Wednesday, June 28, 2006

கத்தியைத் தீட்டாதீர் புத்தியை தீட்டுங்கள்


ததஜவினரே கத்தியைத் தீட்டாதீர் புத்தியை தீட்டுங்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....


எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அல் குர்ஆன் 4:93)

கெட்ட வார்த்தை பேசுபவனும், பிறரைத் திட்டுபவனும், பிறரைக் குறைகூறுபவனும் விசுவாசியாக மாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், ஹாகிம்)

ஒரு முஸ்லிமுடைய உயிரும், உடமையும், மானமும் மற்ற முஸ்லிமுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அன்பின் சகோதர, சகோதரிகளே,

நான் இந்த வலைப்பதிவில் இயக்க சார்பின்றி அனைத்து இயக்கத்தினரது தவறுகளையும் சுட்டிக்காட்டி அவற்றை திருத்துமாறு வற்புறுத்தி விமர்சித்து வருகின்றேன். அதுபோல் இவ்வலைப்பதிவில் உறுப்பினர்களாக உள்ள பல சகோதரர்களும் எழுதியும் வருகின்றார்கள். அவ்வகையில் தான் "ததஜ-வின் இலட்சணம் பாரீர்" என்ற தலைப்பில் ரியாத் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினரால் அனைவருக்கும் அனுப்பபட்ட ஒரு மின்னஞ்சலை இங்கு பதிவு செய்தேன். இது கூட எதன் அடிப்படையில் என்றால் குர்ஆன் ஹதீஸை சொல்பவர்கள் என்ற பெயரில் இவர்கள் பாமரனும் கூட பேசத்தயங்கும் மொழியில் தங்களது எதிர் இயக்கத்தினரை விமர்சனம் செய்ததால்தான். பொய்ச் செய்திகளும் தனிமணித தாக்குதல்களும் இவர்களால் செய்யப்படுவதை ஆதாரப்பூர்வமாக நான் இவர்களின் தலைமைக்கும் மற்றும் இவர்களின் நிர்வாகத்தினருக்கும் எடுத்துக் கூறி அவ்வாறு செய்யும் உங்கள் தொண்டர்களை கண்டித்து, தவ்ஹித் இயக்கமென்றால் மார்க்கத்தை சொல்லக்கூடியது, அதில் இவ்வாறு அசிங்கம் பேசக்கூடாது அது உங்களுக்கு இழுக்கு என்று உணர்த்தினேன்.

ஆனாலும் கூட இவர்களின் நிர்வாகத்தினர் இவர்கள் யார் என்பதை அறிந்த நிலையிலும் கூட இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் இவர்களின் இது போன்ற அநாகரிக எழுத்துக்களை மக்கள் மன்றத்தில் வைத்து இனி இவர்கள் தவ்ஹித் என்ற பெயரில் குர்ஆன் ஹதீஸ் என்று பேசி உங்களிடம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள் என்ற வகையில் பதிவு செய்தேன்.
அது போல் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் சில நிர்வாகிகளே (ரியாத் இனைச்செயலாளர் பைசல் போன்றோர்) இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கண்டறிந்து தக்க ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் அம்பளப்படுத்தினேன். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் ரியாத் இணைச்செயலாளராக இருக்கும் இந்த ஆடுதுறை பைசல் என்பவர்தான் உமர், தீன் முகம்மது போன்ற பெயர்களிள் பொய்களையும் அநாகரிக மின்னஞ்சல்களையும் அனுப்புகிறவர் என்பது இவர்களின் தலைமையே அறிந்த ஒன்றாகும் மற்றும் இவரின் தலைமையில் ரியாத்தில் செயல்படும் மூவரணியைப்பற்றி ததஜவின் பொதுச்செயலாளர் சகோ. பாக்கரும் நன்கறிவார்.

தமாமில் வசிக்கும் சவுதி கிழக்கு மாகாண தலைவர் சகோ. முனீப் அவர்கள் எனக்கு நல்ல நண்பர் என்ற அடிப்படையில் இது குறித்து எடுத்துக்கூறினேன். மற்றும் நீங்கள் தவ்ஹித் ஜமாத் அல்லாது வேறு பெயர்களிள் இயக்கம் வைத்து இது போல் விமர்சித்தீர்கள் என்றால் உங்களை யாரும் கேட்க மாட்டார்கள் ஆனால் தவ்ஹித் பெயரில் நீங்கள் செயல்பட்டுகொண்டு இதுபோல் செய்யும் வரையில் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி கேட்பான் என்று கூறினேன். அவர் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் பேசியபோது அவர் உமரிடமும் பைசலிடமும் பேசி விட்டதாகவும் இனி இதுபோல் மின்னஞ்சல்கள் வராது என்றும் தெறிவித்தார். அதன் பின்னர் இங்கு பதியப்பட்டுள்ள ரஸ்மி என்பவரின் தவ்ஹித் பிரச்சார மின்னஞ்சல் உமர் என்பவரால் அனுப்பபட்டதால், நான் மீண்டும் சகோ.முனீப் அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது அவர் உமரிடம் நான் 28 நிமிடம் பேசியுள்ளளேன் அவர் இது போல் எழுதியிருக்கவே மாட்டார் அது வேறு யாரோ செய்த செயல் எனக்கு கம்ப்யூட்டர் தெறியாததால் எது வேண்டுமானாலும் கூறாதீர்கள் என்று கூறினார்.

ஆகவே அந்த செய்தியையும் மக்கள் மன்றத்தில் வைப்பதற்காக வலைப்பதிவில் பதிந்தேன். அதன் பின்னர் அவர்களின் இந்த அநாகரிக மின்னஞ்சலை நியாயப்படுத்தும் விதத்தில் உமர் மீண்டும் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் முனீபை அறியாமையின் விளிம்பில உள்ளார் என்று எழுதியுள்ளார் என்பதையும் சகோ.முனீபிடம் (0507210931) தெறிவித்தேன்.
இந்நிலையில் கடந்த 24-6-2006 அன்று ரியாத் ததஜ இணைச்செயலளர் பைசல்(0507809247) என்பவரும் மற்றும் ரியாத்திலிருக்கும் முத்துப்பேட்டையை சேர்ந்த பரக்கத் (0509843542) என்பவரும் எனக்கு போன் செய்து தகாத வார்த்தைகளிள் பேசி மிரட்டினார்கள்.

நேற்று இரவு 27-6-2006 அன்று சுமார் 8-30 மணியளவில் ததஜ வின் தமாம் இணைச்செயலாளரும் ததஜவின் பொதுச்செயலாளர் சகே. பாக்கர் அவர்களின் நண்பருமான நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ஜனாப். கவுஸ் (0557714032) என்பவர் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து மேற்குறித்த "ததஜ-வின் இலட்சணம் பாரீர்" என்ற பதிவு குறித்து கேட்டார். நாமும் பதில் அளித்தேன். அதற்கவர், எழுதியது யாரோ அவரைத்தானே விமர்சிக்க வேண்டும் ஏன் ததஜ-வின் இலட்சனம் பாரீர் என்று எழுதினீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் இவர் தனிப்பட்ட முறையில் யாரை வேண்டுமானாலும் விமர்சித்தோ திட்டியோ எழுதி தனிப்பட்ட முறையில் அனுப்பியிருந்தால் அதை நான் விமர்சித்திருக்க மாட்டேன். ஆனால் இவர் ததஜ என்ற இயக்கத்தின் சார்பாக ஒரு தனி நபரை தரக்குறைவாக முஸ்லிம் அல்லாதோர் கூட பேசத்தயங்கும் வார்த்தைகளால் எழுதி அதை அனைவருக்கும் அனுப்பியிருந்தார். ஆகையால் அதனை பதிவு செய்தேன்.

இன்னும் இதுபோன்ற மின்னஞ்சல்களை எழுதும் இந்த நபர் யாரென்பதை ததஜ வின் நிர்வாகிகளும் அறிந்துள்ளார்கள். அப்படியிருக்கையில் இதை எப்படி தனிப்பட்ட விஷயமாக எடுத்தக்கொள்ள இயலும் என்றேன். கிழக்கு மாகாண தலைவர் சகோ. முனீப் கூட, அவருடன் 28 நிமிடம் பேசினேன் என்றும் அவர் எழுத மாட்டேன் என்றார் இன்று மீண்டும் அவர் சகோ. முனீபையும் விமர்சித்து அவர் அறியாமையின் விளிம்பில் உள்ளதாக எழுதியுள்ளார். அத்துடன் எம்மை தலைமை கட்டுபடுத்த இயலாது என்றும் எழுதியுள்ளார். ஆக சகோ. முனீபுக்கு என்ன மறியாதை? இது போல் அசிங்கங்களை தவ்ஹித் என்ற பெயரில் எழுதுகிறார்களே இதை முஸ்லிம்கள் மட்டும் வாசிப்பதில்லை மாற்று மதத்தவரும் வாசிக்கின்றார்களே இவ்வாரெல்லாம் பேசுபவர்களை உங்கள் தலைமை கண்டிக்காதா? எந்த நடவடிக்கையும் எடுக்காதா? நீங்கள் தவ்ஹித் ஜமாத் என்று கூறுவதால்தான் நாங்கள் இதைக்கேட்கின்றோம் இல்லையென்றால் இதைப்பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை என்றும் இனியும் உங்கள் தலைமை இது போன்றவர்களை கண்டிக்கத்தவறி எதிரி இயக்கத்தினரைதானே விமர்சிக்கின்றார்கள் என்று சும்மா இருந்தால், மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் தவ்ஹித் என்று கூறி செல்வீர்கள்? மாற்று இயக்கத்தவனும் இஸ்லாமிய சகோதரன்தானே என்ற அடிப்படை மார்க்க சிந்தனை கூட இல்லாமல் அசிங்கமான மூன்றாம் தர வார்த்தைகளால் அவர்களை விமர்சிக்கிறீர்களே? இதே வாயால் அடுத்த முறை மக்களிடம் தவ்ஹித் என்று கூறி தாவா செய்ய சென்றால் உங்கள் வார்த்தைகளுக்கு என்ன மறியாதை? மக்கள் செருப்பால் அடிக்க மாட்டார்களா? என்று கேட்டேன்.

உடனே சகோ. கவுஸ், நான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் விளங்காமல் "யாரைச் செருப்பால் அடிப்பேன் என்றாய்? என் தலைமையை செருப்பால் அடித்து விடுவாயா? நீ தவறான வழியில் செல்கின்றாய் உனது முடிவு மோசமானதாக இருக்கும். எனது தலைமையை செருப்பால் அடித்து விடுவாயோ பார்க்கலாம். உனது இறுதி முடிவு மிக மோசமாக இருக்கும் எச்சரிக்கின்றேன்" என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். அப்போதும் கூட நான், கவுஸ் பாய் நான் யாருக்கும் அஞ்சியவர்கள் அல்ல அல்லாஹ்வைத்தவிர. நீங்கள் தவறான புரிதலில் உள்ளீர்கள். நான் உங்களுக்கோ உங்கள் இயக்கத்திற்கோ எதிரியல்ல. தவ்ஹித் பெயரை சொல்லும் இயக்கத்தில் உள்ளவர்கள் இதுபோல் பேசுகின்றார்களே... மாற்று மதத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல் அனைவருக்கும் அனுப்புகிறார்களே என்ற ஆதங்கத்தில் தான் நான் எழுதுகின்றேன். உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி திருந்தச்சொல்லித்தான் எழுதுகின்றேன். அதுவும் நீங்கள் தவ்ஹித் என்ற பெயரில் எழுதுவதால், இல்லையென்றால் அதுவும் செய்ய மாட்டோம் என்று கூறினேன் பின்னர் கோபமாக சென்று விட்டார்.

அவர் சென்ற பின் அன்று இரவே 27-6-2006 சுமார் 10.53 அளவில் 03 8304569 என்ற நம்பரில் இருந்து கிழக்கு மாகாண தலைவர் சகோ. முனீப் அவர்கள் என்னை தொடர்பு கொண்டார்.

ஆரம்பத்தில் சலாம் கூறி வழக்கத்திற்கு மாறாக நீ.. வா.. போ.. என்று பேசியவர் பின்னர் டேய்.. உனக்கு என்னடா மறியாதை... உன்னால் என் மயிரைக்கூட புடுங்க முடியாது.. நீ யாருடா டேய்.. உன்னைப் பற்றி எல்லாம் எனக்கு தெறியும்... அது போல் நான் யாருன்னு உனக்கு தெறியுமுலடா ... என்ன செய்வேன்னு தெறியுமா?... டேய்... டேய்...என் மயிறை கூட என் ஜமாத்தில இருந்து பிறிக்க முடியாதுடா.... என்னையோ என் ஜமாத்தையோ பத்தி பேசுவதற்கு நீ யாருடா??? உனக்கு என்ன அருகதையிடா இருக்கு ...டேய்... என்ற ரீதியில் கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசினார் அவரிடம் நான் என்னவென்று சொல்லிவிட்டு பேசுங்கள்.. மறியாதையாக பேசுங்கள் என்று
கூறினேன்..


அவர் தொடர்ந்து அசிங்கமாகவே பேசவே அதிர்ச்சியடைந்த நான் அவரிடம் இருந்து மேலும் அசிங்கமான வார்த்தைகளை கேட்க விரும்பாததால் இணைப்பை துண்டித்தேன்.

கெட்ட வார்த்தை பேசுபவனும், பிறரைத் திட்டுபவனும், பிறரைக் குறைகூறுபவனும் விசுவாசியாக மாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், ஹாகிம்)


மேற்கூறியது போன்ற நபிமொழியைக்கூட அறியாதவரா சகோ. முனீப் என்று நினைக்கையில் வேதனையாக உள்ளது. மற்றும் இப்படிப்பட்ட தரக்குறைவான வார்த்தையை சொல்லும் ஒருவர் எப்படி சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் இஸ்லாத்தை போதிப்பதாக சொல்லும் தவ்ஹித் இயக்கத்தின் தலைமையில் உள்ளார்?

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான். இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அல் குர்ஆன் 4:93)


என்ற இறைவசனத்திற்கு மாற்றமாகவும்,

ஒரு முஸ்லிமைத் திட்டுவது கெட்டதாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (புகாரி)
(நய வஞ்சகன்) 'அவன் சண்டையிட்டால் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான்' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரி, முஸ்லிமில் பதிவாகியுள்ளது.


கோபத்தில் என்னிடம் மயிர்.. புடுங்குதல்...போன்ற கெட்டவார்த்தைகளிள் பேசிய சகோதரர்கள் சற்று சிந்திக்கட்டும்.

சகோ. முனீப் அவர்களே நீங்கள் கடுமையான கோபத்தில் என்னிடம் அவ்வாறு பேசினீர்கள் என்பதை மிக நன்றாகவே அறிந்திருந்தேன் ஆனால் தலைவர் பொறுப்பில் இருக்கும் நீங்கள் தான் இஸ்லாத்தின் அடிப்படையான சக முஸ்லிமிடம் எப்படி நடந்து கொள்வது.. கோபம் வந்தால் எப்படி நடந்து கொள்வது போன்ற அடிப்படைகூட தெறியாமல் எம்மிடம் பேசினீர்கள்?. அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள் தங்களை கோபமூட்ட செய்தது எது என்று சிந்தியுங்கள். அது உண்மையா என்று ஆராய்ந்தீர்களா? நான் என்ன மற்றவர்களை போலவா உங்களிடம் பழகினேன். எதையும் விரிவாக எம்மிடம் விளக்கம் கேட்டுவிட்டு பின்னர் பேசியிருக்கலாமே? நேற்று வரை எம்மிடம் நட்புடன் தானே பேசிவந்தீர் பின் எப்படி எம்மிடம் இப்படி ஒரு தரந்தாழ்ந்த முறையில் பேச முடிந்தது உங்களால்? இது தான் தங்களின் தஃவா பணியா?

ஒரு முஸ்லிமுடைய உயிரும், உடமையும், மானமும் மற்ற முஸ்லிமுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


என்ற பாடம் உங்கள் பாசறையில் போதிக்கப்பட வில்லையா? அல்லது எம்மை முஸ்லிம் அல்ல என்று உங்களது தலைவர் பத்வா வழங்கி விட்டாரா? எதன் அடிப்படையில் என்னிடத்தில் அவ்வாறு பேசினீர்? நான் முஸ்லிம் அல்ல என்று ஏதேனும் பத்வா உங்கள் தலைமை வழங்கியிருந்தால் அது எந்த அடிப்படையில் என்று எமக்கு விளக்கவும். இல்லையேல் நீர் அறியாமையின் விளிம்பில் இருப்பதாகவும் உங்கள் தலைவரை தக்லீது செய்பவராகவும் மக்கள் உங்களை கருத வாய்ப்புண்டு.

ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி,
அபூதாவூத்)


நீங்கள் உங்களை எந்தப் பெயர் கூறி அழைக்கப்போகின்றீர் சகோ. முனீப் அவர்களே? தங்களின் இந்தக்கோபத்திற்கு பின்னால் யார் என்று சற்று சுயமாக சிந்தித்து பார்ப்பீர்களா? யார் உங்களிடத்தில் என்ன சொன்னது? அது உண்மையா என்று கூட விசாரிக்காமல் என்னிடம் பேசியது ஏன்? தங்களின் கண்களை இந்த அளவிற்கு மறைத்தது இயக்க போதையா? அல்லது தங்கள் தவைர் மீது தாங்கள் செய்யும் தக்லீதா?

எம்மை கொல்வது என்பது மிக எளிதான காரியமாகும். தங்கள் தலைவர் ஏர்வாடி காசிம் தலைமையில் மூலைச்சலவை செய்யப்பட்ட ஒரு கும்பலை வைத்து மார்க்கத்தை பற்றிய தவறான போதனைகளைக்கூறி தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் ஜிஹாத் என்று கூறி ஏர்வாடி காசிம் போன்றோரை வைத்து செய்த கொலைகளை மக்கள் அறியாத விஷமில்லை. நாகூர் ஆலிம் ஜார்ஜ் கொலை முயற்சி மற்றும் கேகே நகர் இமாம் மடடுமல்லாது தன்னை எதிர்த்த பல முஸ்லிம்களை கொன்றதை அனைவரும் அறிவர். அதைப்போல் என்னைக் கொல்வதும் ஜிஹாத் என்று கூறி உம்மில் மூலைச்சலவை செய்யப்பட்ட ஒருவரிடம் சொல்லலாம்.

ஒன்றை மட்டும் தாங்களும் தங்கள் தலைமையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் ..

நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)

(அவர்கள்) கர்வங்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர (மற்றெவரையும்) சூழ்ந்துகொள்ளாது. (35:43)


என்ற வேதத்தின் வரிகளை உமக்கு ஞாபகமூட்டுகிறேன். அல்லாஹ் நாடினால் தவிற என்னை உங்கள் கூட்டத்தாரால் ஒன்றும் செய்ய இயலாது. எனது உயிர் என்னை படைத்தவனின் கையில் உள்ளது. உம்மைப்போல் நான் பிஜே என்ற தனிமனிதனை விசுவாசம் கொண்டவனல்ல. மாறாக உண்மையான தவ்ஹித் கொள்கையில் நம்பிக்கை வைத்து உம்மையும் எம்மையும் எனது தலைவர் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் உமது தலைவர் பி.ஜெயினுலாபுதின் அவர்களையும் எவன் படைத்தானோ, நமது உயிர் யாரின் கைவசம் உள்ளதோ அந்த இறைவன் மீது நம்பிக்கை கொன்டவன் நான். ஆக இறைவன் புறத்திலிருந்து மரணம் எம்மை நெருங்கும் வரை உமது கொலை மிரட்டல்கள் எம்மை ஒன்றும் செய்து விடாது.

உம்மை எதிர்த்த காரணத்திற்காக சகோ. பஸ்லுல் இலாஹி அவர்களை கொல்வதற்கு ஒரு மாற்று மதத்தவரை 10,000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து ஏவிய விசயமும் மற்றும் இன்னும் தங்களை எதிர்த்த எத்தனை முஸ்லிம்களை கருத்துக்களால் எதிர் கொள்ளத் துனிவில்லாது கயமைத்தனமாக கொலை செய்துள்ளீர்கள் என்பதையும் கொல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளீர்கள் என்பதையும் இந்த சமூகம் நன்கறிந்துள்ளது.

இஸ்லாத்தின் பெயர் சொல்லி வளைகுடா நாடுகளிள் தனவந்தர்களிடமும் வியாபாரிகளிடமும் அப்பாவி சமுதாய மக்களிடமும் தவ்ஹித் என்ற பெயராலும் மதரசா என்ற பெயராலும் வசூல் செய்யப்படும் பணம் உங்களை எதிர்ப்பவரை கொல்வதற்கும், உங்கள் எதிரிகளை காமவெறியன் என்றும் திருடன் என்றும் தொலைக்கட்சிகளிலும் பத்திரிகைகளிளும் விமர்சிப்பதற்குதான் பயன்படுத்தப்படுகின்றது என்பதை மக்கள் உணரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை.

அப்படியே நான் உமது தலைவரால் மூலை சலவை செய்யப்பட்ட ஒரு மூடனால் கொல்லப்பட்டாலும் கூட அந்த மரணத்தை ஏற்றுக்கொள்வேன் ஏனெனில் அன்னல் நபி (ஸல்) அவர்கள் நவின்றது போல் :

நல்லொழுக்க, நற்செயலை செயல்படுத்துவதில், விரோதிகளால் கொல்லப்படுபவர், தன்னுயிரை, மானத்தைக் காக்க போராடி, போரிட்டு அதில் மரணிப்பவர் ஆகியோரின் மரனம் நல்ல மரணமாக கருதப்பட்டு சுவனம் புகுவர் என்ற கூற்றின் அடிப்படையில் நான் எமது மரணத்தை ஏற்றுக்கொள்வோம்.


''...தாம் எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன். நுட்பமானவன். (திருக்குர்ஆன் 31:34)


நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78)


என்ற குர்ஆனின் வசனங்களின் அர்த்தங்களை மிக உணர்ந்தவர்களாகவே நான் உள்ளோம். ஆக இதையெல்லாம் இங்கு எழுதுவதை வைத்து எம்மை கோழை என்றும் பயந்து விட்டான் என்றும் எண்ணிவிடாதீர்கள். தங்களின் கயமைத்தனம் மக்களுக்கு தெறிய வேண்டும் என்பதற்காகவும் தங்களின் மறைக்கப்பட்ட மற்றோர் முகத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே இத்தனை விபரங்களையும் இங்கு பதிகின்றேன்.

ஒரு வேளை உம்மாள் நான் கொல்லப்பட்டாலோ அல்லது எமது உயிர் உடைமைக்கு ஏதாவது சம்பவித்தாலோ அவற்றிற்கு முக்கிய காரணம் முனிஃபாகிய
நீங்களும் உங்களை இயக்கும் தலைமையான பி.ஜெயினுலாபுதீன் அவர்களும் மற்றும்
உங்களைப்போல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நெல்லிக்குப்பம் கவுஸ் மற்றும் ஆடுதுறை
பைசல், முத்துப்பேட்டை பரக்கத் ஆகியோரே காரணமாவர் இதை அரசாங்கத்திற்கும் மற்றும் நடுநிலையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் இதன் மூலம் தெறிவித்து
கொள்கின்றேன். அப்படி சம்பவிக்கும் பட்சத்தில் நடுநிலையாளர்களும் ஊடகங்களும்
தவ்ஹித் பெயரில் வேசம் போடும் இந்த கொலைகாரக் கும்பலின் உண்மை முகத்தை மக்களுக்கு
காட்டவேண்டும். இதனை நகல் எடுத்து இவர்களுக்கு பொருளாததார உதவிகள் செய்யும்
நிறுவனங்களிடத்திலும் வளைகுடா வியாபாரிகளிடத்திலும் கொடுத்து அவர்கள் மார்க்கத்திற்காக கொடுக்கும் பணம் எப்படி பயன்படுத்தப்படுகின்றது என்பதை வெளிச்சமிட்டு காட்டுங்கள்.


நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவனல்ல. மற்றும் எந்த இயக்கத்திற்கும் எதிரியுமல்ல ஒரு சாதாரண சக முஸ்லிம் என்ற அடிப்படையில் எனது சமுதாய இயக்கங்களின் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கிறேன். அது உங்களைப்போன்றோரை கோபமூட்டுவதற்காக அல்ல. மாறாக உங்கள் தவறுகளை திருத்தி நேர் வழி செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே. அது யாராக இருந்தாலும் எந்த இயக்கமாக இருந்தாலும் நான் உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவேன். முக்கியமாக தவஹித் பெயரால் செயல்படுவதால் உங்கள் தவறுகள் அடையாளப்படுத்தப்படும்.

நீங்கள் முன்பிருந்த இயக்கம் மார்க்கத்தை சொல்வதற்கு தடையாக உள்ளதென்றும் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு விரோதமாகவும் கட்டப்பஞ்சாயத்து ரவுடியிசம் என்று செல்கின்றார்கள். ஆகவே தூய மார்க்கத்தை போதிக்கவென்று தனியாக செல்கின்றோம் என்று கூறி பிரிந்தீர்களோ, அந்த தமுமுக வின் தவறுகளை நான் பலமுறை கடுமையான முறையில் விமர்சித்தம் கூட அதன் தலைவர்களும் தொண்டர்களும் மிக நாகரீகமான் முறையில் கருத்து ரீதியாக தங்கள் பதில்களால் விமர்சனங்களை எதிர்கொண்டார்களே தவிர உங்களைப்போல் ரவுடியிசத்தாலும் கொலைமிரட்டல்களாளலும் அல்ல. ஏன் தமுமுக வின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களே நேரடியாக எனது விமர்சனத்திற்கு ஜனநாயக ரீதியல் பதில் அளித்து ஆச்சரியப்பட வைத்தார். நீங்கள் யாரை ரவுடி கட்டப்பஞ்சாயத்து மார்க்கத்திற்கு விரோதமானவன் என்று கூறினீர்களோ அவர்களிடத்தில் உள்ள மார்க்கம் உங்களிடத்தில் இல்லையே. உங்களின் சொல்லும் செயலும் முரண்பாடாக தெரியவில்லையா? இதிலிருந்து தமுமுக வை நீங்கள் பிறிந்த போது கூறிய காரணங்கள் பொய் என்று மக்கள் விளங்க மாட்டார்களா?


உங்களின் இது போன்ற மிரட்டல்கள் மூலம் எமது எழுத்தை நிறுத்தலாம் என்று நினைத்தால்... அது இயலாது... ஏனெனில் எம் முன்னோர்கள் எம்முள் மூட்டிய உண்மை
என்னும் யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகளாய் உத்வேகம் என்ற நெருப்பு எம்முள் கனன்று கொண்டிருக்கின்றது. அதை இறைவனைத்தவிற வேறு யாராலும் அனைத்து விட இயலாது.. மாருதங்கள் எம்மை தீண்டும் போது எம்முள் எறியும் நெருப்பின் வேகம் அதிகரிக்குமே தவிர அனையாது. உமது கொலை மிரட்டல்கள்களால் எனது எழுத்தின் வேகம் குறையவில்லை மாறாக ஒவ்வொரு முறை உங்கள் கூட்டத்தினரால் மிரட்டப்படும்போதும் சொல்லடிகளால்
தாக்கப்படும்போதும் எழுதவேண்டும் எனும் வேட்கை என் உள்ளத்தில் அதிகரிக்கின்றதே தவிற, என்க்கு அச்சம் ஏற்படவில்லை.


(அவர்கள்) கர்வங்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர (மற்றெவரையும்)
சூழ்ந்துகொள்ளாது... (35:43)


நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)


தீய சூழ்ச்சி செய்வதும், வஞ்சிப்பதும் பெரும் பாவங்களைச் சேர்ந்ததாகும். பிறரை வஞ்சிப்பவன் அல்லது பிறருக்கு சூழ்ச்சி செய்பவன் தன்னையே வஞ்சித்துக் கொள்கிறான். அவன் பிறருக்குச் செய்யும் சூழ்ச்சி அவனையே தாக்கிவிடும். இதுவே இந்தக் குர்ஆன் வசனத்தின் கருத்தாகும் என்று கூறி எம்மையும் உம்மையும் வல்ல அல்லாஹ் நேர்வழியில் நடத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

இறைவனிடமே முழுமையான தவக்கல் வைத்தவனாக விடைபெறுகின்றேன். அவனே எனக்கு பாதுகாவல் வழங்குபவன்.

சகோதர முஸ்லிமுக்கு கண்ணாடியாக அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது பணிகள் முன்புபோல் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

நன்றி
முகவைத்தமிழன்
28.06.2006

இஸ்லாத்தை ஏற்பார்களா? காரித்துப்புவார்களா?

களியக்காவிலை விவாத நிகழ்ச்சிகள்..

தயவு செய்து சிந்திக்க வேண்டும்.


இஸ்லாத்தின் கோட்பாடுகளை எவ்வாறு புறிந்துக்கொள்வது என்பது குறித்து பல நூற்றாண்டுகளாகவே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன..
ஆரோக்கியமான, நாகரீகமான, வரம்புக்கு உட்பட்ட அழகிய விவாதங்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு.

மார்க்கத்தை தூய வடிவில் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் தெரிந்து கொள்ள இத்தகைய விவாதங்கள் நடைபெற்றால் அதை வரவேற்க வேண்டும்.
ஆனால் தங்கள் தவறுகளையும், தோல்விகளையும், திசை திருப்புவதற்காகவும், ஒருவரை ஒருவர் வெற்றி பெற்று அதன் மூலம் புகழ் பெறுவதற்காகவும் விவாதத்தைப் பயன்படுத்தினால் அவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதிலளிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். இப்போது இரண்டு தொலைக்காட்சிகளில் நடைபெற்று வரும் விதண்டாவாதங்களும், விவாதங்களும் ஆபாச அர்ச்சனைகளும் கவலை அளிக்கின்றன. .

இது போண்ற விவாதங்கள் பள்ளிவாசல்கள் அல்லது உள்அரங்குகளில் மட்டுமே நடைபெற வேண்டும். அவற்றை முஸ்லீம் சமுதாயம் மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் விற்பனைக்கு சிடிக்களாக வெளியிடலாம். ஆனால் பல்வேறு சமுதாயங்களும் பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது. காரணம் ஒருவர் இன்னொருவரின் கருத்தின் மீது வைக்கக்கூடிய விமர்சனங்கள் இஸ்லாத்தின் மீது வைக்கக்கூடிய விமர்சனங்களாகவே மாற்று மத நண்பர்களால் புரிந்துக் கொள்ளப்படும். இதன் மூலம் இஸ்லாமும் வலஹீனமான மார்க்கம் என்ற கருத்துப் பரவவும் அபாயமுள்ளது.

கொள்கையைப் பிரச்சாரம் செய்வது வேறு. கொள்கைகளோடு மோதுவது என்பது வேறு. இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்கும் புரிதல் மாற்று சமூக மக்களுக்கு இருக்காது. முஸ்லீம்களுக்குள் மோதல் என்ற செய்திதான் வேகமாக பரவும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.இந்தியா போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாட்டில் 'தாவா'
எனும் அழைப்பு பணி முக்கியமானதாகும். மஸாயீல் குறித்த மோதல்கள் தொலைக்காட்சிகளில் வரும்போது அது தாவா பணியையே பாதித்துவிடும் அபாயம் உள்ளது.

கிறிஸ்தவர்கள் பல்வேறு தொலைக்காட்சிகளில் தங்கள் கிறித்தவ இறைக்கோட்பாடுகள் குறித்து பிரச்சாரம் செய்கிறார்கள். கிறித்தவர்களிலும் உள்அரங்கில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தபோதிலும் அவர்கள் தொலைக்காட்சி பிரச்சாரங்களில் அதை எப்போதும் வெளிப்படுத்தியதில்லை. இவ்விஷயத்தை கிறித்தவப் பிரிவுகள் மிகவும் கவணத்துடன் கையாறுகின்றன்.

இதை முஸ்லிம்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். பரந்து விரிந்த பார்வையோடு தொலைநோக்கோடு, பொறுப்புணர்வோடு இது குறித்து சிந்திக்க வேண்டும்.தொலைக்காட்சிகளில் அவரவர் சார்ந்து நிற்கும் கொள்கைகளை அழகிய முறையில் பிரச்சாரம் செய்யுங்கள். அதில் எது சரி என்பதை முஸ்லிம் சமூகம் இயல்பாகவே புரிந்துக் கொள்ளும். ஆனால் விவாதம் என்ற பெயரில் தொலைக்காட்சியில் அதை ஒளிபரப்பி முஸ்லிம்களை மட்டுமின்றி, முஸ்லீம் அல்லாத மக்களையும் பீதியடைய வைக்காதீர்.


இப்படி எழுதுவதன் மூலம் நான் யாரையும் குறை சொல்லவில்லை. குறைத்தும் மதிப்பிடவில்லை. நம் எல்லோரையும் விட மார்க்கம் பெரியது என்பதை யாவரும் உணர வேண்டும் என்பதே எனது நோக்கம். இது கட்டளை அல்ல. அன்பான - தாழ்மையான வேண்டுகோள்.

பேராசிரியர் எம். ஆஹமது மெய்தீன்,
சென்னை - 21
நன்றி : மக்கள் உரிமை (ஜூன் 30 - ஜூலை 06, 2006)


அன்புள்ள சகோதரர்களே! இந்த ஆக்கத்தை எந்த வித விருப்பு - வெறுப்புமில்லாமல் நடுநிலையோடு சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போது சில தொலைக்காட்சிகளில் - இஸ்லாத்தைப் பரப்புவதற்காகவும் - இஸ்லாமிய கொள்கைகளைத் தெளிவு படுத்துவதற்காகவும் துவங்கப்பட்ட சில நிகழ்சிகளில், சமீபத்தில் இரு முஸ்லீம் பிரிவினருக்கிடையே நடைபெற்ற விவாதத்தை அப்படியே எடிட் செய்யாமல் - நடந்ததை அப்படியே வெளியிடுகிறோம் என்றப் பெயரில் - அந்த விவாத்தில் நடைபெற்ற சில விரும்பத்தாகாத விவாகாரங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பரப்புகின்றனர்.

தற்போது ஆரம்பக்கட்ட விவாத நிகழ்சிகள் ஒளிபரப்பப்பட்டு வரும் வேலையில் இன்னும் போகப்போக பல பிரச்சனைகளைப் பற்றியும் பல நபிமொழிகள் பற்றியும் தங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சிக்கப்படுகின்ற காட்சிகளும் அந்த விவாதத்தில் இடம் பெற இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இரு தரப்பாரும் ஏய்... ஊய்... என்று முஸ்லீம்களுக்குள் இருக்கும் பகைமை உணர்வை வெளிக்காட்டும் சில விரும்பத்தாகாத காட்சிகளும் கூட (எடிட்செய்யாத நிகழ்சியில்) இடம்பொறலாம். அதிலும் குறிப்பாக மற்றொரு தரப்பினர் நடத்தும் நிகழ்சியில் 'ஒரு மவ்லவி உட்பட பலர் முஸ்லீம்களின் ஒரு தரப்பாரை அடிக்கப்பாய்வது போன்றக் காட்சிகளை போட்டு அவர்களின் உன்மைநிலையை மக்களுக்கு காட்டுகிறோம் என்றப் பொயரில் நமது சமுதாய நிகழ்வை வெளிஉலகுக்குக் காட்டி கேவளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அது மட்டுமல்ல இந்த கத்தரிக்கப்படாத நடந்த அசிங்களையும் சேர்த்து அப்படியே காட்டக்கூடிய விவாதநிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடியவர்கள் தான் மாற்றுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச்சொல்லக்கூடிய 'இஸ்லாம் ஒர் இனியமார்க்கத்தையும்' வாரம் இருமுறை அதே டிவியில் நடத்திவருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் இவர்களின் நிகழ்சிகளுக்கு மாற்று மதத்தவர்களிடம் நல்ல ஆதரவு இருக்கின்றது.

இந்த விவாதத்தை பார்க்ககூடிய மாற்று சமூகத்தவர்கள் இந்த
கத்தரிக்கப்படாத விரும்பத்தகாத சம்பவங்களைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்பார்களா? அல்லது காரித்துப்புவார்களா? சம்பந்தப்பட்ட சகோதரர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.


இஸ்லாத்தை மாற்று மதத்தவர்களிடம் எடுத்துச்சொல்வது ஒரு புறம் இருக்க அதை அழகிய முறையில் செயல் வடிவில் செய்து காட்டுவது என்பது மிகச்சிறந்த இஸ்லாமியப் பிரச்சாரமாக அமையும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இஸ்லாத்தின் மீது உன்மையான அக்கரையுள்ளவர்கள், தஃவாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று சொல்லுபவர்கள்; 'இஸ்லாமியர்கள்' தங்களுக்கும் விரும்பத்தகாத வகையில் நடந்துக்கொண்ட அந்த விவாத நிகழ்சியை ஒளிபரப்புவதால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பதை சற்று சிந்திக்க வேண்டும். சிலரின் உன்மைநிலையை உலகுக்கு உணர்த்துகிறோம் என்றப் பொயரில்

சிலரின் உன்மைநிலையை உலகுக்கு உணர்த்துகிறோம் என்றப் பொயரில் சில கொள்கை வேறுபாட்டிற்காக இஸ்லாத்தையும் - இஸ்லாமிய தஃவாவையும் தரம் தாழ்த்தும் செயலில்
ஈடுபடுவது மாபெறும் குற்றமாகும் என்பதை சம்பந்தபட்ட சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
நன்றி : நபிவழி நடப்போம்

அரசியல் சார்பற்ற சமுதாய அமைப்புகளே!!

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அரசியல் சார்பற்ற சமுதாய அமைப்புகளே!!
உங்களை அன்புடன் அழைக்கிறது
இந்திய மக்கள் பேரவை

இறைவனின் சாந்தியும் சமாதானமும் மனிதகுலம் மீது நிலவட்டுமாக!சமுதாய நலப் பணிகளில் அங்கம் வகிக்கும் நண்பர்களே!எதிர் கால சமூக கட்டமைப்பிற்கு நம்பிக்கை கருவூலங்களாக விளங்கும் தடந்தோள் இளைஞர்களே!அறியாமையை விரட்டி அறிவைப் புகட்டும் ஆலிம் பெருமக்களே! தாய்மார்களே!

உங்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள் : அறிவை அளக்க புறப்பட்ட மார்க்கத்தின் சொந்தங்களே, அறியாமையே வாழ்க்கையின் நெறியாக கொண்டவர்கள் எல்லாம் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அரசியல் ஆதிக்கம் பெற்று சமூக, கல்வி, பொருளாதார இட ஒதுக்கீட்டை கேட்டுப் பெறாமல் எடுத்துக் கொள்கின்ற நிலைக்கு உயர்ந்து இருக்கிறார்கள். ஆனால், நாமோ அந்த வாய்ப்பைத் தவற விட்டு விட்டு தோல்வியை வெற்றி என்று பிதற்றிக் கொள்கிறோம். இந்தியாவில் ஆட்சியாளர்களை ஆண்டிகளே தேர்ந்து எடுக்கும் அரிய வாய்ப்பை ஜனநாயகம், இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழங்கி இருக்கிறது. அந்த வாய்ப்பை ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தவற விட்டு விட்டு சோகங்களை கணக்குப் பார்க்கும் சமூகமாக பிணங்களையும், உயிர் உடமை இழப்புகளையும் எண்ணுகின்ற சமூகமாக, கண்ணீரை கணக்கு பார்க்கும் சமூகமாக எத்தனை நாட்கள் காலம் தள்ளுவது?

சகோதரனே, விதை கூட விருட்சமாய் மாறி இருக்கிறது. ஏரிகள் கூட ஆறுகளாய் மாறி இருக்கிறது. மணல் மேடுகள் கூட மாமலையாக உருமாறி நிற்கிறது. என் அருமை சகோதரனே, என் உதிரத்தின் தோழனே நீ ஏன் சிந்திக்க மறுக்கிறாய்? உன் சமுதாயப் பணிகளை துறந்து விட்டு சமுதாய அமைப்புகளைக் கலைத்து விட்டு வா என்று உன்னை நாங்கள் அழைக்கவில்லை. உன் தலையில் ஏறி அமர்ந்து கொள்ள அழைக்கவில்லை. அரசியல் ரீதியாக வலிமை பெற வா என்று அழைக்கிறோம்.

எந்த சமுதாயம் தன் சொந்த வரலாற்றை தெரிந்து கொள்ளவில்லையோ, அந்த சமுதாயம் அழிவின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறது என்றான் ஒரு அறிஞன்.

நம்முடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்), நற்பண்புகளின் தாயகம் நவின்றார்கள், ஒரு மூமின் ஒரே பொந்தில் இரு முறை கையை விட மாட்டான்.

போதும் நண்பர்களே, போதும். சிந்தியுங்கள். சிந்திக்கிறேன் என்று காலத்தை, நேரத்தை வீணாக்காதீர்கள். கடமை அழைக்கிறது காரியம் ஆற்ற. சமுதாயம் கன்னல் வாழ்வை கேட்கிறது. இந்திய மக்கள் பேரவையில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்த நம்மை காலம் காலமாக ஏமாற்றும் அரசியல் எத்தர்களின் முகத்திரையை கிழித்திட, நம்மை நாமே உணர்ந்து உயர்ந்திட, உரிமைகளை கெஞ்சி கேட்டிட அல்ல நாமே எடுத்துக் கொள்ள, அரசியல் விழிப்புணர்வு பெற்றிட இந்திய மக்கள் பேரவையில் ஆம், இந்திய மக்கள் கட்சியில் இணைந்திட அழைக்கிறோம்.

இந்த அமைப்பையும், இதன் தூர நோக்கு செயல் திட்டத்தையும் பிறரிடம் எடுத்துச் சொல்லுங்கள். பிறரை சிந்திக்க தூண்டுபவனே உண்மையான சமுதாய நலன் நாடுபவராக இருக்க முடியும். தொடரட்டும் உங்கள் பணி, திக்கெல்லாம் பரவட்டும் இந்திய மக்கள் பேரவையின் வெற்றிக்கான செயல்பாடுகள்.

இவண்,
அன்புடன்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்

Monday, June 26, 2006

ததஜவினர் வாள்களை உறைக்குள் வைக்கட்டும்!

ஈழத்தமிழரும் கோவை சிறைவாசிகளும் என்ற தலைப்பில் ஈழத்தமிழர்களின் துயரங்களையும் கோவை சிறைவாசிகளின் அவலங்களையும் கேவலப்படுத்தி அவர்களின் உணர்வுகளை புன்படுத்தும் விதமாக ஒரு புதினத்தை முகமூடி அனிந்து பதிவு செய்தவர்களின் முக மூடியை கிழித்து உள்ளியிருந்த முகத்ததை 1000 வாட்ஸ் கேலோஜன் ஒளியில் காண்பித்த முகவை தமிழனுக்கு நன்றிகளை உரித்தாக்கிகொண்டு ததஜ என்ற துரோகிகளின் கூடரத்தை பற்றிய சில வரிகள்........


இன்றைய கோவை சிறைவாசிகள் இந்த நிலைமையை அடைய மிக முக்கிய காரணிகளில் ஒன்று தான் இன்றைய ததஜ-வின் மாநில தலைமையை கைபற்றியுள்ள மரியாதைக்குரிய சகோ. பிஜெ அவர்கள் என்பதனை அனைவரும் அறிந்ததே. முகவை தமிழனின் இந்த தோலுரிப்பு கண்டவுடன் எம்மைபோன்றோர்களுக்கு பெரிய ஆச்சரியமாக தெரியவில்லை காரணம். சகோ. பிஜெ அவர்கள் தனது நெருங்கிய விசுவாசிகளை வைத்து இதே போல் ஏராளமான பணிகளை கடந்த காலங்களில் செய்துள்ளார். (இன்ஷh அல்லாஹ் எதிர்காலத்தில் பொருளாதார மோசடி அல்லது பெண்கள் தொடர்ப்பு குற்றசாட்டுடன் சகோ. பைசல் அவர்களை ததஜ-விலிருந்து கழட்டிவிட்ட பிறகு அவரே இந்த செய்தியை உறுதிப்படுத்தக்கூடியவாராக இருப்பார்)


கோவை குண்டுவெடிப்பு என்ற ஒரு சம்பவம் நடப்பதற்க்கு முன்பே சகோ. பிஜெ அவர்களுக்கு தெரியும், இந்த சம்பவம் நடக்கவைத்து அதன் மூலம் அன்றைய தமுமுக-விற்கு எதிரான அல்-உம்மா என்ற இயக்கதை அழித்தொழிப்பது அத்துடன் தனக்கு (பிஜெ)-க்கு நிகரக மக்கள் மத்தியில் பெயர் வாங்கி அதே அளவு மக்கள் ஆதரவுடன் இருந்த சகோ. ஹாமித் பக்ரி அவர்களை அடையாளம் தெரியாமல் ஆக்குவது ஆகிய இரண்டு அம்சத்தில் விளைந்தது தான் கோவை குண்டுவெடிப்பு (இதற்கு பலிகடாவானர்கள் அன்றை அல்உம்மாவினர்), முதல் அஜென்டாவில் வெற்றிபெற்றவர்கள் இரண்டாவது அஜென்டாவில் தோல்வி (அதாவது சகோ. ஹாமித் பக்ரி அவர்களை அவசரமாக தலைமைக்கு அழைத்து குண்டு வெடிப்பு நடத்த தினம் கோவையில் இருக்குமாறு செய்தார் ஆனால் அல்லாஹ் அவரை வலுவான தமுமுக தொண்டர்கள் மூலமாக பத்திரமாக காயல் வந்தடைந்தால் செய்தான் எல்லா புகழும் அல்லாவிற்கே) – ஆதாரம் தேவைப்படுவோர் சகோ. ஹாமித் பக்ரி அவர்கள் 100 நாட்கள் சிறைவாசம் முடித்து வெளிவந்து பிறகு நெல்லை ஏர்வாடியில் வைத்து உள்ளரங்கத்தில் நடைபெற்ற கேள்விபதில் நிகழ்ச்சியில் பேசிய உரை. இன்று வரை சகோ. பிஜெ அவர்கள் இந்த உரைக்கு மறுப்போ அல்லது சகோ. பக்ரி மீது மான நஷ்ட வழக்கோ தொடுக்கவில்லை என்பதனை அறியத்தருகின்றோம்.


எனவே கோவை சிறைவாசிகள் விடுதலை அடைந்தால் முதலில் பாதிப்பிற்க்குள்ளவாது சகோ. பிஜெ அவர்களும் அவரின் தலைமையின்கீழ் உள்ள ததஜ-வும், எனவே தான் கோவை சிறைவாசிகள் விடுதலை அடையக்கூடாது என்று மிக தெளிவான சீரான பார்வையில் உள்ளார் அண்ணன் பிஜெ அவர்கள்.


இன்னோறு செய்தியையும் வாசகர்களுக்கு அறிய தருகின்றேன், அதாவது சில காலம் போரளி இமாம் அலி அவர்கள் குடும்பத்திற்கு உதவிய பிஜெ அவர்கள் ஒரு கட்டதில் சிறப்பு புலனாய்வு பிரிவில் பிடியின் விசாரணையில் இருந்தார் அப்போது புலனாய்வு அதிகாரிகள் பிஜெ-யை நோக்கி ஏன் இமாமின் குடும்பத்திற்க்கு உதவி செய்கின்றீர்கள் என வினவியபோது பிஜெ-யின் பதில் என்ன தெரியுமா? 'சார் நீங்கள் எப்படியும் இமாமை தூக்கில் போட்டுவிடுவீர்கள் அதனால் தான் நாங்கள் உதவி செய்கின்றோம்' என்று கூறிவிட்டு அத்தோடு இமாம் குடும்பத்திற்கு செய்து வந்து உதவிளை நிறுத்திவிட்டார். (உதவிகள் அனைத்தும் அன்றைய தமுமுகவின் வழியாகவே செய்யப்பட்டு வந்ததும் அதை நிறுத்த வேண்டும் என தனது அதிகாரத்தினை பயன்படுத்தி நிறுத்தினார்) ஆதாரம் தேவைப்படுவேர் சகோதரரி குர்ஸித் பேகம் (இமாமின் சகோதரரி) அவர்களின் பேட்டியை அடங்கிய சிடியை பார்க்கவும்.


மீண்டும் சொல்கின்றேன் கோவை சிறைவாசிகள் விடுதலை அடைந்தால் முதலில் பாதிப்பிற்க்குள்ளவாது சகோ. பிஜெ அவர்களும் அவரின் தலைமையின்கீழ் உள்ள ததஜ-வும் - இது பற்றி அதிகம் விவரம் தேவைப்படுவோர் சகோ. பிஜெ அவர்கள் சிறப்பு புலனாய்வு பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் முன் கொடுத்த சுமார் 100 பக்கத்திற்க்கு மேலான வாக்குமூலங்கள், மற்றும் கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை நடத்திவரும் சிறப்பு நீதிமன்றத்தில் பல்வேறு கட்டத்தில் கொடுத்த வாக்குமூலங்களை வாங்கி படிக்கவும்


எனவே பைசல் போன்ற ததஜ-வின் போர்வாள்கள் தனது வாள்களை பத்திரமாக உறைக்குள் வைக்கட்டும். அல்லது அவர்களுடைய வாள்களே அவர்களை பலி கொடுத்துவிடும் என்பது நிச்சயம்.

நன்றி
தென்காசி பட்டனத்தான்

Sunday, June 25, 2006

ததஜ-வின் இலட்சணம் பாரீர் REAL

"நான் ரெடி. நீ ரெடியா?"
***********************************************
குறிப்பு : இந்த கடிதம் உண்மையை உரத்துக்கூறும் உமர் "Umar Umar" umar.email.umar@gmail.com என்பவரால் மின்னஞ்சல் மூலம் ததஜ வினரால் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு தூரத்திற்கு கேவலமாக ஒரு மணிதனை விமர்சிக்க யாராலும் இயலாது. சத்தியத்தை உடுத்தியம்புவதாக கூறும் ஒரு கும்பல் தனக்குள் இப்படியும் ஒரு குழுவை வைத்துள்ளது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.
இது இளையவன் என்பவருக்கு எழுதப்பட்டாலும் அனைவருக்கும் நகல் அனுப்பப்பட்டுள்ளது உங்களுக்கும் கிடைத்திருக்கும் இதற்கு ததஜவினர் உடனடி விளக்கம் அளிக்க வேன்டும்.
சத்தியத்தை எடுத்தியம்புவதாக கூறித்திரிந்த ஒரு கூட்டத்தினருக்கு இப்படி ஒரு அசிங்க முகம் இருந்தது என்பதை எதிர் கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக வேன்டி இங்கு பதியப்படுகின்றது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
அளவுக்கதிகமாக நம்பிக்கை கொன்டிருக்கும் ததஜ வின் நாகரீகமான சகோதரர்களுக்கு, இது உங்களுக்கு நம்பமுடியாததாகவும் கோபமூட்டக்கூடியதாகவும் இருக்கலாம் அல்லாஹ்விற்கு பயந்து சிந்திப்பீர்களோயானால் இது உங்கள் கூட்டத்தில் இருந்து வந்ததுதான் என்பது விளங்கும் நீங்கள் என்னதான் தலைமையோடு பேசினேன், உமர் எழுதமாட்டார் என்றாலும், இதை அரசியலுக்காக வேன்டியும் உங்கள் மணதிருப்திக்காக வேன்டியும் மறுக்கலாமே தவிர உண்மை இது தங்கள் இயக்கத்தவரால் அனுப்பப்பட்டதுதான் என்பதாகும்..
***********************************************

அஸ்ஸலாமு அலைக்கும்

தன் மதிப்பைத் தாமே பாழாக்கிக் கொள்ளும் விவஸ்தை கெட்ட கூட்டத்திற்கு, என்ன தான் இருந்தாலும் ஆறறிவையும் உள்ளடக்கி அல்லாஹ் உங்களையும் மனிதர் என்ற வடிவத்தில் படைத்து வைத்திருக்கும் ஒரேயொரு காரணத்துக்காகத் தான் தங்கள் மீது சாந்திக்காக பிரார்த்திக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. அவ்வாறில்லையெனில், சாந்தி, சமாதானம், சமத்துவம், புரிந்துணர்வு, நேர்மை, மன்னிப்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பிரச்சினைக்கு நேருக்கு நேர் நின்று முகம் கொடுக்கும் மனோபலம், பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியைக் கடைசிவரை கைவிடாமை... போன்ற., பகுத்தறிவுள்ள மனிதனுக்கென்றே உரித்தான நல்ல தன்மைகள் எதுவுமேயற்ற ஒரு நாகரிகமறியாத, முதுகெலும்பில்லாத, ஆண்மை குன்றிய ஒரு காடையர் கூட்டத்தைப் பார்த்து ஸலாம் சொல்ல வேண்டிய என் விதியை நினைத்து ஒரு மனிதனாக என்னால் நொந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

சரி இனி விசயத்துக்கு வருவோமா? அடேய், உனக்கெல்லாம் எதுக்கடா இத்தனை மரியாதை? ஆரம்பத்தில் அறிவுடைய ஒரு சபையில் வாதிக்கத் தான் விரும்பினேன். ஆனால், காட்டு மந்தைகளிடமும் கற்களை எய்ய வேண்டிய கடமை தன்னையும், தன் சமூகத்தையும் வனவிலங்குகளின் ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள நினைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.

உன்னையெல்லாம் கூட தெருவில் குரைக்கும் நாய் தானேயென்று விட்டு விட்டுப் போகவும் என்னால் முடியாது. ஏனென்றால், நாளை இன்னும் நான்கு பேரை நீ கடித்து வைக்க, அதிலிருந்து நோய் முளைக்க, அதற்கு வேறு தண்டச் செலவாக வைத்தியருக்குக் கொடுக்க.... இதெல்லாம் தேவை தானா? அந்தப் பணத்தை நான்கு அனாதைக் குழந்தைகளுக்கு உணவளிப்பதில் செலவிட்டால் அது இன்னும் பலனைத் தரும். சமுதாயம் உருப்படும். உனக்கெல்லாம் செலவழிக்க வேண்டியது ஒன்றேயொன்று தான். அதிகமில்லை, ஒரேயொரு கல் தான். அதுவும் நல்ல உருண்டு பருத்த பாறாங்கல்... அவ்வளவு தான். அத்தோடு தொல்லை முடிந்து விடும்.

சரி... இந்தப் பாராட்டு மாலைகளையெல்லாம் உனக்கு ஏன் நான் என் நேரத்தை செலவழித்து சாத்துகிறேனென்று யோசிக்கிறாயா? அதிகம் யோசிக்காதே. அதற்கும் நானே விடை சொல்கிறேன். ஏனெனில் அதிகம் யோசிக்கும் அளவுக்கு உன் மண்டையில் மசாலா இருக்காதென்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனால், மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையையும் குறைந்த பட்சம் உன் குடும்பத்துக்காகவாவது செலவழிக்கவென்று வைத்துக்கொள். சமுதாயத்துக்குத் தான் நீ ஒன்றுக்கும் உதவாதவனாக இருக்கிறாய். உன் குடும்பத்துக்குள்ளும் அந்தப் பெயரை வாங்கி விடாதே. அவ்வாறாகி விட்டால், அப்புறம் உன்னை சுமந்ததற்காகவே இந்த மண் வெட்கப்படும். சமுதாயத்தில் நாலு பேருக்கு நல்லது செய்ய நினைக்கின்ற ஒரு நல்லவனுக்குரிய அடையாளங்கள் என்னவென்றாவது உனக்குத் தெரியுமா? அதையும் நானே சொல்கிறேன். நீ தான் விவரங்கெட்ட கேனயனாச்சே. இதோ கேட்டுக் கொள்:

1) அடுத்தவருக்கு நல்லது செய்ய நினைக்கும் ஒரு நல்லவன் தன் சேவையில் தான் குறியாயிருப்பானே தவிர, அடுத்தவன் குறைநிறையில் நோண்டிக்கொண்டிருப்பதில் தன் முழு நேரத்தையும் செலவிட மாட்டான். ஆகவே இந்த விசயத்தில் நீயொரு நல்லவனல்ல என்பது தெளிவாகி விட்டது. ஏனெனில் பீஜே என்ன செய்கிறார்? பாக்கர் என்ன சொல்கிறார்? பீஜே எத்தனை மணிக்குக் கடைத்தெருவுக்குப் போனார்? அவர் அங்கு எத்தனை கிலோ பருப்பு வாங்கினார்? பாக்கர் எத்தனை முறை அழுதார்? பாக்கர் எத்தனை முறை சாப்பிட்டார்????? இதெல்லாம் உனக்குத் தேவையாடா? நீ நல்லவனாக இருந்தால், உனக்கு சமுதாயத்தை சீர்திருத்தும் ஆற்றல் இருந்தால், முதலில் உன் திறமை மேல் உனக்கு நம்பிக்கையிருக்க வேண்டும். அதுசரி உனக்குத் தான் திறமையே கிடையாதே. அப்புறம் எப்படி உனக்கு நம்பிக்கை வரும்?

சரி அதை விடு. நீ உன் சேவையைக் கவனிக்க வேண்டுமே தவிர மற்றவன் விசயத்திலெல்;லாம் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி நுழைக்கிறாய் என்றால், அது நீ அவர்கள் மேல் கொண்டிருக்கும் பொறாமையினாலும், காழ்ப்புணர்ச்சியாலுமே என்பது தௌ;ளத் தெளிவாக உறுதியாய் விடும். நான் இப்படி சொன்னவுடனேயே உன் மனதுக்குள் ஒரு பதில் எழும்புமே!!! அது என்ன பதில் என்பதும் எனக்குத் தெரியுமடா மரமண்டையே. என்ன? மூக்கை நுழைக்காமல் சும்மா உட்கார்ந்திருப்பதற்கு இது ஒன்றும் தனிமனித பிரச்சினையில்லையே. இது இஸ்லாம் சம்பந்தப்பட்ட விசயமாச்சே. அதனால் தானே இதற்குள் இதற்குள் இறங்க வேண்டிய அவசியம் உள்ளதென்று தானே நீ நினைக்கிறாய்??? ஆனால் அதுவும் தப்புடா. உனக்கு செயல்படத் தான் தெரியாதென்றால், சிந்திக்கவும் தெரியாதா?

அடேய் எருமை மாடே, இஸ்லாத்திற்கு ஏற்படும் அழுக்கைத் துடைக்க வேண்டுமென்றால், அழுக்காக சொல்லப்படும் கொள்கைகளைதை தான் சாட வேண்டுமே தவிர, சொல்பவன் எத்தனை மணிக்கு கட்டிலில் படுக்கிறான் என்பது உனக்குத் தேவையில்லாத விசயம். என்னடா? நான் சொல்வது உனக்குக் கொஞ்சமாவது புரிகிறதா? அது சரி நான் தெரியாமல் தான் கேட்கிறேன் நீ யாருடா? உன்னை நான் இதற்கு முன் எந்த இடத்திலுமே பார்த்ததோ, கேட்டதோ இல்லையே??? ஓ........ இப்பொழுது தான் புரிகிறது. உன்னை நீயே விளம்பரப் படுத்திக் கொள்வதற்கு நீ கையாளும் ஓர் உத்தி தானோ இது? அதாவது உலகத்தில் நல்ல பேர் பெற்றிருக்கும் ஒருவரைப் பற்றி விமர்சிப்பதாக சொல்லிக்கொண்டு குளியலறை ரகசியங்களை எட்டிப்பார்த்து விட்டு அதை பத்தாக்கி, நுறாக்கி இப்படியொரு இணையத்தளத்தில் பறையடித்து விட்டால், உன் பெயர் வானளாவ உயர்ந்து விடும் என்று எண்ணமோ? அடேய், இதை செய்வதற்கு நீ பேசாமல் வீதியோரத்தில் பிச்சையெடுக்கலாமேடா. அதுவும் ஒருவகையான பிரபலம் தானேடா. ஓரிரு நாட்களிலேயே உன்னைப் பலபேரும் கவனித்து விடுவார்கள். நாட்டின் ஜனாதிபதி வரைக்கும் நீ பிச்சைக்காகப் போகலாமேடா. அதற்குப் பிறகு வந்து, நான் ஜனாதிபதியையே நேரில் பார்த்தவன் என்றும் பறைசாற்றிக் கொள்ளலாமே. சரி அதையெல்லாம் விடு.

உன் சோகக் கதை எனக்கெதற்கு? ஆமா, உன் நெஞ்சைத் தொட்டு மனச்சாட்சிக்கு (அப்படியொன்று இருப்பதாகவாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?) விரோதமில்லாமல் சொல்லு. பீஜே நல்லது செய்தால் உனக்கென்ன? கெட்டது செய்தால் தான் உனக்கென்ன? உனக்கு உண்மையிலேயே சமுதாயத்தின் மேல் அக்கறையிருந்தால், நீ உன் வழியில் பிரச்சாத்தை முன்னெடுத்துச் செல். அதை விட்டு அடுத்தவன் முதுகை குத்துவதாக நினைத்து சொறிந்து கொண்டிருக்காதே. பீஜே என்ன நபியா? அல்லாஹ்வா? அல்லது குறைந்த பட்சம் ஒரு அமீருல் முஃமினீனா? எதுவுமேயில்லை. அந்த மனுசன் தன் பாட்டில் ஏதோ தனக்குத் தெரிந்த இஸ்லாத்தை நாலுபேருக்கு சொல்லிக்கொண்டு போகிறார். ஏனெனில் நாளை மஹ்ஷரில் அல்லாஹ் கேட்கும் போது என் கடமையை நான் செய்து விட்டேன் என்று பதில் சொல்லிக் கொள்ள வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சி அந்த மனிதனுக்கு இருக்கிறது. அதனால் தான் தன்னால் முடிந்ததை அவர் செய்கிறார். சரி அதையெல்லாம் விடு. என்றைக்காவது ஒரு சந்தர்ப்பத்திலாவது பீஜே உங்களைப் போல் மற்றவர்களிடம் ரசகியமாக திரை மறைவிற்குள் ஒளிந்துகொண்டு (ஊர் பேர் தெரியாத இணையத்தளங்களை உருவாக்கிக் கொண்டு) உங்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது தனிநபர் ரீதியாக குறை கூறியிருப்பாரா? அப்படியே கூறினாலும் அதை பல்லாயிரம் மக்கள் மத்தியிலே உன் முகத்துக்கு நேராகவே தான் சவாலோடும்,

ஆதாரத்தோடும் சொல்லியிருப்பாரே தவிர, உன்னைப் போலெல்லாம் ஆண்மையற்ற
ஒம்போதுப் பேச்செல்லாம் பேச மாட்டார். ஏனென்றால், அது சிங்கம். உங்களைப் போல
முறைத்துப் பார்த்தாலே தலைதெறிக்க வெருண்டோடும் சொறி நாய்களல்ல.


இப்பொழுது புரிகிறதா யார் சிங்கம், யார் சொறிநாய் என்பது? ஏன்டா, அந்த மனுஷன் தன் தொண்டை கிழியக் கத்திக் கத்தி எத்தனை பகிரங்க மேடைகளில் உங்களைப் போன்ற கோழைகளையெல்லாம் விவாதத்துக்கு அழைத்திருப்பார். ஒன்றா இரண்டா? எத்தனை அழைப்புகள்? எத்தனை சவால்கள் அந்த ஒரு தனி மனிதனால் உங்கள் ஒட்டுமொத்த ஒம்போதுக் கூட்டத்தாருக்கும் விடுக்கப்பட்டிருக்கும்? ஒன்றுக்காவது இதுவரை நீ பதிலளித்திருக்கிறாயா? அல்லது இனிமேலும் தான் நீ பதிலளித்துக் கிழிக்கத் தான் போகிறாயா? எதுவுமேயில்லை. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு ஊமைக் குசும்பன் மாதிரி வாயில் கொலுக்கட்டையை அடைத்துக் கொண்டு பம்மிக் கொண்டிருப்பாய். பிறகு அவர் போன பிறகு பின்னால் ஒளிந்துகொண்டு பக்கத்திலிருப்பவர்களிடம் பெரிய இவன் மாதிரி கிசுகிசுவென்று கதையளந்து கொண்டிருப்பாய். கேட்டால் ஒரு பதிலை வேறு தயாராக வைத்திருப்பாய். அது என்ன பதில் என்பதையும் நானே சொல்கிறேன். பீஜேயோடு பகிரங்கமாக விவாதிக்கப் போவது சும்மா வீணான நேர விரயம் தான்.

ஏனெனில் அவர் எங்கள் கருத்துக்களையே எங்களுக்கெதிராகத் திருப்பி விட்டுத் தன் வாதத் திறமையால் வென்று விடுவார் இது தானே உன் பதில்??? அடேய் கேனக் கிறுக்கனே. ஒரு தனி மனிதனை உங்கள் இத்தனை பேராலும் சேர்ந்து அதுவும் சத்திய இஸ்லாத்தையும் உங்கள் பக்கத்தில் துணைக்கு வைத்துக் கொண்டு (அப்படி நீங்கள் தான் சொல்லிக் கொள்கிறீர்களே தவிர, உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எந்தவொரு குர்ஆன் வசனமோ, ஹதீஸோ இருக்கக் காணோம்.) நேரடியான வாதத்தில் வெல்ல முடியவில்லையென்றால், உனக்கெல்லாம் உன் மரமண்டைக்குள் இருக்கும் அறிவு அவ்வளவு தான் என்று அர்த்தம். முடிந்தால் நேரடியாக மோது. முடியாவிட்டால், பேசாமல் மூடிக்கொண்டிரு. இரண்டுக்குமில்லாமல், யாரும் இல்லாத போது வீராப்பாகப் பேசுவதும், நேரே வரும் போது போய் முகமூடிக்குள் ஒளிந்து கொள்வதுமாக இதென்ன.... பூச்சாண்டி காட்டுகிறாயா? அது மட்டுமில்லாமல், இன்னொரு காரணத்துக்காகவும் தான் நீயெல்லாம் நேரடி விவாதத்தைக் கண்டால் ஒளிந்தோடுகிறாயென்பதும் எனக்குத் தெரியும். அது தான், தோற்று விட்டால், பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் தவறை உணர்ந்து திருந்திக் கொள்ள வேண்மே..!! அதற்குப் பயந்து தானே ஒளிந்து கொண்டிருக்கிறாய்?

ஆனால் நம் சிங்கம் அப்படியல்லவே. அத்தனை பகிரங்கமாக மக்கள் மத்தியில் எவன் வேண்டுமானாலும் வா. எத்தனை பேரை வேண்டுமானாலும் கூட்டிக் கொண்டு வா என்று அழைப்பு விடுக்க அந்த சிங்கத்துக்கு ஏன் இத்தனைத் துணிச்சல் வந்ததென்றால், தான் சொல்லும் சொற்கள் ஹக்கான சொற்கள் என்ற நம்பிக்கை அந்த சிங்கத்துக்கு இருக்கிறது (அதாவது எல்லாத்துக்கும் மேல் தன்னம்பிக்கை இருக்கிறது. அது தான் அல்லாஹ் தனக்குக் காட்யிடிருப்பது நேரான பாதை தான் என்று தன் ஈமான் மேல் தான் கொண்டிருக்கும் நம்பிக்கை. இது எதுவும் தான் உங்களிடம் எள்ளளவும் கிடையாதே. இருந்திருந்தால் தான் வந்திருப்பீங்களே.). அது மாத்திரமல்லாது, தான் சொல்லும் கருத்துக்கள் தப்பித் தவறி பிழையென்று சபையில் நிறூபிக்கப்படுமிடத்து அக்கணமே, அந்த இடத்திலேயே அத்தனை பேர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்டு, அங்கேயே தன் கருத்தை மாற்றிக் கொள்ளத் தயங்காத மனோபக்குவமும் அந்தப் பேரறிஞருக்கிருக்கிறது. ஒவ்வொரு மனிதனிடமும் இஸ்லாம் எதிர்பார்க்கும் மனோபாவம் இதுதானே தவிர, தான் சொல்வது தான் சரியென்று விதண்டாவாதம் பன்னுவதையோ, அல்லது தன் எண்ணத்தை பகிரங்கமாக வெளியிடத் தயங்கும் கோழைத்தனத்தையோ அல்ல. தன் தவறுகளுக்காகத் தானே மன்னிப்புக் கேட்டுத் தானே தன் கருத்தைப் பகிரங்கமாக மாற்றிக் கொண்ட பெருந்தன்மையை அந்த சிங்கம் பல தடவைகள் பல சபைகளில் நிரூபித்துக் காட்டிருப்பது குள்ளநரியே உனக்கும் தெரியும் என்பது எனக்குத் தெரியும். ஒரு விவாதத்திற்கு புறப்படுமுன் அந்தப் பேரறிஞர் தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் சங்கற்பங்கள் இரண்டேயிரண்டு தான்.

1) தான் செல்லும் விவாதத்தில் நான் வெற்றியடையும் பட்சத்தில் அதை வெற்றியாகக் கருதாமல், மேலும் ஒருவருக்கு உண்மையை எத்திவைக்க இறைவன் தனக்கு ஏற்படுத்தித் தந்த ஒரு வாய்ப்பாக அதை நினைப்பது.

2) தான் செல்லும் விவாதத்தில் தன் தோற்கும் பட்சத்தில் அதை, தன் பிழையொன்றைத் திருத்துவதற்காக இறைவன் தன் எதிரியையொரு கருவியாக உபயோகப்படுத்தியதாக நினைத்துக் கொண்டு தன்னைத் திருத்திக் கொள்வது. மகத்தான இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு மாமனிதருக்கு இருக்க வேண்டிய இரண்டு அடிப்படைத் தகுதிளும் தாம் இவை.

இதில் எதுவுமே.... எதுவுமே என்பதை விட இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உன்னுடைய கூட்டத்தில் எந்த நாய்க்குமே கிடையாதே. கேவலம் இந்த லட்சணத்தில் இருக்கும் நீயெல்லாம் ஒரு நல்ல மனிதனைப் பற்றி அபாண்டமாகக் குறைகூறிக் கொண்டு அலைய உனக்கெல்லாம் என்ன அருகதையடா இருக்கிறது? படைத்த ரப்புக்கே நன்றி கெட்ட நாயே. தமிழ் பேசும் உலகிலேயே இல்லையில்லை தற்காலத்தின் சிந்தனையாளர்களில் தலைசிறந்த ஒப்பற்ற ஓர் அறிஞராகத் திகழும் அந்த மனிதர் மீது பொறாமை கொள்ளாத எந்த ஆலிமும் கிடையாது என்பது எனக்குத் தெரியும். பொறாமை நோய் பிடித்துப் பைத்தியமாய் அலையும் நாய்களில் நீயும் ஒரு சொறி நாய் என்பதும் எனக்குத் தெரியும். மேலும

2) தான் செல்லும் விவாதத்தில் தன் தோற்கும் பட்சத்தில் அதை, தன் பிழையொன்றைத் திருத்துவதற்காக இறைவன் தன் எதிரியையொரு கருவியாக உபயோகப்படுத்தியதாக நினைத்துக் கொண்டு தன்னைத் திருத்திக் கொள்வது. மகத்தான இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு மாமனிதருக்கு இருக்க வேண்டிய இரண்டு அடிப்படைத் தகுதிளும் தாம் இவை. இதில் எதுவுமே.... எதுவுமே என்பதை விட இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உன்னுடைய கூட்டத்தில் எந்த நாய்க்குமே கிடையாதே. கேவலம் இந்த லட்சணத்தில் இருக்கும் நீயெல்லாம் ஒரு நல்ல மனிதனைப் பற்றி அபாண்டமாகக் குறைகூறிக் கொண்டு அலைய உனக்கெல்லாம் என்ன அருகதையடா இருக்கிறது? படைத்த ரப்புக்கே நன்றி கெட்ட நாயே. தமிழ் பேசும் உலகிலேயே இல்லையில்லை தற்காலத்தின் சிந்தனையாளர்களில் தலைசிறந்த ஒப்பற்ற ஓர் அறிஞராகத் திகழும் அந்த மனிதர் மீது பொறாமை கொள்ளாத எந்த ஆலிமும் கிடையாது என்பது எனக்குத் தெரியும். பொறாமை நோய் பிடித்துப் பைத்தியமாய் அலையும் நாய்களில் நீயும் ஒரு சொறி நாய் என்பதும் எனக்குத் தெரியும். மேலும்; இந்தக் கடிதத்தைப் பார்த்து விட்டு அனேகமாக இதைப் பேசாமல் அமுக்கி விட்டு இப்படியொரு கடிதம் வந்ததே தெரியாதது போல் நீ நடிக்கவும் தயாராகத் தான் இருக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும்.

அப்படியிருந்தும் நான் இதையெல்லாம் ஏன் என் நேரத்தைச் செலவழித்து எழுதுகிறேனென்றால், உன் ஆண்மையைக் கொஞ்சம் உரசிப் பார்க்கத் தான். உண்மையிலேயே
முறையாகத் திருமணம் செய்த ஒரு அப்பனுக்கும் அம்மாவுக்கும் பிறந்த, ரோசமுள்ள, மானமுள்ள, தைரியமுள்ள, ஆண்மையுள்ள ஒருவனாக நீ இருந்தால்
, இந்தக் கடிதத்தை உன் இணையத்தளத்திலேயே இப்படியே பிரசுரித்து, இதற்குத் தக்க ஆதாரபூர்வமான பதிலையும் பிரசுயேன் பார்க்கலாம். அப்படியாவது நீ செய்தால் குறைந்த பட்சம் நானாவது ஒப்புக்
கொள்கிறேன் நீ ஒரு ஆண்மகன் தான் என்பதை. அப்படியும் இல்லையென்றால், சந்தேகமேயில்லை நீ ஒம்போது தான். உன்னை நம்பிக் கைப்பிடிக்க வருகிற உன் மனைவியின்
வாழ்க்கையையும் நீ பாழாக்கி விடுவாய்.


கடைசியாக நான் விடுக்கும் சவால் இது தான். உண்மையிலேயே உன்னுடைய கருத்துக்களை தைரியமாக எடுத்துரைத்து, அதைப் பகிரங்கமாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் தைரியமும் ஆற்றலும் உனக்கிருந்தால், நீ பீஜேயோடு வேண்டாம் (அவர் உனக்கு ரொம்ம்ம்ம்ப ரொம்ப ரொம்ப அதிகம்டா. உன்னைப் போன்ற சொறி நாய்களோடெல்லாம் தன் நேரத்தை வீணாக்காமல் அவர் தன் பொன்னான நேரத்தை இன்னுமொரு ஆய்வுக்கு செலவழித்தாரென்றால், அதில் இன்னும் ஆயிரம் பலன்கள் இந்த சமுதாயத்துக்குக் கிடைக்கும்.) நீ என்னோடு விவாதத்துகு வா. பகிரங்கமாக, மக்கள் மத்ததியில், உன்னுடைய அத்தனை குள்ளநரிகளையும் கூட்டிக்கொண்டு என்னோடு விவாதிக்க வா. நான் தனியொருவன் தான். அரபு தெரியாதவன் தான். அதிகம் படிக்காதவன் தான். ஆனால், என்னைப் படைத்த ரப்பின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. நான் மனப்பூர்வமாக நம்பும் கொள்கைகள் சரியென்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

அப்படியே நான் பிழையென்று மக்கள் மத்தியில் பகிரங்கமாக உங்களால் நிரூபிக்கப்பட்டால், அந்ந நிமிடமே அத்தனை பேர் மத்தயிலும் மன்னிப்புக் கேட்டு என் கருத்தை மாற்றிக் கொண்டு, மேலதிகமாக உன்னிடம் நூறு அறைகள் வாங்கவும் தயாராக உள்ளேன். அதேபோல் உன் கருத்துக்கள் எல்லாம் பிழையென்று நிரூபிக்கப்பட்டு, பீஜே மீது நீ சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் அபாண்டமென்று நான் நிரூபித்தி விட்டால், அந்த நிமிடமே அத்தனை பேர் முன்னிலையிலும் நீ மன்னிப்புக் கேட்பது மட்டுமல்லாமல், என்னிடமிருந்து ஒரேயொரு அறை வாங்கவும் நீ தயாராக இருக்க வேண்டும். ஒரேயோர் அறை தான் அறைவேன். அதுவும் தேய்ந்து போன என் செருப்பைக் கழற்றி ஓங்கி அத்தனை பேர் முன்னிலையிலும் உன்னை அறைவேன். அத்தோடு உன் நாற்றம் பிடித்த வாயைப் பொத்திக் கொண்டு வீட்டுக்குப் போய் வேறு வேலை வெட்டியிருந்தால் பார்க்க வேண்டும். தாயாரா? சொல்லுடா நாயே... தாயாராடா??? நான் ரெடி. நீ ரெடியா? நீ ரெடியில்லையென்றால்,

இந்த நிமிடமே ஒப்புக்கொள் நீயோர் ஒம்போது என்பதை.
முதுகெலும்பில்லாத நயவஞ்சகர்களுக்கெல்லாம் இஸ்லாத்துக்குள் கையடிக்க எந்த
வேலையுமில்லை.


இஸ்லாத்துக்குள் மூக்கு நுழைக்கும் அருகதையில்லாத சொறி நாயெல்லாம் இனிமேலும் வாலாட்டாமல் தொலைந்து போங்கடா நாய்களா. போய் நாலு எழும்புத் துண்டுகளைக் கடித்து விட்டு, நட்டக்குத்தலாக நடுரோட்டில் படுத்துத் தூங்கி, அப்படியே ரோட்டில் போகும் லாரியில் அடிபட்டு, அரைபட்டு செத்துத் தொலைய வேண்டியது தானே. இங்கே வந்து ஏன்டா கழுத்தை அறுக்கறீங்க? ஒங்களுக்கெல்லாம் வெட்கம், ரோசம், மானம், மரியாதை, சூடு, சுரணை... இது எதுவுமே கிடையாதா?????

இப்படிக்கு
உன் நாற்றம் பொறுக்காமல் எழுதும்

ரஸ்மி
"Umar Umar" umar.email.umar@gmail.com

Source : ilayavanukku_2004_07_21.doc received from the above mail id which usually brings mails from TNTJ people. Author of the docuement is "Mohamed Sadath" according to the received document and the document was last saved by "CHAMPIKA PERERA" seems to be a SRILANKAN user . More IP details will be published soon. And the Tamil Slang used in this mail are seems to be Srilankan salang.

தமுமுக-வே உனது கொள்கை என்ன?

பிஜே-யை அவருடைய அரசியல் (சமூக) மற்றும் மார்க்க விரோத நடவடிக்கைகளை கடுமையான முறையில் விமர்சனம் செய்து வரும் தமுமுக-வின் (குறிப்பாக கிழக்கு மாகாண) கண்மணிகளே உங்களிடம் ஒரு கேள்வி.

நீங்கள் பிஜே-யை எதிர்ப்பதற்க்கு காரணம் அவருடைய மார்க்க விரோத நடவடிக்கைகளா?

அல்லது நீங்கள் வீற்றிருக்கும் கட்டுகோப்பான! தலைமையையும், உங்கள் இயக்கத்தையும் மிக கேவலமான முறையில் விமர்ச்சனம் செய்கின்றார் என்பதனாலா?

ஏன் பிஜேவை எதிர்க்கின்றீர்கள்,

இரண்டாவது வகைக்காக நீங்கள் பிஜே-யை எதிர்ப்பீர்கள் என்றால் உங்களை ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் முதல் வகைகாக எதிர்ப்பீர்கள் என்றால் தொடர்ந்து படிங்கள்..

பிஜே-யின் மார்க்க கொள்கைகளை 80 சதவீதத்திற்க்கும் அதிகமானதை தன்னகத்தே கொண்டு அதனை மக்கள் மத்தியில் பரப்பிவரும் பரங்கிபேட்டை கு. நிஜாமுதீன் என்ற ஜி.என் என்பவரை தமுமுக-வின் மேடையில் ஏற்றி அவருடைய நச்சு கருத்துக்களை மக்கள் மத்தில் எடுத்து செல்கின்றீர்களே அதற்கு காரணமென்ன? பிஜே-யை மார்க்க விஷயத்திற்காக எதிர்ப்பீர்கள் என்றால் இவரை எப்படி ஆதரிப்பீர்கள்? இவர் தமுமுக-வின் உறுப்பினர் கார்டை புதிப்பித்துவிட்டதினாலா?

பிஜே ஸஹாபாக்களை தரக்குறைவாக விமர்சனம் செய்கின்றார் என்றால் இவர் ஒரு படி மேலே சென்று அல்லாஹ்-வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை விமர்சனம் செய்கின்றார், எப்படியென்றால்..

சமீபத்தில் கோபார் தமுமுக கிளையின் சார்பாக கடந்த 05-05-2006 வெள்ளிக்கிழமையன்று ஒரு கூட்டம் நடைபெற்றது அதில் கு.நிஜாமுதீனுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு 'இங்கு ஒற்றுமையும் அங்கு தனிமையும்'

அவரின் உரையில், இவ்வுலக ஒற்றுமையினால் மறுமையில் எந்த பயனுமில்லை என உதாரணத்துடன் கூற வருகிறார். அதாவது,

தமிழ்நாட்டில் அனைத்து முஸ்லிம்களும் தமுமுக-வில் ஐக்கியம் ஆகிவிடுகிடுகிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிவிடுகின்றது அந்த அளவிற்க்கு தமுமுக வலுவாகிவிட்டது. தமுமுக இந்த பூமியில் செய்த சாதனைகளை வைத்துக்கொண்டு, இந்த ஓற்றுமையை வைத்துக்கொண்டு மறுமையில் ஏதாவது சாதிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது..

என்று கூறிவிட்டு புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணம் என்று கூறுகின்றேன் என்ற பீடிகையுடன் தனது நச்சுக்கருத்தை அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றி ஒரு அவதூறை சுமற்றுக்கின்றார். எப்படியென்றால் அதாவது,

நபிமார்கள் இருக்கின்றார்கள், ரசூல் (ஸல்) அவர்கள் சமூகத்தை ஐக்கியபடுத்தினார்கள், ஒற்றுமையையும் ஏற்படுத்தினார்கள் இது எஙகே மதினாவில், ஆட்சி கைக்கு வருகின்றது, நிறைய இராணுவ வீரர்கள் வந்தார்கள், நிறைய போர்கள் நடைபெற்றன, எல்லாம் சரி எல்லாம் நமக்கு தெரியும்,

இதுவெல்லாம் என்ன காரணம் மறுமையில் போய் காட்டுவதற்காகவா? இந்த உலகத்திற்கு மட்டும் தான் இது 'சூட்' ஆகும், ஆட்சி, அதிகாரம் இதுவெல்லாமும் இந்த உலகத்தின் சாதனைகளுக்கு மட்டும் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐக்கியத்ததை ஏற்படுத்தினார்கள் மக்கள் மத்தியில், இதை வைத்து மறுமையில் எதுவொன்றும் செய்யமுடியாது இதை நான் சொல்ல வில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்'..

என்று கூறி ஒரு நவீன வியாக்கியானத்ததை மக்கள் மத்தியில் இந்த நச்சு கருத்தை வைக்கின்றார் (இது கோபர் தமுமுக வெளியிட்டுள்ள சிடியில் 31 நிமிடம் முதல் 33:20 வரை உள்ளது)

வேடிக்கை என்னவென்றால் இந்த கூட்டத்தில் ஒரு மௌலவி கலந்துக்கொண்டுள்ளார், இந்த உரைநிகழ்த்தும்போது தமுமுக-வின் கிழக்கு மாகாண நிர்வாகி ஒருவர் மேடையில் உள்ளார். எவருமே கண்டிக்கவில்லை என்பது தான் வேதனை தரக்கூடியதாக உள்ளது.

இப்போது கூறுங்கள் தமுமுகவின் கண்மணிகளே! இவரை ஏன் ஆதரிக்கின்றீர்கள் என்று, இந்த நச்சு கருத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வது உங்களுக்கு பாவமாகத் தெரியவில்லையா? இதுவரை இந்த இந்த சிடியை காப்பி எடுத்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுக்கு விட்டு திரியும் தமுமுகவினரே உங்களுக்கு இதன் அர்த்தம் புரியவில்லையா? டென்மார்க் பத்திரிக்கையாளன் நபிகளார் (ஸல்) அவர்களைப்பற்றி கேலிசித்திரம் வரைந்தால் போராட்டம் நடந்தும் நீங்கள் உங்கள் இயக்கத்தின் உறுப்பினர் கார்டை புதுபித்த ஒருவர் நபிகளார் (ஸல்) அவர்களைப்பற்றி கேவலமாக பேசினால் நீங்கள் அவருடைய அந்த பேச்சை தெருதெருவாக எடுத்துச்சென்று கொடுப்பீர்களோ?

இது விஷயமாக கிழக்கு மாகாண தமுமுக தலைமை நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டபோது, கிடைத்த தகவல் நாங்கள் தமுமுகவிற்கு மட்டும் தான் மட்டும்தான் பயன் படுத்துவோம் மார்க்க விஷயத்திற்க்கு பயன் படுத்தமாட்டோம் என்றார் (ஆனால் மாகாண தலைவர் மட்டும் இவரை எந்த கூட்டத்திலும் பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்) மொத்தம் உள்ள 55 நிமிட சிடியில் 2 நிமிடம் டைட்டில்ஸ். மீதமுள்ளதில் 4 இடத்தில் மார்க்கத்தைப் பற்றி பேசப்படுகின்றது இவரால்.

வாசகர்கள் கவனத்திற்கு - கு. நிஜாமுதீன் என்பவருடைய கோணல் கொள்கைகள் சில..

- குர்ஆனில் மாற்றப்பட்ட சட்டங்கள் இல்லை, உதாரணமாக சாராயம் குடிக்கக் கூடிய முஸ்லிம் ஒருவன் ஒரேயடியாக சாரயத்தினை நிறுத்த முடியாது, எனவே 10 கிளாஸ் சாரயம் குடிக்க குடியவன் 8, 6 கிளாஸ்கள் என்று படிப்படியாக குறைத்துகொள்ளவேண்டும். குறைந்த நிலையில் சாரயம் குடித்துக்கொண்டு (தொழுதாலும்) இருக்கலாம் பிரச்சனையில்லை.

- ஈஸா (அலை) அவர்கள் மரியம் (அலை) அவர்களின் சதைத் துண்டு - குளோனிங் என்று கதை கதையாக அளந்துவிடுவது (4:171 என்ற குர்ஆன் வசனத்திற்க்கு முரணானது.)

இதுபோன்று இன்னும் பல.. தேவைப்பட்டால் வெளியிடுவோம்.


தமுமுக-வினருக்கு கடந்த கால சில வரலாற்று நிகழ்வுகள்..

1999ம் ஆண்டு கு. நிஜாமுதீன் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக அப்போதே தமிழ் தாஃவா கமிட்டின் ஆலோசனைக்குழுவினர்கள் எடுத்த நடவடிக்கைகளை திரும்பி பாருங்கள். கு. நிஜாமுதீன் தனது பழைய தவறான கொள்கையிலிருந்து தவ்பா செய்து மீண்டுவிட்டாரா? அதனை எழுத்துபூர்வமாக கு. நிஜாமூத்தீனிடமிருந்து வாங்கிவிட்டீர்களா?

22-12-1999 அன்று கு. நிஜாமுதீன் ஆதரவாளர்களுக்கு தமுமுக கிழக்கு மாகாண தலைவர் மரியாதைக்குரிய சகோ. ஷஃபியுல்லாகான் அவர்கள் எமுதிய தொலைநகல் (Fax) கடிதத்திலிருந்து சில பகுதிகள் (இதன் நகல் தமுமுகவின் தலைமைக்கு அனுப்பப்பட்டிருந்தது)

(பக்கம்-2 வரிசை எண்-3 முதல் மற்றும் இரண்டாவது பாராக்களிலிருந்து சில பகுதிகள்)

சகோ. கு. நிஜாமுதீன் (பரங்கிபேட்டை) பற்றி அன்றைய தினம் நான் எனது அனுமானத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்தவில்லை. மாறாக அதனை நிரூபிப்பதற்கு அவரை அழைத்துக் கொண்டு என்னுடன் யாரும் வரத்தயாரானால் எந்த நபரிடம் அவர் அதுபோல் பேசினாரோ அந்த நபரிடமே சென்று மெய்ப்பிப்பதாகச் சொன்னேன். ஆனால் இன்று வரை அதற்கு யாரும் தயாராக வரவில்லை. இந்நிலையில்.. .. ..

தவிர தமுமுக வளர்ச்சி பணிகளில் அதிக ஆர்வமுள்ளவராக தாங்கள் சித்தரிக்கும் சகோ. கு. நிஜாமுதீன், தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை ராஜினமாச் செய்ததும் அதன் பின் கடந்த வருடங்களில் உறுப்பினர் அட்டையும் எடுக்காமல் தமுமுக-வுக்கான எந்தவிதமான அமைப்பு ரீதியான ஓத்துழைப்பும் ஈடுபாட்டையும் காட்டாமல் ஒதுங்கி இருந்தது ஏன்?........ ஆனால் சமீப காலமாக அவர் தமுமுக-வின் மீது சற்று அக்கறை காட்டுவதாக நாம் அறிய வருவதும் எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை?


தமுமுக தலைமைக்கு....

மேலும் 2004 ஆகஸ்ட் மாதம் 8 தேதி புதுக்கோட்டை பொதுகுழு தீர்மானத்தில் திருத்தியமைக்கப்பட்ட விதியின் படி தமுமுக குர்ஆன் மற்றும் ஹதீஸ் வழிகாட்டின் படி செயல்படும் என்ற தீர்மானத்திற்கு அர்த்தம் என்ன? அது தற்போது பி.ஜே விளங்கியதுபோல உள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ் கொள்கையா? கு. நிஜாமூத்தினை மேடையில் ஏற்றும் தமுமுகவினர் விளக்குவார்களா?

(இந்த புதுக்கோட்டை பொதுகுழு தீர்மானங்கள் தமுமுக-வின் அதிகாரப்பூர்வ இணையளத்தில் இல்லை ஏனைய பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளன என்பதனை கவனிக்கவும்)

பரங்கிப்பேட்டை கு. நிஜாமூத்தீன் - முரண்பாடுகளின் மொத்த உருவம்

ஒரே நாளில், ஒரே மேடையில், ஒரே சொற்பொழிவில் தனக்குத் தானே முரண்படும் பரங்கிப்பேட்டை கு.நிஜாமுதீனைப் பாருங்கள்.

மறுமைக்காக ஓற்றுமை:

ஒற்றுமையைப்பற்றி பேசுகின்றபோது,

.....SMS கலாச்சாரத்தை நான் சொல்வேன் இன்னிக்கு, ஒரு பெண் விரும்பாமல் அவளுக்கு எவனையாவது மிஸ் கால் பண்ண சொல்லுங்களே பார்ப்போம் தமுமுக கால்பதித்துள்ள அந்த ஊர்களில் தமுமுக வலுவாக இருக்க கூடிய அந்த இடங்களிலே ஒரு பெண் விரும்பாமல் மிஸ் கால் பண்ண சொல்லுங்கள் பார்ப்போம். சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் அருமை சகோரதரர்களே அந்த அளவிற்க்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முஸ்லிம்களுடைய கண்ணியத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்றது. இதற்கு என்ன காரணம் 4 எம்பி சீட வாங்கவேண்டுமென்றா? அஞ்சு பத்து எம்எல்ஏ சீட்வாங்கி பைக்குள் வைத்துகொள்ள வேண்டுமென பண்ணுகின்றதா? இல்லை. இங்கு வந்திருக்ககூடிய நீங்கள் முதல் அங்கு களத்தில் உள்ளவர்கள் வரை எல்லோரும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் கூலி வாங்கவேண்டுமென்பதற்காவே.. (Click here to play RealPlayer Video Clip)


இந்த ஓற்றுமையை வைத்து மறுமையில் ஒன்றும் செய்ய முடியாது:

...அதாவது தமிழ்நாட்டில் அனைத்து முஸ்லிம்களும் தமுமுக-வில் ஐக்கியம் ஆகிவிடுகின்றனர்கள் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிவிடுகின்றது அந்த அளவிற்கு தமுமுக வலுவாகிவிட்டது. தமுமுக இந்த பூமியில் செய்த சாதனைகளை வைத்துக்கொண்டு, இந்த ஒற்றுமையை வைத்துக்கொண்டு மறுமையில் ஏதாவது சாதிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது..... (Click here to play RealPlayer Video Clip)

தமுமுக-வின் கண்மணிகளே! சுய சிந்தனையோடுதான் இந்த சி.டியை மற்றவர்களுக்கு பரப்புகிறீர்களா?

தமுமுக வை நன்றாக தூக்கி பேசும்போது ஒரு கட்டத்தில் "ஜவாஹிருல்லாஹ்வுக்கு ஒழுங்காக பேசத்தெரியுமாங்க?" என்று கேட்கிறார். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வரலாற்று விஷயங்களில் (குறிப்பாக பாபர் மசூதி, ஆர்.எஸ்.எஸ். காரர்களுடனான நேருக்கு நேர் நிகழ்ச்சி போன்றவற்றில்) ஆதாரங்களை நுனி விரலில் வைத்துக்கொண்டு அற்புதமாக பேசுகிறவர். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டை கு.நிஜாமுதீன் அவர்கள், தமுமுகவினர் முன்னிலையிலேயே வைக்கிறார் என்றால், தமுமுகவினர் மிகப்பெரிய தூக்கத்தில் உள்ளார்கள் என்பதைத்தான் அது தெரிவிக்கிறது. (Click here to play RealPlayer Video Clip)

புதிய தமிழ் முஸ்லிம் டிவி சேனல் (CRESCENT TV)

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
புதிய தமிழ் முஸ்லிம் டிவி சேனல்
(CRESCENT TV 24 HOURS CHANNEL)

கிரஸண்ட் டிவிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சூரியனையே திருப்பிச் சுடும் பாலையில் - திரைக் கடல் ஓடி திரவியம் தேட அலைகடல் தாண்டி அரபகம் வந்த தமிழ் நெஞ்சங்களுக்கு வரப்பிரசாதமாய் வந்த கிரஸண்ட் - பிறை டிவியே.,

மனித அறிவை திசை திருப்ப கேளிக்கைகளும், கச்சேரிகளும், காட்சிகளாய் கடை விரிக்கும் காலத்தில் - சிந்தனையைத் தூண்டும் செந்தமிழாய் வளைகுடாவைக் கலக்க வரும் கிரஸண்ட் டிவியே,

இந்தியா என்பது மதங்களின் சங்கமம் என்று பொருள். மதங்களுக்கே மதம் பிடிக்கும் காலத்தில் மனிதனை புனிதனாக்கும் ஏற்றமிகு இஸ்லாத்தின் எழிலார்ந்த கருத்துக்களை சொல்ல வந்த கிரஸண்ட் - பிறை டிவியே,

ஏய்ப்பவருக்கு ஏவல் செய்யும் காலத்தில் - எடுத்த கருத்தை எவர் நின்று தடை புரிந்தாலும் - உண்மையை உலகுக்கு சொல்ல வந்த கிரஸண்ட் டிவி சொல் அமுதமே,

தொலைக் காட்சிகள் எல்லாம் தொல்லைக் காட்சிகளாய் மாறிவிட்ட காலத்தில் தொல் தமிழர் இஸ்லாமிய வரலாற்றை தோல் உரித்து காட்டட்டும் கிரஸண்ட் டிவி – ஆம் தமிழ் பூமிக்கு நம்மவர் ஆற்றியதை எடுத்துச் சொல்லட்டும்.

மனித நேயம் மடிந்து விட்ட காலத்தில் - தமிழன் உவந்து அளித்த மானுட நேயத்தை தட்டி எழுப்ப வந்து இருக்கும் கிரஸண்ட் டிவியே – வற்றாத சிரபுஞ்சியாய் உம் காட்சிகள் விழிகளுக்கு விருந்தாய் இருக்கட்டும், ஆம் தமிழர் உள்ளமெல்லாம் நனையட்டும்.

கிரஸண்ட் டிவியே, ஈச்ச மரத்தின் சுவாசக் காற்றாய் கலந்து மணம் கமழட்டும் - தமிழ் முஸ்லிம் செய்திகளை ஒட்டகமாய் மணல் மேடுகளில் சுமந்து வரட்டும் - வான் வெளியில் வைகறையாய் தட்டி எழுப்பட்டும்.

காலத்தை கணிக்கும் பிறை டிவியே – நீ கூன் பிறையாய்; நில்லாமல் வளர் பிறையாய் வளர்ந்து – நாட்டிற்கும், மானுடத்திற்கும் பயன் பெற்று இறை அருள் பெற வாழிய, வாழிய என வாழ்த்துகிறோம்.

கிரஸண்ட் டிவியே தொடங்கட்டும் உம் பணி, முழங்கட்டும் உம் முழக்கம் - கத்தும் கடல் கிழித்து கதிரவனாய் எழட்டும் - காரிருளை பொசுக்கட்டும் - கல் மனம் கொண்டவரின் கயமைத்தனம் ஒழியட்டும்.

மானுடம் மனித நேயத்தில் மிளிரட்டும்
தமிழன் தலை நிமிர்ந்து நிற்கட்டும்
குறிப்பு : கடந்த வெள்ளியன்று (23-06-2006) இது தன் ஒளிபரப்பை தொடங்கியது. 24 மணி நேர சேவை.

இவண்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்

Saturday, June 24, 2006

இந்திய மக்கள் பேரவை அழைக்கிறது !!

அரசியல் பேரியக்கம் இந்திய மக்கள் பேரவை அழைக்கிறது
உறங்கியது போதும் இளைஞனே விழித்தெழு!!

அகண்ட பாரதத்திற்கு அச்சாணி கொடுத்த தோழனே! !

சமுதாயத்தின் வழித் தோன்றலே விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையனை எதிர்த்து குருதிப்பனலில் நீந்திய வர்க்கமே!

தசை நார்களை அறுத்தும் விலா எலும்புகளை முறித்தும் கொடுத்தவனே!

நீ திட்டம் இன்றி அயர்ந்து விட்டதால் அடிமை சாயம் பூசப்பட்டாய் அரிவாளுக்கு உள்ள கூர்மை உன் அறிவுக்கு இல்லாத காரணத்தால் எடுப்பார் கைப்பிள்ளையாய் - ஆம் குரங்கின் கையில் சிக்கிய மாலையைப் போன்று சில இயக்கங்களில் சிக்கித் திணறுகிறாய்.

இதயம் விம்மிப் புடைக்கிறது. கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. அறுப்பதற்கு ஆடுகள் அல்ல நாங்கள், அரிமாக்கள் என்று ஆர்த்து எழுந்தான் தீரன் திப்பு. வெள்ளையனின் பீரங்கியில் பீறிட்டு எழுந்த குண்டுகள் நெஞ்சை துளைத்து நிலம் கிழித்து ரத்தம் பாய்ந்த போது சிலிர்த்து எழுந்த சிங்கம் போல் செப்பினான் என் ஒவ்வொரு ரத்த துளியும் விழும் இடமெல்லாம் எம் சமூக இளைஞர்கள் ஈட்டி போல் எழுந்து வெள்ளை ஆதிக்கத்திற்கு இறுதி அத்தியாயத்தை எழுதுவார்கள் என்றான் - ஆம் இமயத்தை விஞ்சும் வீரத்தை களத்தினில் விதைத்தார்கள்.

விடுதலை வேல்விக்கு பாய்ச்சிய ரத்தம் இன்னும் காயவில்லை. சோகங்கள் சொல்லி மாளாது. கான்பூர், மீரட், லக்னோ, அகமதாபாத், மண்டைக்காடு, கோவை, குஜராத் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். சுதந்திர இந்தியாவில் வாழுகிறோமா? அல்லது அடிமை இந்தியாவில் வாழ்கிறோமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. குஜராத்தில் தீக்கு இரையாக்கப்பட்டட மனித உடல்களை அள்ளுகிற போது ஒரு முதியவர் தன் இயலாமையை தன் உள்ளக் குமுறலை இப்படி பதிவு செய்தார் - அஞ்சி அஞ்சி வாழ்வதை விட இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் செத்து தொலைந்து நிம்மதி பெறட்டும் - என்று கண்ணீர் மல்க வெந்து நொந்து சொன்னார். இதை காட்சிகளாய் செய்திகளாய் வெளியிட்டு சோகங்களை எல்லாம் பட்டியல் இட்டவர்கள் பூனைக்கு தலையாக இருக்க மாட்டார்கள், புலிக்கு வாலாக இருப்போம் என்றவர்கள் தூரநோக்கு வியூகம் திட்டம் செயல் திறன் எதுவும் இல்லாமல் முட்டிவிட்டு குனிந்து இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லிக் காட்டும் உண்மை.

மொத்தத்தில் நம் சமுதாயம் ஏமாற்றப்பட்டு இருக்கிறது. வேதனை ஒரு புறம் சமூகத்திற்கு நாங்கள் தாம் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் வலிமையான சக்திகள் எங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள் தீயில் நிற்கும் சமூகத்தின் சூழ்நிலையை ஒரு கனம் எண்ணிப் பார்த்து இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கடமை உணர்வு கடுகளவு இருந்து இருக்குமேயானால் பொறுப்பான சமூகத்தின் பிரதிநிதிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து இருக்க மாட்டார்கள். இழப்புகளைக் கூட விட்டுக் கொடுத்து ஒற்றுமை, சகிப்புத் தன்மை, சமூக உணர்வுகளுக்கு ஆம் வடிகால் தேடி இருப்பார்கள்.

மக்களை மந்தைகளாக வைத்துக் கொள்ள தந்திரங்கள் செய்கிறார்கள்.
காற்றுப் போன பந்துகள் குதிப்பதில்லை. சிலர் குதிக்கிறார்கள்.


அன்பர்களே, வேகம் வேண்டாம் விவேகம் வேண்டும். நதி தன் கரையைத் தானே போட்டுக் கொள்ளுமாம். சகோதர்களே, நம்முடைய எதிர்காலத்ததை நாமே தீர்மானிப்போம். தலைவர்களை உதறித் தள்ளுங்கள். மக்களின் சிந்தனை ரேகைகளை தட்டி விடுவோம் வாருங்கள் புதிய அத்தியாயம் படைப்போம். இந்திய மக்கள் பேரவை உங்களை சிந்திக்க அழைக்கிறது.

அன்புடன்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்

Thursday, June 22, 2006

ஈழத்தமிழரும் கோவை சிறைவாசிகளும்

ஈழத்தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த போது அவர்களுக்கு தமிழக மக்கள் வாரி வழங்கினர். பல்வேறு போராளிக் குழுக்களுக்கும் தங்கள் ஆதரவை அளித்து அள்ளி வழங்கினர். பிறகு ஈழத்தமிழர்களுக்கு பல ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் வாய்ப்பு கிடைத்த போது, அவர்களுக்கு தமிழகத்தின் நிதியாதரவு முக்கியமாகப் படவில்லை. பழைய உதவிகளையும் மறந்து நன்றி கொன்றார்கள். இப்போது கோவை சிறைவாசிகளுக்கு பல முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம்களும் பல உதவிகளையும் செய்தபோதும் எதுவுமே செய்யவில்லை என சிறைவாசிகளுக்காக அறக்கட்டளை நடத்தும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பல முஸ்லிம் அமைப்புகளும் பொது மக்களிடம் கணக்கு காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி பொது மக்களிடம் தங்கள் வரவு செலவு கணக்கை காண்பித்து உள்ளன. ஆனால், கோவை சிறைவாசிகளுக்காக அறக்கட்டளை நடத்தும் வியாபாரிகள் யாரிடம் கணக்கு காட்டியுள்ளனர்? இவர்கள் மீது எனக்கு முன்னரே சந்தேகம் இருந்தாலும், கேப்டன் அமீர் அலி, ஆற்காடு இளவரசர் முஹமது அலி ஆகியோர் இணைந்து கோவை முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளுக்கும் ஓர் அறக்கட்டளை தொடங்கியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது முஸ்லிம் அமைப்புகளின் மீது நாம் வைக்கும் இயக்க வெறி என்ற குற்றச்சாட்டை விட கடுமையானது. அவர்களோ இயக்க வெறியில் செயல்படுகின்றனர் என்றால், கோவை சிறைவாசிகளுக்காக அறக்கட்டளை நடத்துகிறேன் பேர்வழி என்ற பெயரில் தங்கப்பா என்ற பெயரில் செயல் படுபவர் ஒரு பித்தளை என்பதைக் காட்டியுள்ளார். தங்களுக்காக உதவி செய்தவர்களை எதுவுமே செய்ய வில்லை எனக் கூறுவதும், தீவிரப் போக்குடைய அமைப்புகளை மட்டும் புகழ்ந்து பேட்டி தருவதும், இவர்களை நேர்மையற்றாவர்கள் என்பதைக் காட்டுகிறது. கோவை முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டியது நம் கடமை. ஆனால், அவர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்பவர்களின் ஃபாசிசச் சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதும் நம் கடமை தான் . ஈழத் தமிழர்களுக்காக தமிழகத் தமிழர்கள் எப்படி தங்கள் அமைதியைக் கெடுத்துக் கொள்ள முடியாதோ, அது போல கோவை சிறைவாசிகளுக்காக தமிழ் நாடு முஸ்லிம்களும் தங்கள் அமைதியைக் கெடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

Wednesday, June 21, 2006

பில்கேட்ஸ் பற்றி உணர்வு வாரஇதழின் பொய்

தங்களின் தவறுகளை சுட்டிக்காட்டும்போது திருத்திக்கொள்ளவோ அல்லது நாகரீகமான பதிலையை அளிக்கத் தெரியாத ததஜவினர், சுட்டிக்காட்டியவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.

(நய வஞ்சகன்)"அவன் சண்டையிட்டால் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான்" என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

இவர்கள் மற்றவர்களை விவாதத்திற்கு கூப்பிட்டால் அறிவுப்பூர்வமான செயலாம். அதற்கு பதிலாக இவர்களை சவுதியில் இஸ்லாமிய அழைப்பகத்தில் பணிபுரியும் ஆலிம்கள் விவாதத்திற்கு கூப்பிட்டால் கோமாளித்தனமாம். புதிய பொய்யர் சைதை அலி, சவுதியிலிருந்து ஒரு கோமாளி விவாதத்திற்கு கூப்பிட்டுள்ளார் என்று கூறுகிறார். அப்படியென்றால், கோமாளித்தனத்தை மட்டுமே முதலீடாக வைத்து மக்களை ஏமாற்றும் இவரின் தலைவருக்கு "சூப்பர் கோமாளி" என்று சைதை அலி பெயர் சூட்டுவாரா?

ஜனவரி மாத ஏகத்துவ இதழுக்கு மறுப்புறை அளிக்கவில்லையென்று பொய்யை அவிழ்த்துவிட்ட சைதை அலிக்கு நாம் சுட்டிக்காட்டிய மறுப்புரை பக்கத்தைப் பார்த்தும், புத்தி வரவில்லை. காரணம் இதுபோன்ற பொய்யை தொலைக்காட்சி மூலம் பரப்புவது பி.ஜே. என்பதால், அவரின் அடுத்த உத்தரவுக்காக சைதை அலி காத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

மினா சம்பவம் தொடர்பான அபத்தங்கள், தீன் முஹம்மது என்ற பொய்யனின் கட்டுரையை உணர்வில் பிரசுரித்தது போன்ற உணர்வு வாரஇதழின் அறியாமை வரிசையில் தலையாய ஒன்று கடந்த வருடம் நடந்தது.

உணர்வு வாரஇதழ் கேள்வி பதில் பகுதியில் வெளியான (பொய்) செய்தி இதுதான்:

கேள்வி: மைக்ரோ சாஃப்ட் அதிபரும் உலகப் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான பில் கேட்ஸ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுவது சரியா? எம். நியாஸ் அஹமது, புது வலசை.


மேற்கண்ட கேள்விக்கு உணர்வு வார இதழ் அளித்த அறிவுப்பூர்வமான பதில் என்ன தெரியுமா?

! அவர் இஸ்லாத்தை ஏற்றதாக அரபுப் பத்திரிக்கைள் சிலவற்றில் செய்திகள் வந்துள்ளன. பல வெப்சைட்டுகளிலும் இது பற்றிய தகவல்கள் வந்துள்ளன. அவர் இஸ்லாத்தைத் தழுவியதற்காக ஏராளமான மக்கள் பாராட்டி அவருக்கு ஈமெயில் அனுப்பிய பட்டியலும் வெப் சைட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

http://gatesofvienna.blogspot.com/2005/04/did-bill-gates-convert-to-islam.html

http://david.sickmiller.com/misc/Bill_Gates.html

நியூயார்க் நகரில் பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பில் கேட்ஸ் உரை நிகழ்த்தினார். அவ்வுரையில்,

"எனக்கு பணம், அதிகாரம், கல்வி அனைத்தும் கிடைத்தது. ஆனால் என் வாழ்நாள் முழுவதும் எனக்குக் கிடைக்காத ஒன்று இருந்தது. அது தான் மன அமைதி. அதை நான் இஸ்லாத்தில் பெற்றுக் கொண்டேன்" என்று தெளிவாக அவர் பிரகடனம் செய்த செய்தி "அன்வார் தூனிஸ்" என்ற அரபு நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக இப்படிக் கூறினாரா? அல்லது அதை நோக்கி பயணப்பட்டதை வெளிப்படுத்த இப்படிக் கூறினாரா என்பதில் ஏற்பட்ட சர்ச்சை நடந்து வருகிறது.

தன்னைப் பற்றி பரவி வரும் இச்செய்தியை அவர் மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை.

ஆம்ஸ்ட்ராங் இஸ்லாத்தை ஏற்றதாக எவ்வித அடிப்படையும் இல்லாமல் இட்டுக் கட்டியதற்கும் இந்தச் செய்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

உணர்வு வாரஇதழ் : மே 13-19, 2005



ஸ்கேன் செய்யப்பட்ட உணர்வு வாரஇதழின் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்குங்கள்.

குறிப்பு:
இந்தப் பத்திரிக்கையை நடத்துபவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளான பி.ஜைனுல் ஆபிதீன், ஏ.எஸ். அலாவுதீன் போன்றவர்களாகும்.

உணர்வு வாரஇதழின் அறியாமைகள்:

அவர் (பில் கேட்ஸ்) இஸ்லாற்றை ஏற்றதாக அரபு பத்திரிக்கைகள் சிலவற்றில் செய்திகள் வந்துள்ளன.
என்று எழுதியதுதான் இவர்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

அரபு பத்திரிக்கை சிலவற்றில் என்பதின் அர்த்தம் என்னத் தெரியுமா? கடந்த வருடம் ஏப்ரல் ஃபூலுக்காக போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு பக்கம்தான். அதைத்தான் பத்திரிக்கை சிலவற்றில் என்று பன்மையாக எழுதியுள்ளார்கள்.

"அன்வார் தூனிஸ் பத்திரிக்கை பில்கேட்ஸ் படத்துடன் வெளியிட்ட செய்தி" என்று ஒன்றை மேற்கோள் காட்டும் இவர்கள், அப்படி ஒரு அரபி பத்திரிக்கை இந்த உலகத்திலேயே இல்லை என்றுக் கூட இந்த பத்திரிக்கை நடத்தும் விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை.

2005 வருட ஏப்ரல் ஃபூலுக்காக உருவாக்கப்பட்ட கற்பனை பத்திரிக்கைதான் உணர்வு வாரஇதழுக்கு ஆதாரமாம். இதில் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர்கள் இணைய ஆதாரமாக மேற்கோள் காட்டி எழுதிய அந்த லிங்க்-களில்தான் அது போலியானது என்று எழுதப்பட்டுள்ளது.

மேற்கண்ட சுட்டியின் பதிவில் கொடுக்கப்பட்ட விஷயங்களும் அதே பதிவில் இணைக்கப்பட்ட சுட்டிகளின் மூலம் கிடைத்த சில விஷயங்கள் வாசகர்களின் பார்வைக்காக வைக்கிறேன்.

Sorry to dissapoint all "believers". But this is just First of Apirl Joke.

It was intended to be a joke for users in secularkuwait.org

http://www.secularkuwait.org/vb/showthread.php?t=2369

One of the members fabricated the the news item as a first of April joke, and of course, the members soon discovered it was just a joke.

Normally, it would just end at that, but some how, some Muslim apparently copied the faked image somewhere and the hoax started.

And Muslims WANT to believe it, so the hoax spread. They even write about it in newspapers nowadays.

Since people don't check their references, there is no such newspaper or magazine known as "Anwar Tunis", it was just made up. The whole thing was intended as a joke, but muslims so helpless psychologically in this time are clinging to anything to might encourage their spirits. I, for one, feel pity for them.

Over and Out.

உணர்வு வாரஇதழில் சுட்டிக்காட்டிய இரண்டாவது சுட்டியிலும் இந்தப் பத்திரிக்கை போலி என்றுதான் எழுதப்பட்டுள்ளது.

Starting April 1, there has been a spike of traffic to this page from people searching about Bill Gates and Islam. Some Googling led me to this article which describes a fake e-mail floating around entitled "Bill Gates becomes a Muslim! Yes!" The e-mail is a hoax, and my understanding is that Bill Gates has not had any recent religious conversions.

மேலும் சில:

I found this at The Museum of Hoaxes: Has Bill Gates Converted To Islam?

I got an email asking me if it's true that Bill Gates has converted to Islam. Seems like an odd question, but doing a google search uncovers that this rumor has been going around. Over at the Ultimate Bill Gates site you can find lots of people asking if the rumor is true (scroll down to the comments section), and the Gates of Vienna site reports getting lots of search-engine traffic from people searching for the phrase 'Bill Gates converts to Islam'. I think I've found the source of the rumor. Over at Iraqitek.com, someone posted a screenshot of an arabic-language website that supposedly has a story about Bill Gates' Islamic conversion. I don't know any Arabic, so I can't tell what the screenshot says, but assuming that the text in the screenshot does describe Gates' new-found beliefs, it must be the source of the rumor. However, I have no idea where the screenshot itself came from. Oh, and to answer the original question: No, Bill Gates has not converted to Islam.
The image link is here.

Oh, and by the way: our traffic is through the roof due to this hoax, but this fact gives us no pleasure.


மேற்கண்ட பில்கேட்ஸ் விஷயமாக இணையத்தில் பதியப்பட்ட ஜோக் ஒன்று:

Bill Gates Islam
It has been reported that Bill has fenced in Islam. However he has provided gates for exit and entry. No need to be disturbed.

If you feel fenced in there is a way out: use Bill's gates. There is also the possibility of windows if the gates do not work. Other wise Jim Morrison has given us doors. Use them.

ததஜவினருக்கு ஆதாரங்களை அள்ளி அள்ளி கொடுத்தாலும் உளரலாகத்தான் தெரியும். எப்படியோ, பொதுமக்கள் திருந்தினால் சரி.

ததஜவினர் போன்று உணர்வு வாரஇதழும் பொய்களை அள்ளிக்கொட்டுவதில் முதலிடம் வகிக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் தினமலரை மிஞ்சினால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

மனித நீதிப் பாசறை (விடியல்)

மனித நீதிப் பாசறையை ஏன் விமர்சிப்பதில்லை என்று அருளடியான் எழுதியிருந்தார். நமது பஞ்சாயத்து பக்கம் பலர் வராததால் இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன. ஆகவே முகவைத்தமிழனின் தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை வலைப்பதிவில் இதன் முழுத் தொகுப்பையும் வைக்கிறேன்.

விடியலுக்கு விடிவு கிடைக்குமா? (பாகம்-1)

குர்ஆன் சுன்னா ஆகிய இரண்டு மட்டுமே எமது கொள்கை என்று ஏற்றுக்கொண்ட பலர் விடியல் குழுவில் தம்மையும அறியாமல் தஞ்சம் புகுந்துள்ளார்கள். கூட்டு ஃபாத்திஹா ஓதக்கூடாது என்று முழங்கியவர்களை தங்கள் அமர்வின் ஆரம்பத்திலேயே தனித்தனி அல்-ஃபாத்திஹா ஓத வைத்தவர்கள்தான் இந்த விடியல் குழுவினர்.. (உங்கள் பகுதியில் அல்-ஃபாத்திஹா தற்போதைக்கு இல்லையென்றால் நான் பொறுப்பல்ல)

உறுப்பினர்களை எந்த கட்சியிலும், இயக்கத்திலும் இருக்கலாம், ஆனால் அவ்வியக்கங்களின் நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படும். தமது இயக்கத்திற்கென்று தனி யுனிஃபார்ம். அதில் ஒன்றுதான் அல்-பாத்திஹாவுடன் ஆரம்பமாம். .

கலவரங்களின் பின்னணியில்தான் விடியலின் பந்தாட்டம். ஆமாம், கலவரங்களின் கோர நினைவுகளை கிளரி உறுப்பினர் சேர்க்கைகள் நடைபெறும். கோரநினைவுகளை கிளரி தூண்டில்போடுவது எந்தமாதிரியான இயக்கத்தின் பண்பாடு என்பதை மக்கள் பஞ்சாயத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இயக்கங்களிடையே நடக்கும் கருத்து மோதல்களினால் தங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக்கொண்டவர்களும் உண்டு. தமது இயக்கத்தின் உள்விவகாரங்களில் அதிகமாக கேள்வி கேட்பவர்களுக்கு பொறுப்புகள் கொடுக்கப்படும். அதன் பின்னணி என்னவென்றால், தமது குழுவை எதிர்ப்பவருக்கு விளக்கம் கொடுத்து விடியல் குழுவில் ஸ்திர தன்மை அடைந்துவிடுவார் அல்லவா?.

விடியல் காரர்கள் பெருமையுடன் கூறும் சில விஷயங்களில் ஒன்று, தமது குழுவில் அதிகமாக தத்தெடுக்கப்பட்டவர்கள் குர்ஆன் சுன்னாவை ஏற்றுக்கொண்ட சகோதரர்கள் என்பதுதான் அது. அதாவது யாராவது தனது கொள்கையில் தேற்றி வைக்கப்பட்டவர்களை தமது கொள்கைக்கு மாற்றிவிடுவார்கள். அதற்கு எப்படி மூலைச் சலவை செய்யப்படும் என்பது தனி விஷயம்.

அதற்கு முன் "குலாம் எங்கே போகிறார்.." என்ற தலைப்பில் வெளியான பழைய வெளியீட்டை மக்கள் பஞ்சாயத்தின் முன் வைக்கிறேன்.

http://nattaamai.googlepages.com/mnp_1.htm

விருப்பம் உள்ளவர்கள் சாட்சியோ எதிர்சாட்சியோ கூறலாம். (அதற்காக ஆட்டோ அனுப்புவதுதெல்லாம் வேண்டாம்).


விடியலுக்கு விடிவு கிடைக்குமா? (பாகம்-2)

மனித நீதி பாசறை என்ற பெயரில் செயல்பட்டுவரும் விடியல் சகோதரர்கள் எப்படி ஆள் பிடிக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டால் அவர்களின் வலையிலிருந்து தப்பிக்க பிற சகோதரர்களுக்கு உதவியாக இருக்குமென்பதால் இதனை எழுதுகிறேன்.

மார்க்கம் மற்றும் சமுதாய அக்கறை உள்ளவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் ஆகிய மூவரும்தான் இவர்களின் பொறியில் அதிகம் மாட்டப்படுகிறவர்கள்.

1) மார்க்க சமுதாய விஷயங்களில் அக்கறையுள்ளவர்களுக்கு வைக்கப்படும் பொறி:

நீங்கள் ஏதேனுமொரு இஸ்லாமிய அழைப்பு மையத்திலோ அல்லது மார்க்க விஷயத்தில் கவனம் செலுத்துகிற இயக்கத்திலோ உறுப்பினரா? உங்களை விடியல் வெள்ளி காரர் பின்தொடர்வார். உங்களிடம் பேசி பழகும்போது உங்களின் மனநிலையை ஆழம்பார்ப்பார். நீங்கள் மார்க்க விஷயத்தில் நல்ல ஆழமான சட்டத்திட்டங்களை தெரிந்தவரென்றால் நீங்கள் அவர்களுக்கு வேஸ்ட். காரணம் அவர்களின் காரணங்களை நீங்கள் அடித்து வீழ்த்திவிடுவீர்கள் அல்லவா.

உங்களைப்பின்தொடரும் அவர் அன்றுதான் புதிதாக வந்ததாக கருதவேண்டாம். இதுபோன்ற இடங்களில் அவர்களின் தொடர்புகள் தொடர்ந்து இல்லாவிட்டாலும் அவ்வப்போது இருக்கும். அப்படி மாட்டப்படும் உங்களின் கவனத்திற்கு சில சமீபத்திய கலவரச் சம்பவங்கள் கொண்டுவரப்படும்.

அவைகள் ஒரு சின்ன தூண்டல் மட்டுமே. பிறகு ஒரு நாளில், உங்களின் இடத்திற்கு வந்து சந்திப்பார்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் இடத்திற்கு அழைப்பார்கள்.

அங்கு சமீபத்திய கலவர பின்னணிகளும் அதற்கு அரசாங்கம் தந்த முழு ஒத்துழைப்புகளும் புள்ளிவிபரங்களுடன் பேசப்படும். இதற்கெல்லாம் காரணத்தை யோசியுங்கள் என்பார்கள். உங்களுக்கு யோசிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்படும். யோசித்து சொல்லப்படும் முடிவுகள் ஜனநாயக ரீதியாக இருந்தால் அதற்கான சமீபத்திய எதிரான ஆதாரங்கள் காட்டப்படும். ஜனநாயகம் இஸ்லாத்திற்கு எதிரானதாக வாதாடப்படும்.

பிறகென்ன? எதிராளியின் எதிர்பார்ப்பு புரியாததால் சற்று குழப்பமடைந்தே காணப்படுவீர்கள்.

அவர்களின் கொள்கைகளைப்பற்றி நீங்கள் தெரிந்தவரென்றால், வாருங்கள் நாம் புதியதாக ஒரு அமைப்பு ஏற்படுத்துவோம் என்றும் நீங்களே எங்களை வழிநடத்துங்கள் என்றும் சொல்வார்கள். பிறகென்ன? நீங்கள் ஓட்டம் பிடிக்க மாட்டீர்களா?

ஒரு நாள் அழைக்கப்பட்டு உங்கள் கைகள் பையத் செய்வதற்காக அவர்களின் குறிப்பிட்ட துணைப்பிரிவு தலைவர்களின் கையில் திணிக்கப்படும். இங்குதான் நீங்கள் நாக்-அவுட் ஆகும் நேரமே வருகிறது.

தனியாக இருந்தால்தானே நீங்கள் இங்கேயாவது யோசிப்பீர்கள். உங்களுடன் பலபேர் பையத் செய்வார்கள். நீங்கள் மறுத்தால் உங்கள் ஆன்மைக்கு இழுக்கல்லவா.. ஆகவே நீங்களும் பையத் செய்வீர்கள்.

கிளைமாக்ஸ்

நீங்கள் யாரின் கையில் பையத் செய்தீர்களோ அது மனிதரின் கை அல்லவாம். அது அல்லாஹ்வின் கையில் செய்யப்பட்ட பையத் போன்றதாகும் என்று சொல்வார்கள். மார்க்கத்தில் அதிக ஞானமில்லாதவர்கள் இதில் அப்படியே குப்புற விழுந்துவிடுகிறார்கள். காரணம் ரஸூல் ஸல் அவர்களிடம் மக்கள் பையத் செய்தபோது, நீங்கள் அல்லாஹ்வுடைய தூதரின் கையில் பையத் செய்யவில்லை. அல்லாஹ்வின் கையில் செய்துள்ளீர்கள். என ஆதாரங்கள் எழுத்துக்காட்டப்படும். எனவே எமது இயக்கத்தைப்பற்றிய தகவல்களை வெளியில் சொன்னால் அல்லாஹ்வின் தண்டனை வந்தவிடும் என்று பயம்காட்டுவார்கள்.

மேற்கண்ட பையத் விஷயத்தில் இஸ்லாததின் நிலைப்பாடென்ன? அதற்கான உண்மையான அர்த்தம் என்ன? இது எல்லோருக்கும் பொருந்துமா? என்பதெல்லாம் இதில் மாட்டப்படுகிறவர்கள் உணர்வதில்லை.

இந்த பையத் நாடகத்தின்போது உங்களுக்கு அதன் தேசிய தலைவரோ, சர்வதேச தலைவரோ சொல்லப்பட மாட்டார்கள். தமிழ்நாட்டின் தலைவர் பற்றி சத்தமில்லாமல் சில வார்த்தைகள் முணுமுணுக்கப்படும். அவை: அண்ணன் (குலாம்), விடியல், அறிவகம்.. என்பதாகும்.

இந்த இயக்கத்தில் இதற்கு முன்பு நீங்கள் நல்ல அபிப்ராயம் வைத்துள்ள மார்க்க அறிஞர்களின் ஆதரவு இருப்பது போலவோ அல்லது அவருக்கும் இந்த கூட்டத்தினருக்கும் தொடர்பு இருந்தது போலவோ சிறு சிறு வார்த்தைகள் தெளிவில்லாமல் உச்சரிக்கப்படும். நீங்கள் உங்களுக்கான ஏரியாவின் அமீரிடம் ஒப்படைக்கப்படுவீர்கள். சிலர் சேர்ந்த குழுமத்திற்கு ஒரு அமீர். சில அமீர்களுக்கு ஒரு அமீர். இப்படியான கூட்டமைப்பைக் கொண்டதுதான் MNP என்று அழைக்கப்படுகின்ற மனித நீதிப் பாசறை.

உடற்பயிற்சி:

விடியல் சகோதரரிடம் இருக்கும் நல்ல ஒரு முயற்சி. இவ்வுடல் பயிற்சி நாட்டுக்கு நாடு மாறுப்படலாம். அல்லது விளையாட்டின் மூலம் உடற்பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம்.

மார்க்க போதனைகள்:

மார்க்க போதனைகளில் அதிகம் இடம்பிடிப்பது ஜிகாத் சம்பந்தமான இறைவசனங்கள், நபிமொழிகள். இது தவிர மற்றவைகளும் உண்டு.

தொழுகை அட்டவணை

உங்கள் கைகளில் ஒரு தொழுகை அட்டவணை திணிக்கப்படும். அதில் தொழுகைளை ஜமாஅத்தோடு தொழுதீர்களா? குர்ஆன் ஓதினீர்களா? தஹஜ்ஜத் தொழுதீர்களா? என்று குறித்துக்கொண்டு உங்களின் அமீரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மற்றவன் பார்க்கிறான் என்பதற்காக உங்கள் தொழுகையை நேர்த்தியாக தொழுவதே சின்ன ஷிர்க் என்று சொன்ன மார்க்கத்தில் இத்தகைய வழியில் உங்கள் வணக்க வழிபாட்டை எந்த அல்லாஹ்வுக்காக செய்கிறீர்களோ அதில் சலனம் ஏற்படுத்தப்படும்.

விடியல் சகோதரர்களுக்கு எனது கேள்வி:

சிங்கப்பூரை திடீர் சுதந்திர நாடாக அறிவித்து ஒருவர் தலையில் கட்டியதுபோல், உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் "விடியல்ஸ்தான்" என்ற ஒன்றை சுதந்திரம் கொடுத்து உங்கள் தலைவரிடம் கொடுத்தால் எந்த கொள்கையின் அடிப்படையில் ஆட்சி செய்வீர்கள்?

1) குர்ஆன் சுன்னா மட்டுமே எங்கள் கொள்கை என்று கப்ர்-களை தரைமட்டம் ஆக்கினால் மற்றவர்கள் உங்களை சும்மாவிடப்போவதில்லை.

2) கப்ர் வணங்கிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் குர்ஆன் சுன்னா மட்டுமே எங்களுக்கு விடிவு என்று உள்ளவர்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள்.

3) அபூபக்கர், உமர், ஆயிஷா (ரலியல்லாஹ் அன்ஹுமா) போன்றவர்களை தினந்தோறும் திட்டி தீர்த்து பையத் படிக்கும் ஷியா இமாம் மொமைனியின் இஸ்லாமிய அரசு அமைப்பீர்களா?.

ஒரு காலத்தில் ஆஃப்கானிஸ்தானில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து ரஷியாவை ஓட ஓட விரட்டினார்கள். ஆனால் யாரின் ஆட்சி அமைவது என்று வந்தபோது அவர்களுக்குள் அடித்துக்கொண்டார்கள். எந்த அளவுக்கென்றால், ஒரு மதரஸா ஆசிரியர் தனது மாணவர்களை வைத்து புதிய குழு (தாலிபான்) உருவாக்கி மற்றவர்களை தட்டி வைக்கும் நிலைமை. தற்போது கைக்கு எட்டியதும் வாய்க்கு எட்டாமல் இருக்கிறது.

விடியலில் யார் வேண்டுமானாலும் சேரலாம். கொள்கைப்பற்றி பிரச்னை இல்லையென்று சொல்லும் விடியல் சகோதரர்களே, இதிலிருந்து நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறவில்லையா?

"குலாம் எங்கே போகிறார்.. பாகம் -2" என்ற தலைப்பில் வெளியான பழைய வெளியீட்டை மக்கள் பஞ்சாயத்தின் முன் வைக்கிறேன்.

http://nattaamai.googlepages.com/mnp_2.htm

சகோதரர்களே,
என்னுடைய பார்வையில் விடியல் பற்றி நான் அறிந்தவற்றை தொகுத்துத் தந்துள்ளேன். இது தவிர "குலாம் எங்கே போகிறார்" என்ற மற்றவரின் இரண்டு வெளியீட்டையும் நான் இங்கு இடுவதற்கு காரணம், இது சம்பந்தமான விடியல் சகோதரர்கள் மறுப்புகளைத் தெரிந்துக்கொள்ளத்தான்.

Tuesday, June 20, 2006

இலட்சிய வரிகள் -இந்திய மக்கள் பேரவை

இந்திய மக்கள் பேரவை
வெற்றி பெற இளைஞனே உன் இதயத்தில்
நிறுத்த வேண்டிய இலட்சிய வரிகள்

வெற்றி பெற நீங்கள் பின்பற்றப்பட வேண்டியவை

1) அசைக்க முடியாத ஆழமான இறை நம்பிக்கை.

2) ஒருமைப்பாட்டுடன் கூடிய தேசியப் பற்று, சுய கட்டுப்பாடு, கடினமான உழைப்பு.

3) நம்மைச் சுற்றி உள்ள சமூக அரசியல் சூழ்நிலைப் பற்றிய நுண்ணறிவு.

4) எதிர்காலம் குறித்து முன்னோக்கும் பார்வை, முடிவு எடுப்பதில் உறுதி.

5) நேரம், காலம் கருதாத தன்னலமற்ற உழைப்பு (தியாகம்).

6) இனிய சுபாவம் (நற்பண்பு), தகுதியானவர்களை தலைப்பதவிக்கு அமர்த்துவது.

7) கடந்த கால தவறுகள், நெருக்கடிகளில் படிப்பினை பெறுதல்.

8) மற்றவரிடம் பரிவும், மற்றவரைப் புரிந்து கொள்ளுதலும் வேண்டும்.

9) மனித நேயம், சமூக நல்லிணக்கம் மிளிர பாடுபடுதல்.

10) ஒட்டு மொத்த நம் சமுதாய உணர்வுகளை மதித்து அரசியல் ரீதியாக தீர்வு காண்பது, அரசியல் ஆதிக்கம் பெறுவது.

11) அமைப்பாளர், சக பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து ஒருங்கினைந்து இறை அருள் வேண்டி செயல்படுவது.

12) தவற்றை ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்வது.

தோல்விக்கு அழைத்துச் செல்லும் காரணங்கள்

1) வாய்மையற்ற இறை நம்பிக்கை.

2) தன்னம்பிக்கையும், நாம் சார்ந்து இருக்கின்ற கொள்கை, சமூக அரசியல் நெருக்கடிகள் பற்றிய தெளிவின்மை.

3) மற்றவர்களை செய்யச் சொல்லும் வேலையை தான் செய்ய தயங்குவது.
4) தான் என்ற அகந்தைப் போக்கு.

5) சதா பிறர் பாராட்டுக்கும் புகழுக்கும் அலைவது.

6) தகுதி, திறன் இன்றி தலைமைக்கு ஆசைப்படுவது, தகுதி இல்லாதவர்களை நியமிப்பது.

7) கடந்த கால தோல்விகள், ஏமாற்றங்களில் படிப்பினை பெறாமல் செயல்படுதல்.

8) தெளிவற்ற நோக்கம், திட்டம், செயல்பாடு.

9) நெருக்கடிகள், சூழ்ச்சிகள், நிர்பந்தங்களை சமாளிக்க ஆற்றல் இல்லாத தலைமை.

10) சுயநலம், பதவி ஆசை, நம்பிக்கை துரோகம், அதிகார துஷ்பிரயோகம், இடம் பொருள் ஏவல், சூழ்நிலை அறிந்து செயல்படாமை, சோம்பேறித்தனம், உழைப்பின்மை, வீண் பெருமை.

11) தவற்றை திருத்திக் கொள்ள தயங்குவது.


அல்லவை அகற்றி நல்லவை நடக்கவாரீர்
இந்திய மக்கள் பேரவையில் இணைவீர்!!

இவண்
அன்புடன்
இந்திய மக்கள் பேரவை,
வளைகுடா நாடுகள்

Monday, June 19, 2006

மெய்ஞானி பிஜே யும் ததஜ விஞ்ஞானிகளும்!!

மெய்ஞானி பிஜே யும் ததஜ விஞ்ஞானிகளும்!!

சமுதாயத்திற்காக உயிர் நீத்த ஷஹித்.பழனி பாபா அவர்களும் அவர்களோடு இணைந்த உணர்வு மிக்க சகோதரர்களும் நமது சமுதாயத்தின் படித்த அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து பல வருட காலம் நமது தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் சமூக-அரசியல் நிலை குறித்து ஆராய்ந்து அறுபதோ அல்லது அறுபத்தி இரண்டு தொகுதிகளையோ அடையாளம் கண்டார்கள்..

இந்த தொகுதிகளிள் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்க கூடிய மாபெரும் சக்தியாக முஸ்லிம்கள் இருப்பதை நமது சமூகத்திற்கு அடையாளம் காட்டினார்கள். இத்தொகுதிகளில் நாம் நமது முஸ்லிம் வேட்பாளர்களையே களத்தில் இறக்கி வெற்றிபெறச் செய்யலாம் என்பதையும் தெளிவாக நமது சமுதாய மக்களிடத்தில் எடுத்து வைத்தார்கள் அத்தோடு நின்றுவிடாமல் இதை செயல் வடிவப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஒவ்வொரு முஸ்லிமின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் ஒன்று சேர்க்கவேண்டும் அதற்கு சிறந்த வழி தமிழகத்திலுள்ள அனைத்து ஜமாத்தினரையும் ஒன்றிணைக்கவேண்டும் அவர்கள் உள்ளங்களிள் கட்சிவெறியை அகற்றி நமது சமூகம்சார்ந்த இன உணர்வை ஏற்படுத்திட வேண்டும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளனும் சமூக இன உணர்வின் அடிப்படையில் தான் சார்ந்த ஜமாத் சுட்டிக்காட்டும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் இதன் மூலம் தமிழகத்தின் ஆட்சியையும் அரசியல் மாற்றத்தையும் தீர்மானிக்ககூடிய மாபெரும் சக்தியாக முஸ்லிம்கள் இருப்பதை நிருபிக்க வேன்டும் என்று முனைந்த வேளையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் டாக்டர்.பழனி பாபா சுட்டிக்காட்டிய அந்த 62 தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்ககூடியவர்களாகவும் தமிழகத்தின் ஆட்சியை நிர்ணயிக்ககூடிய மாபெரும் சக்தியாக உள்ளார்கள என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இரு வேறுபட்ட திராவிட கட்சிகளை இத்தேர்தலில் ஆதரித்தார்கள். அதற்கு காரணங்களாக இடஒதுக்கீடு மற்றும் சிறைவாசிகள் விடுதலை என்று கூறினார்கள், இவ்வாதரவும் கூட சமூக நலன் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல மாறாக எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று இன்றைய நமது சமுதாயத்தின் மாபெரும் இயக்கங்களாக தங்களை அழைத்துக்கொள்ளும் இரு இயக்க தலைவர்களின் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவாகும் என்பது இவர்களின் தேர்தல் பிரச்சார கூத்தில் தெளிவாக உணர முடிந்தது. .

தேர்தல் முடிந்துவிட்டது காட்சிகள் மாறிவிட்டன புதியவர்கள் ஆட்சியில் அமர்ந்து விட்டார்கள் நமது சமுதாய பிரதிநிதிகளாக தங்களை அடையாளபடுத்திய இருவேறு சாராரில் ஒருசாரர் ஆதரவளித்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட்டது மற்றவர் ஆதரவளித்த கட்சி தோல்வியை தழுவி எதிர்க்கட்சியாக ஆகிவிட்டது. இதுதான் உண்மை. தோற்றவர்களும் ஜெயித்தவர்களுமான பிரதான கட்சிகளின் தலைவர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டும், வெற்றியை கொண்டாடியும் அறிக்கைகள் விட்டார்கள்.

இங்குதான் கேலிக்கூத்து ஆரம்பமாகின்றது, அறிக்கைவிட்ட பிரதானக் கட்சிகளைப்பார்த்து நம்மவர்களும் அறிக்கை விட்டார்கள். இவர்களின் அறிக்கை தோல்வியை ஒப்புக்கொண்டதாகவோ அல்லது வெற்றியை கொண்டாடுவதாகவோ இருந்தால் இந்த கட்டுரை எழுதுவதன் அவசியமேற்பட்டிருக்காது. மாறாக இவர்கள் அறிக்கை என்ற பெயரில் நமது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தை பலகீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதால்தான் இங்கு நாம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது..

இஸ்லாத்தை பரப்புவதற்கும், தூய இஸ்லாத்தை பின்பற்றுவதற்கும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் என்று காரணங்கள் கூறி இவாகளால் துவங்கப்பட்ட த.மு.மு.க என்ற அமைப்பு இவாகளுக்குள் (உயர் மட்ட தலைவாகளுக்குள்) ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்தால் இஸ்லாத்தை பரப்புவதற்கும், தூய இஸ்லாத்தை பின்பற்றுவதற்கும், இஸ்லாமிய பிரச்சாரம் மேற்கொள்வதற்கும் தடையாக உள்ளது என காரணம் கூறி அதிலிருந்து பிரிந்து இஸ்லாத்தை தூய வடிவில் பின்பற்றுவதற்காகவும், மக்களை தூய இஸ்லாத்தின்பால் வழி நடத்தி செல்வதற்காகவும் என்று கூறி துவக்கப்பட்ட தமிழ்நாடு தவஹித் ஜமாத் எந்த காரணத்தாலோ பரிணாம வளர்ச்சியடைந்து 'சமூக அரசியல் பேரியக்கமாக' தன்னை உருமாற்றிக்கொண்டு எந்த அதன் தலைவர்கள் ஜனநாயகம் - இணைவைத்தல் என்று மார்க்க தீர்ப்பு வழங்கினார்களோ அதே தலைவர்கள் இந்த தேர்தலில் தமிழகத்தின் சந்து பொந்தெல்லாம் ஓடி...ஓடி ஜனநாயகத்தின் உயிர் நாடியான தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் ஆதரவளித்த அணி தோற்று ஆட்சியை இழந்தாலும் முஸ்லிம்களின் ஆதரவால் சில இடங்களிள் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை.

இவர்கள் ஆதரவளித்த அணியின் தலைவி தனது தோல்வி பற்றி வெளியிட்ட அறிக்கைபோல் இவர்களும் ஒன்று வெளியிட்டு, தேர்தல் முடிந்து விட்டது நாம் ஆதரவளித்த அணி வெல்லவில்லை என்றாலும் நமது ஆதரவால் அது எதிர்க்கட்சியாக அமைந்துள்ளது இனி நாம் நமது உரிமைகளுக்காக நேரம் வரும்போது போராடுவோம் இனி நாமும் நமது தொண்டர்களும் அரசியலில் இருந்து ஒதுங்கி மார்க்க பணிகளை பார்ப்போம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும் மாறாக தேர்தல் முடிந்த அடுத்த நாளே இவர்கள் அறிக்கை என்ற பெயரில் ஒரு காமெடி ஷோ ஒன்றை தமிழகத்தின் சின்னத்திரைகளில் அரங்கேற்றினார்கள் பின்னர் அது டான் தொலைக்காட்சி வழியாக உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டது.

இவர்கள் அறிக்கை என்ற பெயரில் தமிழகத்தில் நமது முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முயல்கின்றார்கள். அதாவது இவர்களின் கூற்றுப்படி தமிழகத்தில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது முஸ்லிம்களல்ல மாறாக மாற்று மதத்தவரே தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றார்கள் என்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்த முயல்கின்றார்கள்.

இவர்களின் அறிக்கையில் இருந்து ஒன்றுமட்டும் தெளிவாகின்றது அதாவது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்பது பி.ஜே என்ற தனிப்பட்ட நபரின் சிந்தாந்தமே தவிர அது இவர்கள் கூறுவதுபோல் தவ்ஹித் பிரச்சாரத்திற்காக துவங்கப்பட்ட ஒரு இயக்கமில்லை என்பது. இவ்வியக்கத்தின் நோக்கம் தமிழ் முஸ்லிம்களின் நலனோ அல்லது மார்க்க பிரச்சாரமோ அல்ல மாறாக தனிப்பட்ட சில நபர்களை காப்பதற்காக துவங்கப்பட்ட (அமைக்கப்பட்ட) ஒரு அரண் என்பதும் இதில் பலிகடாவாக நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதாகவே இவர்களின் தொடரும் இந்த மூவரணி தொலைக்காட்சி கேலிக்கூத்துக்கள் புலப்படுத்துகின்றன.

எங்க ஊர் பாஷையில் சொல்வதென்றால் "பொம்பளைய கூடி உக்காந்து கதை சொல்வது போல்" உள்ளது இவர்களின் இந்த அறிக்கை. இது போன்ற மூவரணி அமர்ந்து விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்வதாக நினைத்துக்கொண்டு செய்யும் கோமாளித்தனமான காரியங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதன் மூலம் நமது முஸ்லிம்களை மூளையற்றவர்களாகவும், பொது அறிவற்றவர்களாகவும் உலக அளவில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி கேவலப்படுத்துகின்றார்கள். இதில் இடைக்கு இடை சகோ. பாக்கரும் சகோ.அலாவுதினும் புகுந்து கையை ஒரு மாதிரி ஆக்சன் ரீப்ளே செய்து அண்ணே இப்படி ... அப்படி என்று நெட்டி முறிப்பது பார்ப்பதற்கே கேவலமாக இருக்கின்றது. இதில் சகோ. பாக்கர் வாயை வேறு கோணலாக ஆக்கி 'அவ்வோ அப்படித்தேன நெனப்பாக ...இப்படித்தேன் செய்வாக' என்ற ஒரு மாதிரி வாய்சில் சொல்வது நிறைய அவமானத்தை நமது தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு தேடித்தருகின்றது எனலாம்.

இவர்கள் தங்கள் ரசிகர் மன்றத்தினர் மட்டும்தான் உலகில் நமது இந்த காமடி ஷோவை பார்ப்பார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும், ஐயா உலகில் பல பகுதி மக்களும் இதைப்பார்க்கின்றார்கள். அதில் நீங்கள் பேசும் யாரை கேட்கிறாய் வரி வட்டி கிரி கிட்டி போன்ற வீரபாண்டிய கட்டபொம்மன் வீர வசனங்களை மக்கள் கவனிப்பதில்லை மாறாக நீங்கள் பேசும்போது உங்கள் உடல் பேசும் மொழியைத்தான் மக்கள் வாசிக்கின்றார்கள்.

இவர்களின் தொண்டர்களுக்கு வேண்டுமென்றால் இது நியாயமானதாக ஆக்ரோசமான ஒரு பேச்சாக இருக்கலாம். அப்படியென்றால் இவர்கள் இதை ஒரு உள்சுற்றறிக்கையாக சி.டிக்களாக மாற்றி தம் தொண்டாகளிடத்தில் வினியோகித்திருந்தார்கள் என்றால் சரி என்று கூறலாம். ஏனெனில் இதில் பெரும்பகுதி ஏற்கனவே மூளை கழுவிவிடப்பட்டதாக கூறப்படும் த.த.ஜ தொண்டர்களை சூடேற்றி ரத்தங்களை கொதிக்கவைத்து இந்த மூன்று பேருக்கும் (பி.ஜே, பாக்கர், அலாவுதீன்) ஏதாவது நேர்ந்தால் தீக்குளிப்பதற்கும் தயார் படுத்தக்கூடியதாகவே இந்த சி.டி அமைந்துள்ளது.

நான் இங்கு ததஜ தொண்டர் படையை விஞ்ஞானிகளாகவும், மூளை கழுவி விடப்பட்டவர்களாக சித்தரிப்பதற்கு காரணத்தை இவாகள் கட்டாயம் விளங்க வேன்டும், பாக்கரின் வருகையை சிறிதளவு மாறுதலுடன் வந்தவர்களை கவுரவிப்பதற்காக மரியாதை நிமித்தம் பொய் கலந்து எழுதிய ததஜ வின் தீன் முஹம்மதின் ரிப்போர்ட்டை பிரசுரித்த உணர்வும் அவருக்கு வக்காலத்து வாங்கும் (ததஜ) உமர் மற்றும் கூட்டத்தாரும் ஏன் அவர் பொய்யன் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றீர்? அவரது பொய்யை வெளியிட்ட உணர்வு அதற்கு ஏன் சரியான முறையில் உணர்வு சார்பாக மறுப்பு தெறிவிக்கவில்லை?

பொய்யன் தீன் முஹம்மதும் ததஜவினரும் எவ்வளவு பெரிய பூகோள விஞ்ஞானிகள் என்பதற்கு உணர்வில் அவர்கள் வெளியிட்ட ஸ்பெசல் ரிப்போர்ட்டில் இருந்தே உதாரணம் தருகின்றேன், தீன் முஹம்மது எழுதியுள்ளார்:

சவூதி அரேபிய கிழக்கு பகுதியான 'யான்பு' வில் இருந்து நிகழ்ச்சிக்காகவே வந்திருந்த இஸ்லாமிய அழைப்பாளர் குளச்சல் மவ்லவி'அஹ்மத் பாக்கவி' அவர்களின் சிறப்பான சொற்பொழிவு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.


யான்பு என்பது சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது என்று ஒரு அண்டப்புழுகு ஆகாசப்புழுகு புழுகியுள்ளார். இதை ஆமோதிக்கும் வகையில் இவர்களின் அறிவியல் மற்றும் விஞ்ஞான ஆய்வு உண்மை இதழான "உணர்வு" கட்டம் கட்டி வெளியிட்டுள்ளது. இதுவே போதும் இந்த மெய்ஞானியை பின்பற்றும் இந்த கூட்டும் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் என்று நிருபிப்பதற்கு. உண்மையில் யான்பு என்பது சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மதினா மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு மாபெரும் துறைமுக நகரமாகும் இது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு கால வரலாற்றை உடைய நகரமாகும். அரபுகள் மேற்கத்திய உலகத்துடன் வணிகம் புறிந்ததும் உதுமானிய பேரரசை பிரித்தானிய படைகள் முதல் உலகப்போரில் எதிர்கொண்டதும் இவ்விடத்திலேயாகும். அதுவல்லாது சவுதி அரேபியாவின் மாபெரும் தொழில் நகரமும் இதுவாகும். இது சின்ன குழந்தைக்கு கூட தெரியும் இது உணர்வுக்கும், பொய்யன் தீன் முஹம்மதுக்கும் தெரியாதா? எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் ஐயா இந்த ரசிகர் மன்றத்தினர்?

ஒரு வேளை இப்படியும் கூட இருக்கலாம், ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக யாரும் கைவைக்க துணியாத இஸ்லாத்தின் தூண்களின் ஒன்றான ஜக்காத்தில் கைவைத்த இவர்களின் தலைவர் பிஜே ஒருவேளை அடுத்தபடியாக இஸ்லாமிய வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை பற்றிய பொய்யான தகவல்களை ததஜ விஞ்ஞானிகள் மூலமாக கசியவிட்டு நாளை அப்படி சரித்திரத்தை புரட்டி எழுதும்போது பொய்யன் தீன் முஹம்மதுவின் கட்டுரையையே ஆதாரமாக வைத்து விஞ்ஞானி தீன் முஹம்மது ஏற்கனவே யான்புவை கிழக்கு மாகணமாக சுட்டிக்காட்டியுளளார் என்று எழுத திட்டமிட்டுள்ளாரோ என்னவோ?

இவர்களின் விஞ்ஞானத்தன்மையை நிரூபிக்க அடுத்த எடுத்துக்காட்டு, இவர்கள் அபுமுஹம்மத் என்பவரிடம், தீன் முஹம்மதுவை ததஜவின் தலைமையோடு தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதற்கும், இளையவனை தமுமுக தலைமையோடு தொடர்பு படுத்தாதமைக்கும் தாங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் தங்களை தமுமுகவின் அடிவருடி என்றோ, ஜவாஹிருல்லாஹ்வின் அடிவருடி, நடுநிலை வேஷமனிந்த ஈனப்பிறவி என்றோ யாரேனும் சொன்னால் தாங்கள் கோபப்படக்கூடாது, என்று எழுதியுள்ளார்கள். மக்களை திசைதிருப்பி மூடர்களாக்குவதற்கு தங்கள் தலைவருக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்றார்கள். இளையவன் என்பவர் தனக்கும் தமுமுக விற்கும் எந்த தொடர்பும் இலலையென்று தனது இனையத்தளத்தின் முதல் பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார் அது போல் தமுமுக வும் தமக்கும் இந்த இனையத்திற்கும் தொடர்பில்லை என்று ஏற்கனவே அறிவித்த ஞாபகம், பக்தி முத்திப்போன இந்த சாமியாடிகளின் கண்ணில் படவில்லையோ என்னவோ? இது போல் தனக்கும் தீன் முஹம்மது மற்றும் பொய்களை உரத்துக்கூறும் உமர் போன்றோருக்கும் சம்பந்தம் இல்லை என்று உணர்வோ அல்லது ததஜவோ அறிவித்துள்ளதா? அல்லது இவர்கள் தான் தங்களுக்கும் ததஜவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்து விட்டு எழுதுகின்றார்களா? எதை வைத்து இப்படியெல்லாம் இந்த மெய்ஞானியின் பக்தர்கள் விஞ்ஞானப்பூர்வமாக எழுதுகின்றார்கள் என்று தெரியவில்லை.

தீன் முஹம்மது என்ற நிருபிக்கப்பட்ட பொய்யனுக்கு ஏன் இவ்வளவு வக்காலத்தோ? ஒட்டு மொத்த ததஜவின் அவிள்த்து விடப்பட்ட பொய்யர் பட்டாளங்களும் இப்போது களத்தில் உள்ளார்கள். இவர்களுக்கு என்ன எழுதுவது எதை எழுதுவது என்ற ஞானம் கூட இல்லை தாங்கள் எழுதும் காரியத்தை பற்றிய முழுமையான அறிவும் இல்லை உதாரணத்திற்கு மீண்டும் அபுமுஹம்மதிடம் இளையவன் பதில் தருவாரா? என்று தாங்கள் எழுதிய கட்டுரைக்கு இதுவரை எந்த பதிலேனும் வந்ததா? ஏன்று கேட்கிறார்கள். இளையவன் எப்போதே அதற்கு பதில் எழுதிவிட்டார் என்று கூட அறியாமல் எழுதுகின்றார்கள்.

தவ்ஹிதை பரப்பியவர், உனக்கும் எனக்கும் தவ்ஹித் சிந்தனை வர காரணமாயிருந்தவர், தர்ஹா வழிபாடு கூடாதென்ரவர், காதியானிகiளுயும் மிர்சா குலாமையும்; எதிர்ப்பவர் இவரை எப்படி நீங்கள் மிர்சா குலாமோடு ஒப்பிடலாம் என்று விஞ்ஞான ரீதியாக சஜருதீன் என்பவரோடு சன்டையிட்டு அவரை காஃபிர் என்று பத்வா கொடுக்காத குறைதான்...ஐயா பக்தி முத்திப்போன பிஜேயானிகளே, நீங்கள் கூறிவரும் அனைத்தையும் செய்தவன்தான் மிர்சா குலாமும் அவனும் பிஜேயை போன்ற ஒரு தாயிதான் தவ்ஹிதை பரப்பியவன்தான் அவன் பின்னாலும் உங்களைப்போல் ஒரு பக்தி முத்திப்போன கூட்டம் கிளம்பியவுடன் தலையில் சைத்தான் ஏறி தானும் நபி என்றான். ததஜவினரும் இப்படியே பிஜேவை, ஆட்டுமந்தையாக பின்பற்றி பிஜே வழிகெடுவதற்கு காரணமாக அமைந்துவிட வேண்டாம். (அல்லாஹ் நம் அனைவரையும் காக்க வேண்டும்)

உடனே என்னையும் விவாதத்திற்கு எல்லாம் அழைக்காதீர்கள் ஏற்கனவே உங்கள் விவாதத்திறமைக்கு பலபேர் சக்கையடி அடிச்சுக்கிட்டுருக்கிறார்கள். அதற்கு முதலில் பதில் கொடுங்கள். அந்த பக்கம் சகோ. ஹாமித் பக்ரி உங்கள் முகமூடியை கிழித்துள்ளார். அவருக்கு பதில் கொடுங்கள். மற்றொரு பக்கம் காசிமி போட்டு தாக்கியுள்ளார். இவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்க வக்கில்லாமல் நிருபிக்கப்பட்ட பொய்யன் தீன் முஹம்மதுக்கு வக்காலத்து வாங்கி மக்களை இந்த விஷயங்களிள் இருந்து திசை திருப்பாதீர்கள்.

சகோதர சகோதரிகளே, இந்த பிஜேயானி கூட்டம் எப்படிப்பட்டதென்றால் இவர்களின் எதிரி தமுமுக வை விமர்சித்து இவர்களை விமர்சிக்காதிருக்கும் வரை அனைவரும் நடுநிலையாளர்கள் இவர்களும் ஆதாரங்களை கொடுத்து தமுமுக வை விமர்சிக்க சொல்வார்கள் ஆனால் இவர்களின் ஒரு தவறை சுட்டிக்காட்டிவிட்டாலோ நாம் நடுநிலை தவறி விட்டதாகவும் தமுமுக ஆதரவு ஜவாஹிருல்லாவின் அடிவருடி என்றும் எழுதுவார்கள்.

நாம் ஒன்றை முக்கியமாக கவனிக்க வேன்டும் இந்த பிஜேயும் பிஜேயானிகளும் எவ்வளவு இழிவானவர்கள் என்று இவாக்ளை எதிர்க்கும் ஒவ்வொருவர் மேலும் இவர்கள் வைக்கக்கூடிய குற்றச்சாட்டு ஒன்று ஊழல் அப்படியில்லையென்றால் பொம்பிளை பிரச்சினை உதாரணத்திற்கு நீங்களே சில அண்மைய நிகழ்சிசிகளை சிந்தித்து பாருங்கள் .. ஹாமித் பக்ரி மீது பொம்பிளை குற்றச்சாட்டு மற்றும் முனாபிக் பத்வா, ஷம்சுத்தீன் காசிமி மீது பொம்பிளை குற்றச்சாட்டு தமுமுக வினர் மீது பொம்பிளை குற்ச்சாட்டு பஸ்லுல் இலாஹி மீது ஊழல் குற்றச்சாட்டு என்று இவர்களை எதிர்ப்பவர் மீதெல்லாம் இவர்கள் வைக்கக்கூடிய குற்றசாட்டுக்கள் பெண் சார்ந்ததாகவே உள்ளது ஏன்?

இப்படியாக தங்களை எதிர்ப்பவர்களை காமவெறியர்களாக சித்தரிப்பது திருடனாக ஆக்குவது இத்தனையையும் மீறி வாதத்திற்கு வந்து இவர்களின் பொய்களை நிரூபிக்க முயன்றால் பொது மேடையில் வைத்து அவாகளின் வீட்டு பெண்களை வார்த்தைகளால் மானபங்கபடுத்துவது. பின்னர் அதை இவர்களின் கையில் உள்ள மீடியாக்கள் மூலம் பகிரங்கப்படுத்தி அடுத்தவர்களை கேவலப்படுத்துவது, இவர்களின் எதிரி பலசாலியாக இருந்தால் அந்த விவாதம் நடக்காமல் செய்துவிட்டு பிறகு பயந்து ஓடிவிட்டார் என்று பிரச்சாரம் செய்வது. இதை நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும்.

ஷம்சுதீன் காசிமி என்ன இவர்களோடு ஜெயலலிதாவை சந்தித்த பின்பா இழிவான செயலை செய்தார்? அதற்கு முன்னர்தானே ? ஏன் அவரின் சப்போர்ட் இவர்களுக்கு தேவைப்பட்டதால் அழைத்துகொன்டு போனார்கள் பின்னர் அவர் இவர்களுக்கு எதிராக திரும்பவும் இழிவான குற்றச்சாட்டை வைக்கின்றார்கள். பிஜேயும் பிஜேயானிகளும் உண்மையாளர்களாக இருக்கும் பட்சத்தில் இவரை அழைத்துக்கொன்டே சென்றிருக்க கூடாது.

உதாரணத்திற்கு கோவை சிறைவாசி பாஷா பாயைப்பற்றிய இவர்களின் அவதூறாகும், பாசா பாய் இவர்களோடு இருந்தவரை அவர் நல்லவர் வல்லவர் அவரை பயன்படுத்தினார்கள் அவர் இவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டியவுடன் இதே பிஜே ரகசிய சுற்றில் விட்ட விடியோ கேசட்டில் நாக்கூசாமல் பாஷாவுக்கு சின்னப்பையன்கள் வேனும் என்று பாஷாவை ஓரினசேர்க்கைவாதியாக (நவூதுபில்லாஹ்) சித்தரித்துள்ளார். ஏன் பாசாபாய் பிஜேயின் வீட்டில் தானே தங்கியிருந்தார் அப்படியானால் எத்தனை சின்னப்பையன்களை பிஜே சப்ளை செய்தார்? ஆதாரத்தோடு நிருபிக்க முடியுமா ? இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் பிஜே அவர்களே... ததஜ வினரே சற்று சிந்திக்க பழகிக்கொள்ளுங்கள் நாளை உங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்.

இப்போது இவர்கள் தமுமுக வினர் மீதும் இவர்களை எதிர்ப்பவர்கள் மீதும் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் போது நடந்தது பொம்பிளை பிரச்சினையில் இருந்து அத்தனையும், ஏன் அப்போது உனக்கு கண்ணு தெரியலையா? இப்ப வந்து அவன் அந்த பொம்பிளையிட்ட போனான் இவன் இந்த பொம்பிளையிட்ட போனான் என்று ஏன் கூறுகின்றீர்களே?

இப்படியே நீங்கள் உங்களை எதிர்ப்பவர்கள் மீதெல்லாம் இந்த ஒரே குற்றச்சாட்டை வைப்பீர்களானால் (பொம்பிளை பிரச்சினை) நீங்கள் நடத்தும் பெண்கள் மதரசாக்களை அரசு சோதனையிட்டு உங்களையும் ஒரு நாள் பிரேமானந்தா போன்று கைது செய்ய நேரிடும் அன்று உங்களால் இந்த மொத்த சமுதாயமே அவமானப்பட வேண்டிவரும். எதிரிகளை அவமானப்படுத்துகின்றேன் என்று உங்களின் மதரசாக்களிள் மார்க்க கல்வி பயின்று கொண்டிருக்கும் நமது இனப்பெண்களையும் நீங்கள் அவமானப்படுத்துகின்றீர்கள்.

உங்களை எதிர்த்து உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதினால் அவர்கள் எல்லாம் முனாபிக்கா? எத்தனை பேருக்கு ஐயா முனாபிக் பட்டமும் காமுகன் பட்டமும் அளிப்பீர்கள். தமிழ் நாட்டில் உங்களை எதிர்த்த அத்தனை மார்க்க அறிஞர்களுக்கும் காமுகன் பட்டமும் திருட்டு பட்டமும் வழங்கி விட்டீர்கள் அடுத்தபடியாக ஜாகிர் நாயக்கையும் காபிர், முனாபிக் என்று பத்வா வழங்கி விட்டீர்கள். சஹாபாக்களையும் திட்டி தீர்த்து விட்டீர்கள் அப்போ யார் தான் ஐயா உலகில் நல்லவர்? நீங்கள் மட்டும்தான்? நீங்களும் உங்களுக்கு காவடியெடுத்து தீமிதிக்கும் பக்தகோடிகளும்தான் நேர்வழி பெற்றவர்களா?

உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் அல்லது சுட்டிக்காட்டும் கட்டுரைகளுக்கு அனுமதியளித்தால் நான் தீயவனா? உண்மையை உரத்துக்கூறும் உமர் முனாபிக்குகளுக்கான ஹதீசை எடுத்துகாட்டி என்னை அதோடு ஒப்பிட்டு பயமுறுத்துகின்றார். குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தங்களின் இஷ்டத்திற்கு வலைப்பதிலும் திரிப்பதிலும் நீங்களும் சளைத்தவரல்ல என்று நீருபித்திருக்கின்றீர் (ததஜ) உமர் அவர்களே.

இது பத்தாது என்று சைதை அலி என்பவர் வேறு இந்த நிருபிக்கப்பட்ட பொய்யன் தீன் முஹம்மதையும், பொய்களை உரத்து கூறும் (ததஜ) உமரையும் தட்டிக்கொடுத்து இன்னும் வேகமாக பொய்களை பிரச்சாரம் செய்யுங்கள் என்று பாராட்டுகின்றார். எங்கே செல்கின்றது இந்த கூட்டம். ஜனவரி மாத (2006) ஏகத்துவ இதழுக்கு பதில் கொடுத்து, அதனை இவர்களின் தலைமைக்கும் எழுதியவரால் முறையாக தெரிவிக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து இதுவரை பதிலே கொடுக்கவில்லை என்று பொய் பரப்பும் சைதை அலியிடம் இதனைவிட வேறு எதனை எதிர்பார்க்க முடியும். இவர்தான் இப்படியென்றால் இவரின் தலைவரும் இதே பொய்யை சொல்லிக்கொண்டு அலைகிறார். கேட்கிறவன் கேனையனாக இருந்தால்.. என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இவர்களின் தொண்டவர்கள் அதற்கு மாற்றமானவர்களாக இருந்தால், பி.ஜே.யின் சட்டையை பிடித்து கேட்பார்கள்.

எந்த அளவிற்கு இவர்கள் பிஜே-யை தகிலீது செய்கின்றார்கள் என்பதற்கு இதே எடுத்தக்காட்டாகும். தனக்காக தீக்குளிக்கும் ஒரு கூட்டத்தை பிஜே வளர்த்து வருகின்றார் என்பதற்கு இவர்களே சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

பிஜே பத்வாப்படியும் ததஜ வினரின் கூற்றுப்படியும் தமுமுக வினர் சீரழிந்தவர்கள் வழிகேட்டில் உள்ளவர்கள் பின்னர் ஏன் பொய்களை உரத்துக்கூறும் உமர், தீன் முஹம்மது, சைதை அலி போன்றோர் மீண்டும் மீண்டும் தமுமுக வோடு தங்களை ஒப்பிட்டுகொள்கின்றார்களோ தெரியவில்லை.

ஐயா தமுமுக வினர் அரசியலுக்காக வேண்டி வழிகேட்டில் சென்று தங்களை கழட்டி விட்டு விட்டதாக பத்வா கொடுத்து சிடி சிடி யா புலம்பியுள்ளீர்கள் மற்றும் நீங்கள் உண்மை எடுத்துக்கூறும் தவ்ஹித் இயக்கத்தை ஆரம்பித்து உங்கள் பணியை சீராக செய்வதாக கூறுகின்றீர்கள்.

தமுமுக மிஞ்சிப்போனால் முஸ்லிம் லீக்காக மாறுவார்கள் அவ்வளவுதான் நடக்கும் ஆனால் உங்களது தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது ஒவவொரு முஸ்லிம் மீதும் கட்டாய கடமை ஏனென்றால் நீங்கள் தவஹித்வாதிகள் நீங்கள் கெட்டுப்போய் புதிய மதம் உருவாவதற்கு அதற்குண்டான முன்னேற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்டதாகவே தோன்றுகின்றது. இஸ்லாத்தின் ஐந்து தூண்களிள் ஒன்றான ஜக்காத்தில் மாற்றம் செய்த உங்கள் தலைவர் பிஜே இதுபோல் ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக மாற்றம் செய்யாமல் இருக்கும் மற்றொரு தூணான கலிமாவிலும் கைவைத்து மாற்றம் செய்யக்கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை. ஆனால் அவரின் தொண்டர்கள் ஈமானிலும் கைவைத்து விட்டார்கள். இவர்களின் அநியாயங்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுபவர்களுக்கு ஈனப்பிறவி என்று பட்டம்வேறு கொடுக்கிறார்கள். அப்படியென்றால் பொய்களை பரப்பும் இவர்கள் ஈனப்பிறவியைவிட கேவலமான பிறவிகளா?

ஆகவே தமுமுக வின் தவறுகள் இவற்றின் முன் ஒன்றும் இல்லை அதனால்தான் இதை அனைவரும் சுட்டிக்காட்டுகின்றார்கள். ஆகவே தயவுசெய்து தெளிவான உள்ளத்துடன் சிந்திக்கவும். ஜகாத் ஒரு தடவை கொடுத்தால் போதுமென்று தலைவர் பிஜே மட்டும்தானே இதை கூறுகின்றார் உலகில் உள்ள மற்ற அனைத்து மார்க்க அறிஞர்களும் இவருக்கு எதிராக உள்ளார்களே!, இவரை எதிர்ப்பவர்களையெல்லாம் முனாபிக் காமவெறியன் இழிவானவன் என்று பத்வா கொடுக்கின்றாரே! அப்படியென்றால் பிஜேயும் நீங்களும் மட்டும்தான் நேர் வழியில்? உலகம் மொத்தமும் பைத்தியக்காரர்களாகி வழிகேட்டில் உள்ளதா?

தவ்ஹித் என்று சொல்லி வழிகேட்டில் நீங்கள் செல்வதால் அல்லது நீங்கள் ஏற்று நம்பிக்கை கொண்டிருக்கும் தலைவர்கள் உங்களை தவறான வழியில் நடத்தி செல்வதால் உங்கள் தவறுகளையும் உங்கள் தலைவர்களது தவறுகளையும் சுட்டிக்காட்டுவது எம்மீது கடமையாகும் (ஒவ்வொரு முஸ்லிம் மீதும்) ஆகவே தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் கோபப்படாது உங்கள் தலைவர்களது பேச்சுக்களை நம்பாது தெளிவாக சிந்தியுங்கள். இல்லையென்றால் தவஹித் ஜமாத் அல்லாது வேறு ஏதாவது பேர் வைத்துக்கொன்டு மடங்களை ஆரம்பித்துக்கொண்டு முற்றிலுமாக விலகி விட்டீர்களானால் யாரும் உங்களை குற்றம் சொல்ல மாட்டார்கள். பிஜே மார்க்கத்தின் பெயரால் பொய்யுரைத்து தவறுகளுக்கு பதில் அளிக்காமல் தட்டிக்கழித்து செல்லும் வரை உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பிஜேயானிகளால் எமது சமுதாயமும் இளைஞர்களும் தவறான வழியின் பால் இட்டுச்செல்லாமல் காப்பதற்காக வேண்டி எழுதும் பலரின் பணி தொடரவே செய்யும். இன்சா அல்லாஹ், அல்லாஹ் உங்களையும் என்னையும் நேர்வழிப்படுத்துவானாக. ஆமின்.

இதன் மூலம் நீங்கள் என்னை எந்த முத்திரை வேண்டுமானாலும் குத்திக்கொள்ளுங்கள் அதைப்பற்றி நான் கவலை கொள்ளவில்லை ஏனெனில் எனது காரியங்களை தீர்மானிப்பதும் தீர்ப்பளிப்பதும் என் இறைவன் மட்டுமே. வாசகர்கள் உண்மை எதுவென்று புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!
முகவைத்தமிழன்