Wednesday, May 20, 2009

தமிழீழத் தலைவர் மரணம் - மக்கள் தொலைக்காட்சியின் ஆய்வு - இனவாத அரசின் பரப்புரை அம்பலம்



வா தமிழா வா...


வருக தமிழா வருக...
வந்து இங்கு குவிக...
தவறாய் வந்து தவறு சொன்னான்..
தவறுகளை தவறென்று தவறாமால் சொல்ல வைப்போம் தமிழா நீயும் வருக....
தவறானவன் தகவல் கேட்டு தடை போட்ட தவறாளனை தவறென்று சொல்ல வைப்போம்.. தமிழா நீயும் படை திரட்டி தவறாமல் வருக....
உந்தன் ஒப்பங்களை நீயும் இட்டு எங்கள் நீதி பக்கங்களை நீ..காக்க..
வருக தமிழா வருக படையாகி வருக....
பலமாக்கி ஒப்பமதை நீ பலமாக தருக... வா தமிழா வா...

வன்னி மைந்தன்

நன்றி : நிதர்சனம்

No comments: