
தி.மு.க கூட்டணியில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததாலும், த.மு.மு.க அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் திரு. ஹைதர் அலி அவர்கள் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதாலும் தி.மு.க வால் வழங்கப்பட்டிருந்த வக்ஃப் வாரியத் தலைவர் பதவியை இன்று திரு. ஹைதர் அலி அவர்கள் ராஜினாமா செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள் :
No comments:
Post a Comment