Monday, April 07, 2008

துபாயில் மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் மார்க்கச் சொற்பொழிவு


துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ( டி பிளாக் ) சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க அறிஞர்களது சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வரும் புதன்கிழமை 09-04-2008 இஷா தொழுகைக்குப் பின்னர் இஸ்லாத்தில் இறைநேசச் செல்வர்கள் எனும் தலைப்பில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஃரூப் செய்து வருகிறார். மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: