிலைபாட்டிலும் இதுபோன்ற எண்ணிலடங்கா முரண்பாடுகள்!. சிந்தனையாளர்கள் பலர் காலத்தின் மதிப்பு கருதி இவர்களை கண்டுகொள்வதில்லை, இவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்தக் கும்பல் அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

"அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!" என்றோ, அல்குர்ஆன், ஹதீஸ் வாசகங்களைக் கொண்டோ இவர்களுக்கு உபதேசிப்பதற்கு தயக்கமாக உள்ளது, காரணம், அதனையும் கூட விமர்சனம் செய்யாமல் இந்தக் கும்பல் விட்டுவைக்காது.

யாஅல்லாஹ்! அறியாமல் இவர்களின் வலையில் சிக்கிக் கிடப்பவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக! அறிந்து கொண்டே மார்க்கத்தில் விளையாடுவோரை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவாயாக! அவர்கள் விஷயத்தில் நீயே போதுமானவன்!

- அப்துல்லாஹ்

Thursday, September 13, 2007

துபாயில் ரமலான் மாத நோன்பு துவங்கியது

துபாயில் ரமலான் மாத நோன்பு துவங்கியது

துபாயில் ரமலான் மாத நோன்பு வியாழக்கிழமை முதல் துவங்கியது. திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்ற புனித மாதம் ரமலான் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்கள் இம்மாதத்தில் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் நோன்பு பிடித்து வருகின்றனர். ரமலான் மாதம் துவங்கப்பட்டதையடுத்து துபாயிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளிலும் இரவு நேரங்களில் தராவீஹ் எனப்படும் இரவு சிறப்புத் தொழுகை பள்ளிகளில் தொழவைக்கப்பட்டது.

ரமலான் மாதத்தையட்டி வேலை நேரம் எட்டு மணியிலிருந்து ஆறு மணி நேரமாக அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் குறைக்கப்பட்டுள்ளது.

நோன்பு திறப்பதற்கு அரசு சார்பிலும், தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துபாயில் தமிழக சமுதாய அமைப்பான இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) சார்பில் தமிழத்து நோன்புக்கஞ்சி தினமும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஏற்பாடுகள் அதன் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலியின் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதத்தில் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப்போட்டிகளில் நடத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பரிசாக அளிக்கப்படுகிறது. ரமலான் குறித்த சிறப்பு சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ரமலான் மாதம் துபாயில் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாகும். பகல் நேரங்களில் பொது இடங்களில் உணவருந்த அனுமதியில்லை. எனினும் பார்சல் எடுத்துச் சென்று வீட்டுக்கு சென்று சாப்பிடலாம்.

கடந்த வருடம் துபாய் வருகை புரிந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம். காதர் மொகிதீன் நோன்புக்காலம் முழுவதையும் துபாயிலேயே இருக்க விரும்புவதையே குறிப்பிட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.

தகவல் : முதுவை ஹிதாயத்

அஜ்மானில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

அஜ்மானில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

அஜ்மான் இந்திய சங்கம், இப்னு சினா-ஆலியா மருத்துவ குழுமம் மற்றும் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்து 06.09.2007 வியாழன் மாலை அஜ்மான் இந்திய சங்க அரங்கில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் அப்துல் ஹாதி தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் மருத்துவ விழிப்புணர்வு நிக்ழ்ச்சியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். டாக்டர் அப்துல் கபூர் வரவேற்றார். அஜ்மான் கல்ப் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கீதா அசோக்ராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

குழந்தை நலம் குறித்து டாக்டர் ஜேக்கப், இருதய நோய்கள் குறித்து டாக்டர் அபுபக்கர், மகப்பேறு குறித்து டாக்டர் நிர்மலா, பயண நேரத்தின் போது நாம் செய்துகொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து டாக்டர் ஷர்மா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

உணர்வாய் உன்னை' எனும் தன்னம்பிக்கை பயிற்சி மைய இயக்குநர் ஜலாலுதீன் மனித வாழ்வின் மகத்துவம் குறித்து நிழற்பட காட்சிகளுடனான உரை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மு.ஆ. முஹம்மது இஸ்மாயில் நன்றி கூறினார். முஸ்லிம் முன்னேற்றக்கழக துணைத்தலைவர் ஹ¤சைன் பாஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தகவல் : முதுவை ஹிதாயத்

துபாய் இந்திய பள்ளி நிறுவனருக்கு விருது

துபாய் இந்திய பள்ளி நிறுவனருக்கு விருது

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நியூ இந்தியன் மாதிரிப் பள்ளிகளை நிறுவிய டாக்டர் எம்.கே. கமாலுதீனுக்கு புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச நட்புறவுக் கழகம் ''ஷிக்ச ரத்தன் புரஸ்கார்'' எனும் விருதை அவரது கல்வி மற்றும் சமூக சேவைக்காக வழங்குகிறது.

இவ்விருது எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து நவீன இந்தியாவில் கல்வியின் பங்கு எனும் தலைப்பில் கருத்தரங்கும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து கல்வியாளர்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.


இவ்விருது கல்வியின் மதிப்பீட்டுக்கு கிடைத்த பரிசு என்றால் மிகையல்ல என டாக்டர் கமாலுதீன் தெரிவித்தார். கல்வி சமூகத்தை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு கருவியாகும்.

இவர் 1980 ஆம் ஆண்டு துபாயில் நியூ இந்தியன் மாதிரிப் பள்ளியை ஏற்படுத்தினார். அமீரகத்திலும், இந்தியாவிலும் 13 கல்வி நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.

இதற்கு முன் இவ்விருதை தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி கன்னியப்பன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பி மருதமுத்து, பெங்களூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரெங்கநாத் உள்ளிட்ட பலர் இவ்விருதை இதற்கு முன் பெற்றுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தமிழக அரசு ஆணை வெளியிடு

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தமிழக அரசு ஆணை வெளியிடு

Source: http://www.tn.gov.in/pressrelease/pr130907/pr130907_579.pdf
செய்தி வெளியீடு எண்-
579 நாள்-13.9.2007
செய்தி வெளியீடு

பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு தமிழக அரசு அவசரச் சட்டம் முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என்பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்ததாகும்.

2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவுடனேயே, 24.5.2006 அன்று ஆளுநர் அவர்களின் முதல் உரையில், " சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர் மற்றும்
கிறித்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு
ஏற்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் " என்றும்; 2006-2007ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், " சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன்; தமிழகத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்திட தேவைப்படும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் " என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல்கட்டமாக – நீதியரசர் திரு.ஜனார்த்தனம் அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் - இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. திரு ஜெ.அ. அம்பாசங்கர் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; கிறித்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம்
ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான
30 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறித்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதலமைச்சர் கலைஞர் அறிவித்துள்ளார்.

வெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.

Source: http://www.tn.%20gov.in/pressrele%20ase/pr130907/%20pr130907_%20579.pdf
தமிழக முதல்வருக்கு இதயம் கனிந்த நன்றி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெயிடும் அறிக்கை

தமிழகச் சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை அக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பித்துள்ள தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்குத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக எங்கள் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். புனித ரமலான் நோன்பு தொடங்கும் தருவாயில் இந்தத் தித்திப்பான அறிவிப்பை வெüயிட்ட முதல்வர் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் முன்னேற நல்லாட்சி தரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட
1995 முதல் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி வந்துள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 1999ம் ஆண்டு ஜுலை 4 அன்று சென்னை கடற்கரையில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தியது.
2004 மார்ச் 4 அன்று தஞ்சாவூரில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி சாதனைப் படைத்த மாபெரும் பேரணியை நடத்தியது.
2006ல் சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. கலைஞர் தலைமையிலான அரசு தான் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் என்பதை நன்கு உணர்ந்து திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்துத் தமுமுக தொண்டர்கள் கடுமையான தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கலைஞர் தலைமையிலான அரசு நாட்டிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றது. முஸ்லிம்களுக்கு அத்த வாக்குறுதியையும் நிறைவேற்றிக் கலைஞர் இந்தியா அரசியல் வரலாற்றில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்தியாவிற்கே முதல்வர் என்பதை பறைசாற்றியுள்ளார்.

சுதந்திரப் பெற்ற இந்தியாவின் கனிகள் முஸ்லிம் சமுதாயத்தை சென்றடையவில்லை என்று சச்சார் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வரின் தனி இடஒதுக்கீடு அறிவிப்புத் தமிழக முஸ்லிம்கள் அந்தக்கனிகளைச் சுவைக்கும் வாய்ப்பைத் தந்துள்ளது. எங்கள் நீண்ட காலக் கனவை நனவாக்கிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் உள்üட்ட திமுக முன்னோடிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டிற்காகக் குரல் கொடுத்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகன் தலைவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்குக் கொண்ட அனைத்து சமுதாய நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்)
தலைவர்

முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீட்டுக்கு அவசர சட்டம்

முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீட்டுக்கு அவசர சட்டம்- கருணாநிதி அறிவிப்பு

சென்னை, செப். 13-

தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப்பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என் பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்த தாகும்.

2006 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சிறு பான்மை இனத்தைச் சேர்ந்த வர்களுக்கு தனி இட ஒதுக் கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவு டனேயே, 24.5.2006 அன்று கவர்னரின் முதல் உரையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் இட ஒதுக்கீடு ஏற்படுத்து வதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்'' என்றும்.

2006-2007 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன், தமிழகத்திலும் அவர்களுக்கு இட ஒதுக் கீட்டுக்கு வழி வகுத்திட தேவைப்படும் உறுதியான நட வடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்'' என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல் கட்டமாக-நீதியரசர் ஜனார்த் தனனை தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திடம்-இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அம்பாசங்கரை தலைவ ராகக் கொண்டு அமைக்கப் பட்ட தமிழ்நாடு 2-வது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப் படையாகக் கொண்டு முஸ்லிம் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க லாம் என்று தமிழ்நாடு பிற் படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப்பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா வின் 99 ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர் களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : மாலைமலர்

3.5 சதவீதம் ஏற்புடையதா? இல்லை ஏமாற்று வேலையா? பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்ஈழ விடுதலை

தமிழ்ஈழ விடுதலை ஆதரவாளர்கள் கூட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில்தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. ம.தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பா.ம.க., மாவட்ட இளைஞர் சங்க தலைவர் நீதி அப்துல்லா முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன், தமிழர் தேசிய இயக்க பொதுச்செயலாளர் பரந்தாமன், ம.தி.மு.க.,மண்டபம் ஒன்றிய செயலாளர் பேட்ரிக், உழைக் கும் மக்கள் விடுதலை இயக்கம் தலைவர் மெல்கியோர், தமிழ் நாடு மீனவர் இளைஞர் பேரவை மாநில பொதுசெயலாளர் செரோன்குமார் உட்பட பலர் பேசினர். இளங்கோ நன்றி தெரிவித்தார்.


இலங்கைக்கு செல்ல படகு இல்லாததால் தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் விரக்தி *கடற்படை தளத்தில் நுழைந்து ரகளை;117 பேர் கைது

ராமேஸ்வரம்: இலங்கைக்கு செல்ல படகு இல்லாததால் விரக்தியடைந்த தமிழ்ஈழ விடுதலை ஆதரவாளர் அமைப்பினர் ராமேஸ்வரம் இந்திய கடற்படை படகு தளத்தில் அத்துமீறி நுழைந்து வீரர்களை தள்ளிவிட்டு கோஷம் எழுப்பியதால் 117 பேரை போலீசார் கைது செய்தனர்.இலங்கை தமிழர்களுக்கு உணவு பொருட்களை வழங்க ராமேஸ்வரத்திலிருந்து படகில் செல்ல போவதாக தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் அமைப்பினர் தெரிவித்திருந்தனர். இதற்காக மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், கோவை, ஈரோடு,விருதுநகர், துõத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 200 தொண்டர்கள் ராமேஸ்வரம் வந்திருந்தனர். எட்டு கிலோ அரிசி, ஒரு கிலோ எடை மருந்து பொருட்கள் கொண்டு வந்திருந்தனர். மாநில பொது செயலாளர் பரந்தாமன் தலைமையில் ராமேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து மீன்பிடி துறைமுகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். ராமநாதபுரம் டி.ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி., திருஞானம், குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,ஆறுமுகச்சாமி, கீழக்கரை டி.எஸ்.பி., மாதவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். துறைமுகம் செல்லும் முன் போலீசார் கைது செய்வர் என அமைப்பினர் எதிர்பார்த்தனர். கைது செய்யாததால் துறைமுக தளத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இலங்கை செல்ல படகு இல்லாததால் ஒரு மணி நேரம் கோஷம் எழுப்பிய அவர்கள் விரக்தியடைந்த நிலையில் இந்திய கடற்படை படகு தளத்தில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வீரர்களை பிடித்து கீழே தள்ளினர். கடற்படை படகின் மேல் தளத்தில் ஏறி நின்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து எஸ்.பி., திருஞானம் தலைமையில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி நான்கு பெண்கள் உட்பட 117 பேரை போலீசார் கைது செய்து மண்டபம் முகாம் கொண்டு சென்றனர்.

Tuesday, September 11, 2007

ரமழான் இரவுத் தொழுகை-அந்நஜாத் செப் 2007

ரமழான் இரவுத் தொழுகை

ஆயிரம் மாதங்களைவிட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ருடைய நாளையுடைய பெரும் நன்மைகளைப் பெற்றுத்தரும் ரமழான் மாதம் 12-09-2007 புதன் அன்று ஆரம்பமாகிறது. அந்த மாதத்தின் இரவுகளில் நின்று வணங்குவது நபியின் நடைமுறையில் (சுன்னத்) உள்ளதாகும். சுன்னத் என்ற அடிப்படையில் நாம் செயல்படும் போது அதை நபி (ஸல்) கண்டிப்பாக நமக்குக் காட்டித்தந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்தச் செயலாக இருந்தாலும் அதை சுன்னத் என்று செயல்படுத்த முற்பட்டால் அது பித்அத் என்ற வழிகெட்ட செயலாகவே ஆகும். இதை கீழ்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.

' நற்செயல்களில் (அமல்களில்) எனக்கு மாறு செய்யக் கூடாது' என்று நபி (ஸல்) எங்களிடம் உறுதி மொழி வாங்கினார்கள். அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் (ரழி). ஆதாரம் : புகாரி> முஸ்லிம்> முஅத்தா> திர்மிதி> நஸயீ.

ஒரு காட்டரபி நபி (ஸல்) அவர்களிடம் உளுவின் விவரத்தைக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று முறைகளாக உளு செய்து காட்டி இவ்விதமாகத்தான் உளு செய்யவேண்டும் என்று கூறிவிட்டு எவர் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் நிச்சயமாகத் தீமையைச் செய்தவராகவும் அளவு மீறியவராகவும் அநியாயம் செய்பவராகவும் ஆவார். என்று எச்சரித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ் (ரழி) அபூதாவூது > நஸயீ

எவரும் நம் மார்க்கத்தில்> மார்க்கத்தில் இல்லாதவற்றை புதிதாகப் புகுத்தினால் (அதாவது அதிகப்படுத்தினால்) அவை நிராகரிக்கப்பட வேண்டியவையாகும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி). ஆதாரம் : புகாரி முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு செயலை அது அழகானது> நன்மை தரக்கூடியது என்று ஒருவன் கூறினால் அவன் நபி (ஸல்) அவர்களின் ரிஸாலத்தை – தூதுத்துவப் பணியை மறுத்து வழிகெட்டுச் செல்பவனாகவே இருப்பான் என்று இமாம் மாலிக் (ரஹ்) மிகக் கடுமையான எச்சரித்துள்ளார்கள்.

7:3 33:36,66,67,68 5:3 3:19,85 59:7 இந்த அனைத்து இறைவாக்குகளும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு மார்க்கத்தில் அனுவளவும் கூட்டவோ> குறைக்கவோ முடியாது முடியாது என உறுதிப்படுத்துகின்றன.

இந்த எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு ரமழான் இரவுத் தொழுகை பற்றிய ஆதாரப்பூர்வமான செய்திகளையும் > ஷைத்தானின் தூண்டுதலினால் அற்ப உலக ஆதாயம் தேடும் மவ்லவிகளின் முன்னோர்களின் கற்பனை செய்திகளையும் உரிய ஆதாரங்களுடன் பார்ப்போம்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் அபூ சல்மதிப்னு அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ரமழான் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்கு 'ரமழானிலும் > ரமழான் அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 11 ரக்அத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை' என்று கூறினார்கள். இந்த ஆதாரப்பூர்வமான செய்தி பிரபலமான அனைத்து ஹதீஸ் உட்பட 14 நூட்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸை நடுநிலையோடு கவனமாக ஆராயும்போது ஒரு விஷயம் பளிச்சென்று நம் கவனத்திற்கு வருகிறது. ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது ரமழான் இரவுத் தொழுகை பற்றியே. ஆனால் அவர்களது பதிலில் ரமழானிலும் > ரமழான் அல்லாத காலங்களிலும் என்று அழுத்தமாக ரமழான் அல்லாத மற்ற நாட்களையும் குறிப்பிட்டு பதில் அளிக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது ? நபி (ஸல்) அவர்கள் ரமழான் இரவுத்தொழுகையின் எண்ணிக்கையை மற்ற நாட்களைவிட அதிகப்படுத்தவில்லை. வழமையாக மற்ற நாட்களில் இரவில் தஹஜ்ஜத் என்று எத்தனை ரக்அத்துகள் தொழுது வந்தார்களோ அதே எண்ணிக்கை அளவுதான் தொழுதார்கள் என்று உறுதிப்படுத்தினார்கள். மேலும் அவர்களின் இந்த பதில் ரமழானிலும் 8+3=11 ரகஅத்துகளுக்குமேல் அதிகப்படுத்தவில்லை என்பதை அழுத்தமாக உறுதிப்படுத்துகிறது.

மக்களை வழிகெடுக்கும் மவ்லவி வர்க்கம் இந்த ஹதீஸ் நபி (ஸல்) நடுநிசியில் தொழுத தஹஜ்ஜத் தொழுகையை குறிக்கிறது. இஷாவிற்குப் பிறகு தொழுத 20+3=23 ரகஅத்தை அது குறிப்பிடவில்லை என்று சுயவிளக்கம் கொடுக்கிறார்கள். ஆயிஷா (ரழி) அவர்களைவிட நாங்கள் தான் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையை சரியாகவும் தெளிவாகவும் அறிந்தவர்கள் என்று அகம்பாவம் கொள்கிறார்கள். இவர்கள்தான் நபி (ஸல்) அவர்கள் கூடவே இருந்து நபி (ஸல்) அவர்கள் இஷாவிற்குப் பிறகு 23 ரக்அத்துகளாக தொழுததை தங்கள் கண்களால் கண்டு எடுத்துச் சொல்கின்றனர் போலும். எந்த அளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படியொரு இறையச்சம் இல்லாத வார்த்தைகளை உதிர்க்கமுடியும். நபி (ஸல்) அவர்கள் இஷாவிற்குப் பிறகு இரவுத்தொழுகை என்றோ , தராவீஹ் என்றோ தொழுததற்கு இந்த மவ்லவிகளால் ஒரேயொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் தரமுடியாது. தராவீஹ் என்ற இந்த பெயரே முழுக்க முழுக்க இந்த மவ்லவிகளின் கற்பனையே!

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை ; குப் பிறகு 23 ரக்அத்துகளும் > நடுநிசித் தொழுகையாக 11 ரக்அத்களும் தொழுதிருந்தால் மொத்தம் 23+11=34 ரக்அத்துகள் ஆகின்றன. மேலும் வித்ரு ஒரே இரவில் இரண்டுமுறை தொழுத அபத்தமும் இருக்கிறது. இந்த நிலையில் நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவியாக சுமார் 9 வருடங்கள் வாழ்ந்து அவர்களின் இரவு பகல் அமல்களை உன்னிப்பாகக் கவனித்து அதை மக்களுக்கு அறிவிக்கும் ஆயிஷா (ரழி) அவர்கள் , நபி (ஸல்) அவர்கள் ரமழானில் 23+11=34 ரக்அத்துகள் தொழுதிருக்க ரமழானிலும் ரமழான் அல்லாத காலத்திலும் 11 ரக்அத்துகளுக்கு அதிகமாக தொழுததில்லை என்று மிக அழுத்தமாகக் கூறி இருக்க முடியுமா? இந்த சாதாரண நடுத்தர அறிவுகூட இல்லாத இந்த மவ்லவிகள் தாங்கள் தான் மெத்தப்படித்த மேதைகள் என்று எப்படி பீற்றிக் கொள்கின்றனர்?

நபி (ஸல்) அவர்கள் ரமழான் நடுநிசியில் தொழுதது 8+3=11 மட்டுமே என்பதை ஜாபிர் (ரழி) அறிவித் ; து இப்னு ஹூஸைமா பாகம் 2 பக்கம் 138 –ல் காணப்படுகிறது. உபையிப்னு கஃப் (ரழி) ரமழான் இரவில் பெண்களுக்கு 8+3=11 தொழ வைத்ததை நபி (ஸல்) அவர்களிடம் அறிவித்தபோது நபி (ஸல்) அதை மௌனமாக அங்கீகரித்தார்கள் . (முஸ்னது அபூயஃலா பக்கம் 155) தப்லீக் புகழ் ஹயாத்துஸ்ஸஹாபா பாகம் 3 பக்கம் 167 லும் இந்த ஹதீஸ் காணப்படுகின்றது.

இப்படி மிக மிக ஆதாரப்பூர்வமாகக் காணப்படும் ஹதீஸ்களுக்கு முரணாக நபி (ஸல்) அவர்களே 20+3=23 தொழுதார்கள் > உமர் (ரழி) அவர்கள் தொழுதார்கள் போன்ற ஹதீஸ்களின் தரங்கெட்ட நிலையை அவற்றை நடுநிலையோடு அல்லாஹ்வின் அச்சத்தோடு ஆராய்கிறவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக்கொண்ட மவ்லவிகள் மட்டுமே வரிந்து கட்டிக்கொண்டு இந்த ஹதீஸ்களை தூக்கி நிறுத்தப் பார்ப்பார்கள்.

ரஜபு 27 ல் ஷபே மிஃராஜ்> ஷஃபான் 15 ல் ஷபே பராஅத் > ரமழான் 27ல் மட்டும் லைலத்துல்கத்ர் நாளை தேடுவது இவை அனைத்தும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகளின் கற்பனையில் உதித்தவையே அல்லாமல் ஆதாரப்பூர்வமான செய்திகள் அல்ல. அதிமாகத் தொழுதால் நன்மைதானே > புண்ணியம்தானே என்று கூறி சுய சிந்தனையை இவர்களிடம் அடகு வைத்துள்ள மக்களை மயக்குவார்கள். ஐங்காலத் தொழுகை இல்லாத முஸ்லீம்களிடம் ஜூம்ஆவுடைய ' பித்அத் ' பயானில் இந்த இரவுகளில் நின்று வணங்கி , பகலில் நோன்பு நோற்றால் நேராக சுவர்க்கத்திற்குப் போய்விடலாம் என சில கனவு கற்பனைக் கதைகளைக் கூறி மயக்குவதிலிருந்தே இந்த புரோகித மவ்லவிகளின் சுயநலம் வெளிச்சத்திற்கு வரும். அதாவது நபி (ஸல்) அவர்களைவிட நாங்கள் அதிபுத்திசாலிகள் , மார்க்கத்தை நன்றாகவே அறிந்தவர்கள் என்று அகம்பாவம் கொண்டு> இமாம் மாலிக் (ரஹ்) கூறுவதுபோல் நபி (ஸல்) அவர்களின் ரிஸாலத்தை மறுப்பார்கள்.

எனவே இந்த மவ்லவிகளின் வசீகர வலையில் சிக்காமல் , நபி (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையான சுன்னத்தைப் பின்பற்றி ரமழான் இரவுகளில் 8+3=11 மட்டுமே தொழுவோமாக. அதுவும் பிந்திய இரவில் தனித்து தொழுவதே மிகவும் ஏற்றமாகும் , நபிவழியாகும். ரமழான் மாதம் பஜ்ரில் ஆரம்பிக்கிறது. எனவே முதலில் நோன்பு> பின்னர் இரவுத்தொழுகை. பிந்தைய இரவில் எழுந்து தொழமுடியாத சோம்பேறிகளுக்கு கொடுக்கப்பட்ட சலுகைதான் இஷாவிற்குப் பின்னால் தொழுவதாகும். மேலும் இத்தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதில் மேலதிக நன்மைகள் இருப்பதாக ஆதாரம் எதுவும் இல்லை. இந்த ஏற்பாட்டைச் செய்த உமர் (ரழி) அவர்களே இதைத் தெளிவாகச் சொன்னது புஹாரியில் பதிவாகியுள்ளது. உமர் (ரழி) அவர்கள் தமீமுத்தாரி(ரழி) > உபை இப்னு கஃபு (ரழி) ஆகிய இருவருக்கும் மக்களுக்கு 8+3=11 ரக்அத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்ட ஹதீஸை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தனது முஅத்தாவின் 58 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

மார்க்கத்தில் நன்மைதானே , புண்ணியம்தானே என்று சிந்திக்கத்தெரியாத மக்களை ஏமாற்றும் தந்திரம் எதனால் ஏற்படுகின்றது என்று பார்த்தால் மவ்லவிகள் மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கி இருப்பதே காரணம் என்று புரியவரும். ரமழான் இரவுத்தொழுகையை தராவீஹ் என்றும் > 23 ரக்அத்துகள் என்றும் , இவர்கள் ஆக்கிக்கொண்டு 5000 தரவேண்டும் 8000 தரவேண்டும் > 10000 தரவேண்டும் என பேரம் பேசி கையேந்தி ஹராமான கூலி வாங்குவதை அவதானிப்பவர்கள் இந்த உண்மையை உணரத்தான் செய்வார்கள்.

ஆக்கம் : அபூபாத்திமா

நன்றி : அந்நஜாத் செப் 2007