Showing posts with label பார்த்திபனூர். Show all posts
Showing posts with label பார்த்திபனூர். Show all posts

Monday, March 16, 2009

பார்த்திபனூரில் IDMK விளக்க கூட்டம்

டாக்டர் பகுருதீன் விளக்க உரையாற்றுகின்றார், மேடையில் மாவட்ட தலைவர் திரு. அக்பர் ராஜா B.A.B.L செயலாளர் திரு. ஜஹாங்கீர்


இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் நேற்று (15.03.2009) ஞாயிறு மாலை சுமார் 5.30ல் இருந்து இரவு 7.30 வரை இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.

உள்ளரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் டாக்டர் பகுருதீன் (9344510369) மற்றும் திரு. முகவைத்தமிழன் (9047507665), இந்திய தேசிய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு. அக்பர் ராஜா B.A.B.L (9894262100), மாவட்ட செயலாளர் திரு. ஜஹாங்கீர் (9443021050), மாவட்ட பொருளாலர் திரு. நஜ்முதீன்(9842388428), பிரபல வழக்கறிஞர் திரு. காந்தி M.A.B.L (9486651744) உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழச்சிக்கான ஏற்பாடுகளை பார்த்திபனூரை சோந்த திரு. அஷ்ரப் அவர்கள் ஏற்பாடு செய்திரந்தார்கள். நிகழச்சியில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவிகளும், பார்த்திபனூர் நகர் பொறுப்பில் உள்ள பல்வேறு கட்சிகளையும் அமைப்புகளையும் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.