Thursday, February 21, 2019

தேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது!! காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு!!




உயர்நீதீமன்றத்தீல் பீ.ஜே சம்பந்தப்பட்ட வழக்கு விசாரனையின் போது நெல்லை மாநகர காவல்துறை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் சமர்ப்பித்த எழுத்து மூலமான வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது :

ஐயா பணிந்து சமர்ப்பீப்பதாவது, இந்த வழக்கில் 9 சுதந்திரமான சாட்சிகளை விசரித்ததில் 5 சாட்சிகள் குற்றவாளி பீ.ஜெயினுல்லாபுதீனுக்கு நேரடி தொடர்பிருப்பதாக ஆதாரங்களுடன் கூறியுள்ளார்கள். அவர்களின் வாக்குமூலம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 161 பிரிவு 3 ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 வது குற்றவாளி பீ.ஜெயினுல்லாபுதீன் என்பவன் தலைமறைவாக உள்ளான். அவனை தேடப்படும் குற்றவாளியாக தேடி வருகிறோம். குற்றாவாளி பீ.ஜெயினுல்லாபுதீ னை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. எப்படியும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நன்றி :
அண்ணன் ஃபஸ்லுல் இலாஹி

No comments: