Monday, March 04, 2013

திருக்குரான் 2:8 முதல் 16 வரை வசனங்களுக்கு சொந்தகாரர்

பி.ஜைனுல் ஆபிதீன்
அவதூறுகளின் அரசியலில்
முன்னுக்கு வந்தவர்.

மார்க்க சீர்திருத்தம் பேசும்
சர்வதேசப் பெருவணிகர்.

கோவைக்கலவரத்தை
தூண்டி விட்டவர்.
பின்னாளில்,
அரசின் இரகசிய
சாட்சியாக மாறியவர்.

தன்னை நம்பி,
வன்முறையில்
ஈடுபட்டவர்களை
எல்லாம் காட்டிக்கொடுத்தவர்.

குர் ஆன் ஹதீஸ்
விளக்கம் பேசத்தெரிந்தால்
மட்டும் போதும்.

மன்னிக்க முடியாத
மனித குல..
விரோதிகளைக்கூட
மகத்தானவர்களாக
நம்புகிற அளவுக்கு..

இஸ்லாமிய சமூகம்
தரம் தாழ்ந்து நிற்பது
வருத்தம் அளிக்கிறது.
நன்றி : இயக்குனர் அமீர் அப்பாஸ் 
Mohamedessa Essa உண்மைதான்........திருக்குரான்2:8 முதல் 16 வரை வசனங்கலுக்கு சொந்தகாரர்.....இது இவரை உருவாக்கிய ஒரு முனைவரின் கூற்று.......
 

No comments: