Saturday, October 27, 2012

காவல்துறையே - காவிகளே இப்ப காட்டுங்களேன் உங்கள் வீரத்தை??

காவல் புலிகளே…தூக்கிபோட்டு பாருங்கள் ஒரு சிறு துறும்பை…?






 

ஒரு போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் சில இசுலாமிய இளைஞர்களால் கொல்லப்பட்டதாக கூறி ஒரு இனத்தையே அழிக்கும் நோக்கோடு கோவையில் இசுலாமிய மக்களை இன அழிப்பில் ஈடுபட்டது கோவை காவல்துறை.காவிபயங்கரவாதிகளாளும் காவல்துறையும் முஸ்லீம்களின் பலகோடி சொத்துக்களை கொள்ளையிட்டு அவர்களின் வணிகநிறுவனங்களுக்கு தீ வைத்து முஸ்லீம்களை முடக்கியது. குஜராத்தில் நரபலி மோடியின் பாசிச ஆட்சியிக்கு சற்றும் குறையாமல் 1997 நவம்பர் கலவரத்தை மறக்க முடியாது. அன்று கோகவை காவல் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் எங்கும் நிகழா அதிசயங்கள் நடந்தது. காவல்துறையினரும் பாசிச பயங்கரவாதிகளும் இனைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இன்று மருதுபாண்டியர் குருபூஜைக்கு வந்தவர்கள்-போலீசை கத்தியால் குத்தி ! சப்-இன்ஸ்பெக்டர் மரணம் !

குருபூஜை தொடர்பில் சிவகங்கையில் ஒரு துனை ஆய்வாளர் கொல்லப்பட்டு இருக்கிறார் தமிழக காவல்துறை இதன் தொடர்பில் என்ன செய்ய போகிறது….?
ஒரு போக்குவரத்து காவலர் கொல்லப்பட்டார் என்பதற்காக 19 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்.

ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒரு சமுகத்தையே கருவறுக்கும் நோக்கோடு அன்று காவல்&காவிகள் இனைந்து இனபடுகொல்லையில் ஈடுபட்டார்களே..
அவர்களில் ஒருவர்கூட சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை..!

சட்டத்தின் முன் அனைவரும் சமமா..?
வெங்காயங்களா..?
நடுநிலை பேசும் நல்லவியங்களா..!
இப்போ பேசுங்க உங்க நியாத்த..!
 
நன்றி : உமர்கயான் சே.ஜெ

No comments: