Showing posts with label raisuddin. Show all posts
Showing posts with label raisuddin. Show all posts

Wednesday, October 23, 2013

ரைசுதீனுக்கு பொண்ணாடை போா்த்தும் ஊராட்சி தலைவா்

 
 
22.10.2013 அன்று பெரியபட்டினத்தில் நடந்த மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் 112 ம் வருட சந்தனக்கூட்டு வைபவ நிகழ்ச்சியில் முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் Mohamed Raisudeen கௌரவிக்கும் விதமாக கூட்டு கமிட்டியின் சாா்பாக பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவா் டாக்டா் எம்.எஸ். கபீா் அம்பலம் அவா்கள் பொண்ணாடை போா்த்தினாா்கள் உடன் கூட்டுக் கமிட்டியின் செயலாளா் ஜனாப் மஜீத் மரைக்காயா் அவா்கள்.
https://www.facebook.com/photo.php?fbid=10152270411813154&set=a.10150831919698154.507584.592838153&type=1&theater