Tuesday, September 16, 2008

கலைஞரே இதுதான் உம் நெஞ்சுக்குள் நீதியா?

வேண்டும் சம நீதி!
லீலாவதி கொலைக் கைதிகள்
அவசர கருணையோடு விடுதலை!
11 ஆண்டுகள் சிறையில் கழித்த
முஸ்லிம்களுக்கு விடுதலை மறுப்பு!
கலைஞரே இதுதான் உம் நெஞ்சுக்குள் நீதியா?

இவண்
மனித நீதிப் பாசறை தமிழ்நாடு

1 comment:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும், அன்புள்ள சகோதரர்களே செவிடன் காதில் ஊதிய சங்காக எடுத்துள்ளார் முதல்வர் கருனாநிதி அவருடைய அவாழ்களின் புத்தி மாரப்போவதில்லை இனியும் காலம் கடத்தாமல் அவருக்கு வரும் தேர்தல்களில் தேவையான கீழருப்பு வேலைகளை செய்ய தீவிரமாக முயற்சியெடுப்பதே சரியெனப்படுகின்றது.