Saturday, August 30, 2008

திருச்சி பொதுக்கூட்ட அழைப்பிதழ்

எந்த சமுதாயம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவில்லையோ...அந்த சமுதாயத்தை அல்லாஹ் மாற்றுவதில்லை (அல் குர்ஆன்)


அரசியல் அதிகாரத்தை நோக்கி....
இரவல் அரசியலுக்கு விடை கொடுக்க..
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி


இந்திய தேசிய மக்கள் கட்சி

IDMK யின்


அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அழைப்பிதழ்


நாள் : 31-08-2008 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணியளவில்
இடம் : காயிதேமில்லத் நாகர்
ஆழ்வார் தோப்பு, திருச்சி


தலைமை

B.அப்துல் சலாம் (திருச்சி மாநகர தலைவர் இ.தே.ம.க )

வரவேற்புரை

தமிழகம் S.இக்பால் (மாநில துனைப் பொதுச் செயலாளர்)

முன்னிலை

S.S.A அப்துல் கனி (செயலாளர்)
M.I ஷாகுல் ஹமீது (துனை செயலாளர்)
J. சாதிக் அலி (நகர அமைப்பாளர்)

தாஜ்தீன் (பொருளாளர்)
A.பசூல் அஹமது (மாணவரணி)
A.இபுறாஹிம் (நகர இ.து அமைப்பாளர்)
J. ஜாக்கீர் (து.தலைவர்)

A. ஹீசேன் (இளைஞரணி து.தலைவர்)
விளக்கவுரை

E.M. சாகுல் ஹமீது - மதுரை
M.I ஜஹாங்கீர் (முகவை மாவட்ட செயலாளர்)
Dr. M. பக்ருதீன் (ஆட்சி மன்ற குழு உறுப்பினர்)
A.K சான் பாஷா(வட சென்னை மாவட்ட அமைப்பாளர்)


சிறப்புரை


M. குத்புதீன் ஐபக் M.A
(மாநில தலைவர்)

திருக்குர்ஆன் விரிவுரையாளர்

காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி

நன்றியுரை

I. ஷேக் முகம்மது M.Com
(நகர இளைஞரணி தலைவர்)

மீணவரணி

A.சின்ன அப்துல்லா, A.மணி, B.கோபி,B. மணிவேல்,S.ஜெயராஜ், A.அலெக்ஸ், R.ராபர்ட்,J.மூர்த்தி, T.முருகேசன், R.ஜான்,A.கமருதீன், K.கமருதீன், P.கருப்பண்ணன்


மாணவரணி

H.முகம்மது தாகிர், R.செய்யது தெளபீக், A.முகம்மது ஆசீப்,A.முகம்மது ஜாவுதீன், K.கண்ணன்


துவண்டு கிடக்கும் சமுதாயத்தை தூக்கி நிமிர்த்திட
தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை விழிக்கச் செய்திட
துள்ளிக குதித்து வாரீர் !! வாரீர்!!! வாரீர்!!!

அன்போடு அழைக்கிறது

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

திருச்சி மாவட்டம்

No comments: