Friday, February 08, 2013

TMMK- தமுமுக பொதுச்செயலாளர் நடத்தி வைத்த ஹிந்து - முஸ்லிம் கலப்புத் திருமணம்

தமுமுக பொதுச்செயலாளர் நடத்தி வைத்த ஹிந்து - முஸ்லிம் கலப்புத் திருமணம்


கடந்த 5ம் தேதி செவ்வாய்க்கிழமை திராவிட விடுதலைக்கழகத்தினரால் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீண்டாமையை ஒழிக்கும் விதமாக ஒரு வண்ணிய இளைஞருக்கும் இசுலாமிய சமயத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் யுவதிக்கும் நடந்த புரட்சி திருமணத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் திராவிட விடுதலைக்கழகத்தின் கொளத்தூர் மணி ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள். வாழ்த்துக்கள்!!

புகைப்ப்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் மணமக்களுடன்.

செய்திகள் நன்றி : திராவிடர் விடுதலைக் கழகம் / Joshua Isaac (தமிழ் மறவன்)
https://www.facebook.com/photo.php?fbid=522287217794551&set=a.104550569568220.8627.100000398329669&type=1&theater

தமுமுக, வண்ணியர் முஸ்லிம் திருமணம், புரட்சி திருமணம், முகவைத்தமிழன், ரைசுதீன், மமக, மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது

No comments: