Monday, February 26, 2007

என் தந்தை வருவாரா?

என் தந்தை வருவாரா?


யா அல்லாஹ் என் கண்ணீர் வற்றும் முன்னே...

என் கை பிடித்து பாட சாலைக்கு அழைத்துச் செல்ல...

என் தந்தை சிறையிலிருந்து வருவாரோ? ....என ஏங்கும் இது போன்ற பல சிறுவர்களின் ஏக்கத்தினை போக்கி நம் சமூக அவலம் துடைக்க ஒன்றுபடுவீர் உடைத்திடுவோம் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் விலங்குகளை!!

மார்ச்ச 11 - சமுதாய தலைமைகளின் சங்கமம்!! கோவையில்....வாருங்கள் எம் சமுதாயச் சொந்தங்களே !! ஒன்றுபடுவோம் தடைகளை தகர்த்தெறிவோம்!!

இந்திய மக்கள் தொகையில் நம் சதவிகிதத்டதிற்கும் அதிகமாக இந்திய சிறைச்சாலைகளில் நம் சமுதாய இளைஞர்கள் தம் மனைவி, மக்களை இழந்து எந்த வித வழக்குகளும் இன்றி அல்லது புனையப்பட்ட பொய் வழக்குகளின் கீழ் நீண்ட நெடுங்காலமாய சிறையிருந்து வருகின்றார்கள். அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பதும், அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் மனைவி மக்களின் வேதனைகளை போக்குவதும் சமுதாயத்தின் அங்கங்களான நம் மீது கடமையல்லாவா? ஒன்றுபடுவோம் வாரீர் !! தமிழகத்தின் எல்லா சாலைகளும் கோவையை நோக்கியதாக இருக்கட்டும்!!

மார்ச் 11 - உங்கள் ஆதரவும் அனுசரனையும் எங்களுக்கு தேவை...உங்கள் பிரார்த்தனைகளில் தமிழக சிறைச்சாலைகளில் நீண்ட நெடுங்காலமாக வாடிக் கொண்டிருக்கும் உங்கள் தமிழ் முஸ்லிம் சகோதரர்களையுமு் நிணைவு கூறுங்கள்.

மேலதிக விபரங்களுக்கும்...அனுசரனைகள் வழங்குவதற்கும் தெர்டர்பு கொள்ளுங்கள் :

சகோ. கோவை தங்கப்பா (எ) முகம்மது சபேர்

தொலைபேசி : 0091-9443654473 / 0091-9944415560

Web : www.ctmcoimbatore.com

இஸ்லாம், காரைக்குடி,islam,muslim

No comments: