Friday, January 30, 2009

பரமக்குடியில்..IDMK ஏன் ? எதற்கு? மாபெரும் கருத்தரங்கமும்

பரமக்குடியில்........
இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி
IDMK நடத்தும்
இந்திய தேசிய மக்கள் கட்சி ஏன் ? எதற்கு?
மாபெரும் கருத்தரங்கமும்
உங்கள் கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள்,குற்றச்சாட்டுக்கள்,
கண்டனக்கனைகள், ஐயங்கள் வரவேற்கப்படுகின்றன. வீழந்த சமுதாயத்தின் அரசியல் விடியலை தட்டி எழுப்பிட உங்கள் வினாக்கள் வீறு கொண்டு எழட்டும்

இடம் : பாரதிநகர் பள்ளிவாசல் எதிர்புறம், முதுவை டிம்பர் அருகில்
நாள் : 31.01.2009 சனிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி

தலைமை

திரு. H.அப்துல் நஜ்முதீன் அவர்கள்
மாவட்ட பொருளாலர்

வரவேற்புரை
திரு. மாமன்னன் இபுறாம்ஷா அவர்கள்
துவக்க உரை
திரு. M. அக்பர் ராஜா அவர்கள் B.A. B.L,
மாவட்ட தலைவர்

முன்னிலை

திரு. முகவைத்தமிழன் அவர்கள்
மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்

திரு, எம்.ஐ. ஜஹாங்கீர் அவர்கள்
முகவை மாவட்ட செயளாலர்

மருத்துவர் திரு. பக்ருதீன் அவர்கள்
மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்

திரு. முகைதீன் அடுமை அவர்கள்
நகர் தலைவர் - கீழக்கரை

விளக்கவுரை

திரு. M. குத்பதீன் ஐபக் அவர்கள்
மாநில தலைவர்

நன்றியுரை

திரு J.முகம்மது ஹபீப் அவர்கள்

துவன்டு இருக்கும் சமுதாயத்தை தூக்கி நிமிர்த்திட
தூங்கி கொண்டிருக்கும் சமுதாயத்தை விழிக்க செய்திட
துள்ளிக் குதித்து வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

அனைவரும் வாரீர் !! அழைக்கிறது பரமக்குடி நகர் IDMK

விடுதலையும், விடியலும் வெகுதூரம் இல்லை...

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
9894262100 , 9443021050, 9842388428

No comments: