Thursday, February 24, 2022

The Great Reset மற்றும் The Great Recession

 



The Great Reset மற்றும் The Great Recession இந்த இரண்டு வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இவை இரண்டும் விரைவில் நடைபெற்று இந்த உலகை உலுக்கும்.


ரஷ்ய-உக்ரேனிய யுத்தம் என்பது provocation ஆல் நடப்பது அல்ல இது எல்லாமே ஒரு திட்டமிட்ட நாடகம். The Great Reset என்ற உலக ஆட்சிமாற்றத்தை நோக்கிய ஒரு திட்டம் தான் இந்த யுத்தம். இதன் மூலம் ரஷ்யாவின் மீது மேற்குலகம் பொருளாதார தடைகள் விதிப்பது போன்ற நாடகம் நடத்தப்படும் ரசியாவின் சொத்துக்கள் மேற்குலக நாடுகளிலும் அமெரிக்காவிலும் முடக்கப்படும்.


இதன் எதிரொலியாக இம்மாத கடைசியில் ஒரு பெரும் சைபர் யுத்தம் நடத்தப்படும். Cyber Warfare என்பது ரஷ்யா சீனா வடகொரியா ஆகிய நாடுகள் இணைந்து உலகின் அனைத்து நாடுகளையும் முடக்கும். வங்கிகள் பெரிய நிறுவனங்கள், அரசு நிர்வாகங்கள், ராணுவ அமைப்புகள், விமானப் போக்குவரத்து, பங்குச் சந்தை, ரேடார் சிஸ்டம் என அனைத்தும் சைபர் யுத்தத்தால் முடக்கப்படும்.


இதன் எதிரொலியாக எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் இவ்வுலகம் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் அதன் பின்னர் பல வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது போல் ஒரு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு உலகை ஆட்டிப்படைக்கும்.


சில வருடங்களுக்கு முன்னர் அரபு நாடுகளில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா துணையுடன் நடத்தப்பட்ட அரப் ஸ்பிரிங் எனப்படும் புரட்சியை ஒத்த அதேபோன்ற புரட்சிகள் இந்தியா போன்ற நாடுகளில் ஏற்படுத்தப்படும் இதன் மூலம் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயல்வார்கள்.


இறுதியாக அமெரிக்க மேற்குலக துணையுடன் கார்ப்பரேட்டுகள் The Great Reset எனப்படும் சதியை அரங்கேற்றம் செய்து உலகம் முழுவதும் ஆட்சிமாற்றம் நிகழ்த்தி கார்ப்பரேட்டுகளின் கையில் உலக நாடுகளின் ஆட்சி செல்லும்.


இதற்கான திட்டங்கள் பல வருடங்களுக்கு முன்னரே துவங்கிவிட்டன. இந்தியாவில் அடிப்படைவாத அமைப்புகள் துணையுடன் அரப் ஸ்பிரிங் ஸ்டைலில் புரட்சி ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முயற்சி செய்வார்கள் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உளவாளிகளும் போராளிகளும் இந்தியாவின் தென் எல்லையான இலங்கையிலிருந்து ஊடுருவ விடப்பட்டு அவர்கள் மூலம் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பெரும் நாச வேலைகள் நடைபெறும். ஊடுருவலும், ஆயுத கடத்தலும் ஏற்கனவே ஆரம்பித்து நடந்து கொண்டுள்ளன. பாகிஸ்தான் மற்றும் மேற்குலக மெர்சனரிகள் இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி பெரும் நாச வேலைகளை செய்வார்கள் இவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் உள்ள பல பிரிவினைவாத குழுக்களும் மத அடிப்படைவாத குழுக்கள் உதவி செய்வார்கள்.


The Great Reset இந்த சதித் திட்டத்தின் மூலம் இந்தியாவில் குழப்பங்களும் ஆட்சி மாற்றங்களும் வன்முறைகளும் ஏற்படாமல் தடுப்பது மத்திய மாநில அரசுகளின் கையிலும் மத்திய உளவுத் துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் செயல்பாட்டு திறமையிலும் உள்ளது.


முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்

9047507665


https://m.facebook.com/story.php?story_fbid=10161408166903154&id=592838153

No comments: