Tuesday, April 22, 2008

துபாயில் திருக்குர்ஆன் குறித்த கலந்துரையாடல்

துபாயில் திருக்குர்ஆன் குறித்த கலந்துரையாடல்

துபாயில் திருக்குர்ஆன் குறித்த கலந்துரையாடல் வியாழக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் தேரா ஃபாத்திமா மஸ்ஜிதில் நடைபெற்று வருகிறது.

தமிழில் நடைபெற்று இந்நிகழ்ச்சியினை துபாய் தமிழ் இஸ்லாமிய நூலகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து குறித்த மேலதிக விபரம் பெற 04 2716049 / 050 703 1059

No comments: