Sunday, May 06, 2007

இன்றைய சூழலில் தமிழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்(Singapore Conf)



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் நற்பணிக்குழு ஏற்பாட்டில்

"இன்றைய சூழலில் தமிழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் "

கருத்தரங்கம்.

நாள் : 12-05-2007
நேரம் : மாலை 4:30

இடம் : பென்கூலன் பள்ளிவாசல் பன்னோக்கு அரங்கம்

தலைமை : ஹாஜி எஸ். எம். அப்துல் ஜலீல் அவர்கள்
தலைவர் - பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகக்குழு, தமிழ் முஸ்லிம் நற்பணிக்குழு.

முன்னிலை : ஹாஜி மு.அ. மசூது அவர்கள்
துணைத்தலைவர் - தமிழர் பேரவை, பொதுச் செயலாளர் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

தொகுப்புரை : சகோ வேங்கை இபுறாகீம்.

வரவேற்புரை : சகோ எம். இலியாஸ், செயலாளர் தமிழ் முஸ்லிம் நற்பணிக்குழு.

வாழ்த்துரை : ஜனாப் கே.ஓ. ஷேக் அலாவுதீன் அவர்கள்.

சிறப்பு விருந்தினர்

பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்.
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

மேலதிக விபரங்களுக்கு : 90059410, 92282984.

No comments: