Showing posts with label கல்வி உதவி. Show all posts
Showing posts with label கல்வி உதவி. Show all posts

Friday, May 14, 2010

மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள
மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும்
தொண்டு நிறுவனங்கள்




1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை 688 , அண்ணா சாலை சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்
688 , அண்ணா சாலை சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)


6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட் ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன்
117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை சென்னை - 02


9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்
ஜபார்ஷா தெரு,
திருச்சி.


10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை சென்னை - 03


11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட் டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை மாண்டியத் சாலை எழும்பூர் - சென்னை – 08


13. ராஜகிரி பைத்துல்மால்
கீழத் தெரு
ராஜகிரி - 614 207


14. டாம்கோ
807 - அண்ணா சாலை
5 வது சாலை சென்னை


15. ஹாஜி. அஹமது மீரான்
Managing Director
Professional Courier’s 22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டை - சென்னை – 18


16. மியாசி புதுக் கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14



17. S I E T கே.பி. தாசன் சாலை தேனாம்பேட்டை சென்னை - 18


அத்துடன் கடந்த ஆண்டுகளாய் கல்வியை தொடர முடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ - மணவிகளுக்கு ST Courier நிறுவனம் கல்விக்கு உதவி வருகிறது.

முகவரி

ST Courier
199, Hariyan Street, C.Pallavaram,
Chennai - 600 043.
Tamilnadu,
India.

TEL :91 44 22 666 666
TEL: 91 44 305 66 666

கல்வி உதவி சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் : jaffarkaan@gmail.com

நன்றி : ராஜகிரி கஸ்ஸாலி மற்றும் ஹீஸைன் கனி

Thursday, May 13, 2010

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .


இதை உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445


2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14  தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18
****************

The Islamic Development Bank Scholarship.

Patna: Islamic Development Bank (IDB), Jeddah has invited applications for scholarship cum interest-free education loan from meritorious but financially needy Indian Muslim students to help them to pursue professional courses such as Medical and Engineering.

This loan is for those students who have taken admission or intend to in academic year 2010-2011 in the first year of any degree courses of Medicine and Engineering including Homeopathy, Unani, Ayurvedic, Agriculture, Fisheries, Forestry, Food Technology, Microbiology, Biotechnology, Bachelor of Business Administration and Bachelor of Law.

To get this loan it is necessary that aspirants should have obtained 60% marks in English, Physics, Chemistry, Biology/Mathematics in 10th class examination.

The applicants will be interviewed by a selection committee and selected ones will be provided with the cost of living, clothing, books, tuition fees and medical expenses during the courses.

It is to be noted here that as it is an interest-free loan, recipients, therefore, will have to refund the amounts in easy installments after they settle down in profession. So that others can get benefit to enjoy the same educational opportunity.

Islamic Development Bank started this program in 1983 to promote professional education among Muslim community in various countries including India. In India this program is operated and monitored through Delhi based NGO Students Islamic Trust (SIT). So far 1163 students completed their courses and settled down in their professions with the help IDB loan. At present there are 645 students who are getting benefits from it and pursuing professional studies.

Talking to TwoCircles.net from Delhi, Mohammad Saifullah Rizwan, Executive Secretary of SIT, said: “It is a golden opportunity for the talented Muslim students who are unable to do professional courses due to financial problem. The students who passed matriculation with minimum 60% marks and have desire to go in professional fields should get benefit from this program.”

On number of students who will be selected this year he said: “We will select 250 students through interview. The Selection committee formed for this purpose will interview the applicants in almost all the states, then we will issue the list of selected students.”

Asked about amount that will be given to the selected students he told: “Each student of Medical is given Rs.45000/ and student of Engineering is given Rs. 40000/ per month till they complete the courses.

“They will have to return the amounts they receive from IDB after the completion of courses or after they get settlement in their profession so that it can pave the way for other students belonging to the same category and who want to do similar courses” he added.

The last date for submission of application is 25th August 2010. Application forms can be downloaded from SIT website -link- or it can be obtained from SIT office.

Address: ,Mohammad Saifullah Rizwan , Executive Secretary, The Student Islamic Trust,
Abul Fazal Enclave, Jamia Nagar, New Delhi-110025.

Contact: 91-9990630127, 91-11-26941028

MORE INFORMATION:  http://www.sit-india.org/scholarship.html


The Islamic Development Bank Scholarship:-

IDB SCHOLARSHIP PRORGRAMME

The Islamic Development Bank Jeddah, in order to improve the socio-economic conditions of the Muslim Communities in Non-Member Countries around the world and to make meaningful contributions to the development of their countries, launched its scholarship programme in 1983.

The Bank is trying to assist and develop the potentialities of Muslim students by awarding scholarship to the scholars who are unable to pursue studies due to financial difficulties. The programme is now in operation in 48 countries.Objective of the

Programme:

The objective of the programme is to provide opportunities for the academically meritorious and financially needy students to pursue study in professional degree courses in the fields of Medicine, Engineering, Agriculture and other related fields in order to become competent professionals with dedication and commitment to the development of the community and the country.

Nature of the Programme:

The scholarship is an interest-free loan (qard-e-hasan) to the students. It covers the cost of living, clothing, books, tuition fees and medical expenses (wholly or partly) recipients are therefore required to refund the scholarship in easy instalments after expiry of one year of the completion of graduation or after being settled down in profession whichever is earlier.

This is necessary because the scholarship is a grant from the Bank to the local community to enable it to sustain into the future to benefit deserving students to enjoy the same educational opportunity.

Eligibility:

The scholarship is open to the students who are meritorious but financially needy and have passed or appearing in SSC (10+2) examination and are desirous to pursue undergraduate profession studies in session 2009-2010 in one of the fields of study approved under the programme.

The Master Degree Courses and the students going abroad for study do not fall within the purview of the programme. Students joining Degree Courses after Diploma will not be eligible considered for scholarship

MORE INFORMATION:   http://www.sit-india.org/scholarship.html

அன்புடன்,

முஹம்மது ஜுல்ஃபிகர். MUSCAT. OMAN

Wednesday, July 30, 2008

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை


ஜூலை 24,2008,00:00 IST

மதுரை: அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ., ஐ.டி.சி.,களில் பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.2007-08 ல் உதவித் தொகை பெற்று தொடர்ந்து படித்தால் பள்ளி மேற்படிப்பு ( புதுப்பித்தல்) கல்விஉதவித் தொகை பெறலாம். இறுதி தேர்வில் 50 சதவீத மதிப்பெண், ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் இருக்க வேண்டும். வகுப்புகளுக்கு ஏற்ப ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உதவித்தொகை கிடைக்கும். விடுதி மாணவர்களுக்கு மாதம் ரூ. 235 முதல் ரூ.510 வரை, மற்றவர்களுக்கு ரூ.140 முதல் ரூ.330 வரை 10 மாதங்களுக்கு வழங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு புதுப்பித்தல் ஆக.,10 மற்றும் புதிதாக ஆக.,31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் பட்டியலை புதுப்பித்தல் ஆக.,20, புதியது செப்.,10 க்குள் கலெக்டர் அலுவலக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு www.minorityaffairs.gov.in இன்டர்-நெட் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக கலெக்டர் எஸ்.ஜவஹர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு : சமுதாய நலன் கருதி குவைத்திலிருந்து மெளலவி பரங்கிபேட்டை கலீல் பாக்கவி அவர்களின் சுட்டிக்காட்டல் மற்றும் வேண்டுகோளுக்கினங்க இந்த செய்தி இங்கு வெளியிடப்படுகின்றது.
நன்றி : தினமலர்

Saturday, March 15, 2008

ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவி - மஸ்கட் அமைப்பு வழங்குகின்றது

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டு தோறும் தாய்த்தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலைப் பள்ளிப்படிப்பு (+2), பட்டயப்படிப்பு (Diploma), பட்டப் படிப்பு (Degree), தொழில் கல்வி, மார்க்க கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ - மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பென் சான்றிதழின் (Mark Sheet) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்த படிப்பு படிகக இருக்கிறார்கள், அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளை இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதிக் குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்த படிவத்தை முடிந்த வரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக் கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்!! இறையருள் பெருங்கள்!!.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

TAMAM
P.O BOX 1263
MUTTRAH - 114
SULTANATE OF OMAN


விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வுண்டிய கடைசி தேதி : 30-05-2008

Saturday, November 10, 2007

முஸ்லிம் மாணவர்களின் கவணத்திற்கு (URGENT!! URGENT!!)

முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!
பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்


B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B.Tech.,B.D.S.,M.B.B.S.,M.S.,M.D.,M.E.,M.S.W.,M.Tech.,M.C.A மற்றும் Professional/Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.


இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.


2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இரக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.

4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.

5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs.gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.


சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்
மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002


மேலும் விபரங்களுக்கு :
ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது
044-28515450
என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.


சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007


வீழ்ந்து கிடக்கும் சமுதாயம் எழுந்து நிற்க கைகொடுப்போம்!!

Wednesday, April 25, 2007

இவர்கள் கல்விக்கு உதவுங்களேன்...

இறைவனின் திருப்பெயரால்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தமிழக சிறைச்சாலைகளில் எட்டரை ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்டுள்ள முஸ்லிம்கள் தமிழக சிறைகளில் அடிமைதளைகளில் கட்டுண்டு கிடக்கிறார்கள். நீண்ட நெடிய சிறைவாழ்வினால் இவர்தம் குடும்பங்கள் முறையாக மூன்று வேளை உணவு உண்பதற்கே திண்டாட்டம் என்கின்ற போது இவர்களால் இவர்களின் குழந்தைகளை எங்ஙனம் படிக்க வைக்க இயலும்! குடும்பங்களை கட்டிக் காக்கவேண்டிய பொறுப்புமிக்க ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் முதிர்கன்னிகளாகிவிட்ட இவர்கள் வீட்டுக் கன்னிப்பெண்கள். மூன்றுவேளை உணவிற்கும், படிப்பிற்கும் திண்டாட்டம் என்கிறபோது இவர்களின் வீட்டில் யாராவது நோய்வாய்ப்பட்டால் என்னாவது?

இஸ்லாமிய சமுதாயத்தின் உயர்வுக்கும், அதன் மேலாண்மைக்கும் அதன் கண்ணியத்திற்காகவும், வேண்டி தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி சிறையினுள் சிக்கியவர்களையும், அநீதியாக கைது செய்யபட்டவர்களும் என சிறையில் நூற்றுக்கணக்கில் நம் முஸ்லிம் சகோதரர்கள் அடைபட்டுக் கிடக்கின்றார்கள் இவர்களது குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி நின்றபோது சிறைபட்டோரின் துயரை துடைத்திடவும் அவர்தம் நலன்களில் அக்கரை கொண்டு இவர்களின் வழக்குகளையும் இவர்களின் குடும்பங்களையும் கவணித்து வரும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை இவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளையும் கவணித்து வருகின்றது.

இத்தகைய நன்மையான அதே நேரத்தில் மிகவும் சிரமமான பணியை கடந்த ஏழு ஆண்டுகளாக சிறுபான்மை உதவி அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது. ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் செய்திட்ட உதவிகளைக் கொண்டு பல வழக்குகளிலிருந்து பலரை சிiறியல் இருந்து விடுவித்துள்ளது. அத்துடன் சிறையில் அடைபட்டுக் கிடக்குமு; முஸ்லிம் சிறைவாசிகளின் குழந்தைகளின் கல்விக்கு தொடாந்து உதவி வருகின்றது. இப்பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்வதற்கு பொருளாதாரத்தின் அவசியம் மிக மிக இன்றியமையாததாக உள்ளன. இஸ்லாத்தின் பல பணிகளுக்கு உதவிகள் பல தந்துதவுவது போல இப்பணிக்கும் உதவிகள் தந்துதவிட வேண்டும் என சிறுபான்மை உதவி அறக்கட்டளையினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

இத்தனை ஆண்டுகாலமாக நமது சமுதாய சொந்தங்கள் இந்தக் குழந்தைகளின் கல்விக்காக அளித்து வந்த உதவிகளை கொண்டு இந்த குழந்தைகள் சிறப்பாக் படித்து வருகின்றார்கள். அது போலவே இவ்வருடமும் பள்ளி, கல்லூரிகள் துவக்க கூடிய காலம் நெருங்கி விட்டதாலும் சரியான பொருளாதார வசதிகள் இல்லாத காரணத்தாலும் இம்முறை மீண்டும் உங்களிடமே இந்த முஸ்லிம் சிறைவாசிகளின் குழந்தைகளின் கல்விக்காக உதவி வேண்டி இவர்கள் நிற்கிறார்கள்.

இம்முஸ்லிம் குழந்தைகளின் கல்விக்கு உதவ விரும்புபவர்கள் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தங்கள் உதவிகளை அனுப்பலாம்.

அவர்களின் வங்கி முகவரி :

CHARITABLE TRUST FOR MINORITIES (REGD. # 882/2001)
SAVING A/C # 57991
UNITED BANK OF INDIA -COIMBATORE,
TAMILNADU - INDIA

OR IF YOU WANT TO SEND YOUR DONATION BY ONLINE :

ICICI BANK A/C # 605301208490
MILL ROAD, COIMBATORE-1 BRANCH
FAVOR OF : CHARITABLE TRUST FOR MINORITIES

TEL. : +91-4222-307673 OR +91-94436-54473



2007-2008 க்கான குழந்தைகளுக்கான கல்வி உதவி அறிக்கையை பார்க்க இங்கு சொடுக்கவும்.

கல்வி உதவி கேட்டு சிறுபான்மை உதவி அறக்கட்டளையினர் அனுப்பிய கடிதம் படிப்பதற்கு:

PAGE-1

PAGE-2

குறிப்பு : தம்மாம் மற்றும் அல்கோபரில் இருந்து இவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் எனது தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு எகொண்டால் அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்டவர்களை சென்றடைய உதவ முடியும். எனது தொலைபேசி : 0565116910.



நன்றியுடன்
முகவைத்தமிழன்