Showing posts with label காயல்பட்டணம். Show all posts
Showing posts with label காயல்பட்டணம். Show all posts

Wednesday, May 08, 2013

டாக்குமென்ட்ரி படம் - 1 லட்சம் பரிசு வென்ற முஸ்லிம் மாணவன்

டாக்குமென்ட்ரி படம் - 1 லட்சம் பரிசு வென்ற முஸ்லிம் மாணவன்




மாணவன் ஃபியாசுர்ரஹ்மான்
 
சென்னையில் விஷீவல் கம்யுனிகேசன் படித்து வரும் காயல்பட்டினத்தை சேர்ந்த மாணவன் ஃபியாசுர்ரஹ்மான் சுதேசி பொருட்களையே வாங்க வேண்டும் என்பது குறித்து தயாரித்துள்ள "பொருள்" என்ற குறும்படத்தை பார்வையிட்டு பாராட்டிய தமிழநாடு வணிகர் சங்கத்தினர் மாணவன் ஃபியாசுர்ரஹ்மானை கொளரவிக்கும் வகையில் அவருக்கு வணிகர் சங்க மாநாட்டில ரூ. 1 லட்சம் பரிசும் பாராட்டு கேடயமும் வழங்கி பாராட்டியுள்ளனர்.




தினத்தந்தி பத்திரிக்கை 07.05.2013

இந்த படத்தை தயாரிப்பதற்கு முன் பல்வேறு பட்ட வர்த்தகர்களையும், வர்த்தக நிறுவனங்களையும் ஆய்வு செய்தததையும், சோடர் கம்பெனி நடத்தும் தனது நன்பன் ஒருவரின் தந்தை கூறுகையில் , சுதேசி தயாரிப்பாக ஒரு சோடா தயாரிப்பதற்கு மிக குறைந்த செலவே ஆவதாகவும் அதனால் தான் தனது தயாரிப்புக்கு குறைந்தே விலையே நிர்னயம் செய்துள்ளதாகவும் ஆனாலம் மக்கள் பன்னாட்டு தயாரிப்புக்களையே வாங்குவதாக குறிப்பிட்டதும். பன்னாட்டு தயாரிப்புக்களை மக்கள் வாங்குவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நலிவடைவதையும் உணர்ந்த மாணவன் ஃபியாசுர்ரஹ்மான் இதனை மக்களுக்கு உணர்த்தவே தான் இதுபோன்ற ஒரு குறும்படம் தயாரிக்குமு் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியடைந்துள்ளதாக தெறிவிக்கிறார்.

டெக்கான் குரோனிக்கில் 06.05.2013
 
 இப்படத்திற்கு தனது தந்தையும் தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்க தலைவருமான காயல் இளவரசு அவர்கள் அளித்த ஊக்கமே முக்கிய காரனமாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

Friday, April 11, 2008

துபாயில் காயல் நல மன்ற கூட்டம்

ஏப்.18இல் அமீரக கா.ந.மன்ற பொதுக்குழு! செயற்குழுவில் அறிவிப்பு!!


ஐக்கிய அரபு அமீரகங்களில் செயல்பட்டுவரும் காயல் நல மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம், இம்முறை அமீரகத் தலைநகர் அபுதாபியில், மன்றத்தின் உறுப்பினர் ஹாஜி மக்ப+ல் அஹ்மது பி.இ. இல்லத்தில், 04-04-08 வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, மன்றத்தின் மூத்த உறுப்பினரும், துணைத் தலைவருமான ஹாஜி இம்தியாஸ் அஹ்மது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் துவக்கமாக மவ்லவீ ஹாபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:
எதிர்வரும் 18-04-08 வெள்ளிக்கிழமை, மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை அல்குசைஸ் தவார் பூங்காவில் நடத்துவது. இதற்கான செலவினங்களில் பெரும்பகுதியை செயற்குழு உறுப்பினர்களே மனமுவந்து ஏற்றுக் கொள்வது.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.kayalpatnam.com/shownews.asp?id=1699