Monday, September 15, 2008

மங்களம்பேட்டையில் பென்கள் இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாவின் அருளால் ISDFT மற்றும் ஜம்இய்யத்துன்னிஸா சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மங்கலம்பேட்டை காயிதே மில்லத் பள்ளியில் ISDFT ன் நிறுவனர் ஆபீருத்தீன் தலைமையில் 14.09.2008 ஞாயிற்று கிழமை துவங்கியது அன்று நிகழ்ச்சியில் ஜம்இய்யத்துன்னிஸô மாவட்ட தலைவர் ஜன்னத்துன் நயீம் ஆலிமா உரைநிகழ்த்தினார்கள். மனித நிதி பாசறை நகரத் தலைவர் அபுல்அசன் நன்றி உரை ஆற்றினார் பயானிலும் இஃப்தார் நிகழ்ச்சியிலும் பெண்கள் 250 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments: