
நவம்பர் 09,2007, குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான ஃபாசிச தீவிரவாதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி முகவை மாவட்ட த.மு.மு.க சார்பில் கடந்த நவம்பர் 9ம் தேதி அன்று இராமநாதபுரம் அரசு பணிமன முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட த.மு.மு.க தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி, துனைசெயலாளர் அஜ்மல்,துனைத் தலைவர் ஹீமாயுன் கபீர், ஒன்றியச் செயலாளர் பாக்கர் அகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழகசசெயலாளர் பாளையங்கோட்டை ரஃபீக் அவர்கள் கோரிக்கையை வலியுருத்தி பேசினார். த.மு.மு.க வின் பரமக்குடி நிர்வாகி அப்பாஸ் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய பதிவுகள் :
வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-I)
வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-II)
வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-III)
பாரத் மாதா கீ.......அடத்தூ! போடாங்..........!
பாரத் மாதா கி.......... ஆதார வீடியோ!
No comments:
Post a Comment