Friday, February 22, 2013

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம்



"குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம்" 

நூல் அறிமுகம் மற்றும் கருத்தரங்கம்
நாள் : 24.02.2013 - ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.00 மணி
இடம் : காவேரி அம்மன் திருமண மண்டபம் - திருப்பூர்
  • இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக நீக்கு
  • 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும், இசுலாமிய சிறைவாசிகள், அரசியல் சிறைவாசிகள் மற்றும் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்

தலைமை

வழக்கறிஞர் சே. ஜெ. உமர்கயான்
முதன்மை ஒருங்கினைப்பாளர்

சிறப்புரை

தோழர் கே. எம் ஷெரிப்

தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

தோழர் ச. பாலமுருகன்

மக்கள் சிவில் உரிமை கழகம்

சிறப்பு அழைப்பாளர்கள்

தோழர் பெ. உலக நம்பி
விடுதலை சிறுத்தைகள் கட்சி

தோழர் லெனா குமார்
மே 17 இயக்கம்

தோழர் ஜாஹிர் உசேன்
மனித நேய மக்கள் கட்சி

தோழர் மை வீரர் அப்துல்லா
இஸ்லாமிய இளைஞர் ஜமாத்

தோழர் பசீர் அஹமது
எஸ்.டி.பி.ஐ கட்சி

தோழர் துரை வளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

தோழர் துரைசாமி
திராவிடர் விடுதலை கழகம்

தோழர் கதிரவன்
புரட்சிகர இளைஞர் இயக்கம்

தோழர் சன்முகம்
நாம் தமிழர் கட்சி

தோழர் செல்வம்
நாம் தமிழர் கட்சி

தோழர் ரமேசு பாபு
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தோழர் அபீபு ரஹ்மான்
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

தோழர் முகம்மது அஸ்லம்
தமிழ் மக்கள் ஜனநாயக கட்சி

தோழர் தமிழன் வடிவேல்
நாம் தமிழர் கட்சி

தோழர் அருண்
தமிழ்நாடு மக்கள் கட்சி

தோழர் முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
ஒருங்கினைப்பாளர்

ஏற்புரை
தோழர் எச்.பீர் முகம்மது
நூல் ஆசிரியர்

முதல் நூல் பெற்றுக்கொள்பவர்
தோழர் பாரதி வாசன்
பதியம் - இலக்கியத் தளம்

வாழ்த்துரை
தோழர் சுப்ர பாரதி மணியன்

அநீதிக்கு எதிராய் ......அடக்குமுறைகளுக்கு எதிரியாய்.....உங்களை அழைக்கிறது ....

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தொடர்புக்கு : 9488159091




No comments: