Monday, June 21, 2010

ஜெயலலிதாவை சந்திக்கிறார் பீ.ஜெய்னுல் ஆபிதீன்

மேலும் படிக்க.... ஜெயலலிதாவை சந்திக்கிறார் பீ.ஜெய்னுல் ஆபிதீன்

5 comments:

Unknown said...

Syed Atham
maanam ketta samuthaya thurogiye...
website nadathura nadumari..kepmari,...
pottapayale oru seithi vantha athu evvalau unmainu padi...therinchukko
appram veliiduda loosu payale...
onnaya maathiri 2 peru iruntha pothum samuthayatha kevalapaduthi athula sambathichu eallam vaanguve...
allahukku payanthukko...
illaina koodiya seekkaram onakku oru seithivarum...munafiq mugavaitamila.............

ஜெயலலிதாவை சந்திக்கிறார் பீ.ஜெய்னுல் ஆபிதீன்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். ஆனால், இந்த செய்தியில் உண்மையில்லை; அவதூறு என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் அதிகாரப்பூர்வ இணைதளம் மற்றும் பி.ஜே யின் அதிகாரப்பூர்வ இணைதளம் வழி பின்வருமாறு அறிவித்திருக்கிறார்கள்.

//பி.ஜே அவர்கள் அதிமுக பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து ஜுலை 4 மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க இருக்கின்றார்கள் என்று மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ஒரு இணையதள பத்திரிக்கை நிருபருக்கு பேட்டி கொடுத்ததாக இணையதளத்தில் வந்த செய்தி முற்றிலும் பொய்யான அவதூறு செய்தியாகும். அல்தாஃபி அவர்கள் அவ்வாறு எந்த நிருபருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//

எனவே, எங்களின் செய்திக்கு,ஏற்பட்ட பிழைக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். மற்றும் தவறான செய்தி தந்த செய்தியாளர் கதிரையும் தமிழ்நிருபர்.காமிலிருந்தும் நீக்குகிறோம்.

-ஆசிரியர்-

நன்றி ஆசிரியர் அவர்களே. இனி இது போன்ற செய்திகளை வெளிஇடவேண்ட

Anonymous said...

Why this site always critisizes TNTJ and their members? But you are supporting all other association. TNTJ is also doing lot of good activities like blood donation, Donation to Poors, they are converting peoples to Islam.

When baker was in TNTJ, You post lot of complaints against him. But you are not making any comments.

It seems be that you critisize only Peoples until they are in TNTJ

Mohideen said...

உங்க ஆசைய நிறைவேற்ற மாதிரி கடைசியா பிர்தமரையும் சோனியாவையும் பார்த்துட்டு வந்துட்டாரே இந்த் வயிற்றெரிச்சலை எப்படி காட்ட போறிங்க?

http://www.majeedhse.co.nr/ said...

இறைவனின் பெயரால்!!!!

சகோதரர்களுக்குள் ஏன் சண்டை? தமிழகத்தில் இருக்கும் அணைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒருகுடையின் கீழ் இயங்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தினை செய்வதை தவிர வேற என்ன செய்வது.இரண்டு முஸ்லீம்கள் சண்டையிட்டு மூன்று நாட்களுக்குள் சமாதானம் ஆகவில்லைஎன்றால் மார்க்க தீர்ப்பு என்னவென்று எங்களுக்கு சொல்லிகொடுத்த நிங்களே அதைமீறினால் எப்படி(இரண்டு சாராரையும்தான் சொல்கின்றேன்)
http://www.majeedhse.co.nr/

Gulam Ghouse said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

இவை பரங்கிப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் கிளை (www.tntj-pno.tk) சகோதரர்களிடம் வினவப்பட்ட வினாக்கள்.... இதுவரை பதில் இல்லை....

--------------------------------------
ஸலாம்.

ஏங்க... ஒங்க பரங்கிப்பேட்டை tntj பிளாக்ஸபாட்ல நான் வெச்ச கருத்துக்கு பதில் சொல்ல தைரியமில்லாம அந்த பகுதியையே தூக்கிட்டீங்க...

உங்க மெயிலுக்கும் அனுப்சேன்...

எதுக்கும் பதில் இல்ல...

இவ்வளவுதான் உங்க தைரியமா?

உண்மையான தவ்ஹீத்வாதியா இருந்தா நான் வச்ச எல்லா கேள்விகளயும் திரம்பவும் அதே எடத்துல பப்ளிக்கா வச்சி பதில் குடுங்க பாப்போம்.

-----------------------------------

தங்களின் www.tntj-pno.blogspot.com பிளாக்ஸ்பாட்டில் சாட்டிங் வசதி இருந்ததே! அதை ஏன் எடுத்தீர்கள்? தங்களை பற்றிய உண்மைகள் உலகுக்கு தெரிந்து விடும் என்ற பயத்திலா? அல்லது.....

அதை முழுமையாக பாருங்கள்.... நான் கேட்ட கேள்விகள் எல்லாம் அதில் இருக்கின்றன.

முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள்....

--------------------------------

ஸலாம் சொன்னால் பதில் சொல்வது ஒரு முஸ்லிமின் கடமை என்பது கூட தெரியாத தவ்ஹீத்(1!)வாதியாருக்கு! ஆத்திரம் கண்ணை மறைக்கிறது.... வேறொன்றுமில்லை... இது ஒரு குற்றம்

தங்களுக்கு அனுப்பிய கடிதத்தை towheedxpress@yahoogroups.co.in என்ற குழுமத்தில் பொதுவாக வைத்தது இன்னொரு குற்றம்.

மரியாதை குடுத்து தங்களை நான் அழைத்தபோதும் தாங்கள் Unnaku என்று இழிவாக பதிலை ஆரம்பித்திருப்பது மற்றொரு குற்றம்..

சரி போகட்டும் விடுங்கள்....

இந்த விவாதம், விதண்டாவாதம் எல்லாம் தவ்ஹீத்(!)காரங்களுக்கு கை வந்த கலைன்னு எல்லோருக்கும் தெரியும். அதிலும் தாய் (PJ) எட்டடி பாஞ்சா குட்டி (TNTJ-PNO) பதினாறு அடி பாய்வீங்கன்னு எனக்கு தெரியும்

அதனால...

1. முத்துராஜா தன் நண்பர்களுடன் பாக்கர போய் சந்திச்சாரா? இல்லையா? அல்லாஹ் மீது சத்தியமிட்டு பதில் சொல்ல சொல்லவும்.

2. அடுத்து தாங்கள் மட்டும்தான் பரங்கிப்பேட்டையிலேயே தவ்ஹீத்வாதிகள் (அப்ப நாங்கள் எல்லாம் குறிப்பா தவ்ஹீத் என்பதை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வச்ச கு.நிஜாம், மதனீ போன்றோர் எல்லாம் தவ்ஹீத்வாதி இல்லையா?) என்ற நினைப்பில் தங்களின் பள்ளிக்கு தவ்ஹீத் பள்ளி என்று பெயர் வைப்பதும் (அப்ப எங்க அப்பா பள்ளி தவ்ஹீத் பள்ளி இல்லையா?), தங்கள் பிளாக்ஸ்பாட்டுக்கு பரங்கிப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத்துன்னு பெயர் வைப்பதும் எந்த வகையில் நியாயம்? அல்லாஹ் உங்களுக்கு மட்டும்தான் தவ்ஹீத் என்பதை பட்டா போட்டு கொடுத்துள்ளானா? வேனும்னா, தங்களின் பள்ளிக்கு பரங்கிப்பேட்டை பள்ளின்னு போட்டுக்குங்க... தங்களின் கட்சிக்கு பரங்கிப்பேட்டை கிளைன்னு வெச்சுக்குங்க... பாரு கேக்கப்போறா...?

- குலாம் கவுஸ்