Tuesday, August 04, 2009

அஞ்சுகத்தாயின் பேரரே, அஞ்சா நெஞ்சரே!

மான்புமிகு துணை முதல்வருடன் திரு.மேலை நாசர்
வாழ்த்துக்கள் ! வாழ்க பல்லாண்டுகள் !!

அஞ்சுகத்தாயின் பேரரே,
அஞ்சா நெஞ்சரே!
தமிழரறிஞரின் தவப்புதல்வரே,
தமிழகத்தின் துணை முதல்வரே!

இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகரே,
இன்றைய சமூகத்தின் இனிய தலைவரே!
திராவிடர்களின் நாடித்துடிப்பே!

நீர் பயின்றது பி.ஏ. எனினும் பட்டப்படிப்பே,
ஆனாலும் உம் சேவைகள் ஏராளம், ஏராளம்,
ஆகவே எம் பாராட்டுக்கள் உமக்கு தாராளம்! தாராளம்!
அறிஞர் அண்ணாவின் பாசறை எனும் பல்கலையில்
பயின்று வாழ்வில் வென்றவரே,
டாக்டர் பட்டம் பெற்ற தளபதியே வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

உம் சேவை தொடரட்டும், தொடரட்டும்!
உம் வாழ்வு மலரட்டும் மலரட்டும்!
உம் புகழ் உலகெங்கும் பரவட்டும் பரவட்டும்!
மேலும் பல பட்டங்கள் பெற்றிட வாழ்த்துகிறோம்!

அன்புடன்
மேலை நாசர்

பொதுச் செயலாளர்
சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை
நிறுவனத் தலைவர் - தேசிய மக்கள் பாதுகாப்பு கழகம்

1 comment:

Anonymous said...

அஸ்ஸலமுஅலைக்கும் அன்பு சகோதரர் சமாதிவழிபாடும் கவிதை இறையச்சம் எனும் பாடம் படித்தால் இதைவிட மேலான பட்டம் மறுமையில் கிட்டும்