Thursday, February 04, 2021

விபச்சார வழக்கிலிருந்து விடுதலை


 




நம் உயிரிலும் மேலான மாநபியின் கண்ணியத்திற்காக நான் குரல் கொடுத்தேன், மாநபியின் மகத்தான துஆவால் இறைவன் என் கண்ணியம் காத்தான் என்னை உயர்த்தினான்.


அவனே உங்களை இழிவு படுத்த கூடியவனாகாவும் உங்களை கண்ணியப்படுத்தகூடியவளாகவும் உள்ளான்!


நேற்று உயர் நீதிமன்ற உத்தரவுப்படி என் மீதான வழக்கிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன்.


இறைவன் புறம் நன்மையை நாடி என் மீது அவதூறு பரப்பியவர்கள் அனைவரையும் நான் மனதால் மன்னித்து விட்டேன்.


وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ‌ۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًا‌  هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

(நபியே!) அவர்களுடைய (அவதூறான) பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம்! கண்ணியம் முழுவதும் திண்ணமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. அவன் அனைத்தையும் கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 10:65)


எனது கடந்த கஷ்ட்டமான 10 வருட காலங்களில் எனக்கு ஆதரவளித்த வழக்கறிஞர்கள், என்னை உயர்த்தி மேடையில் ஏற்றிய நண்பர்கள், எனது உரவுகள், தோழர்கள் என்னை சந்தேகப்படாமல் நம்பி என்னுடன் பயணித்த எனது மனைவி மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.


முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்

மாநில துணைத் தலைவர்

முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்

தமிழ்நாடு

9047507665

No comments: