Tuesday, February 24, 2009

ஷைத்தான் உள்ளத்தை ஊடுருவும் பாதைகளும் அதற்கான நிவாரணங்களும்

அன்பின் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உறுப்புகளால் அழகானவர்கள்...,
உடுப்புகளால் நிறைவானவர்கள்...
இந்த மண்ணிலே மலர்தூவி கௌரவிக்கப்பட்டவர்கள்!..

ஆனால்...
உள்ளத்தில் உயிர் இல்லையென்றால்.. சுவனத்தின் காற்றை சுவாசிக்க முடியாது..!
ஒரு நாவு பொய்யை பேசலாம்... ஆனால்
அந்த அசுத்தம் உள்ளத்தில் இருந்துதான் வருகிறது..!
விழிகளின் விபாச்சாரம்.. அந்த உள் கிணற்றில் இருந்துதான் ஊட்றெடுக்கிறது...!
ஒரு தேசமே அழிந்திருக்கலாம்! ஒரு உள்ளம் தான் காரணமாக இருக்கலாம்!
பாறைகளை விட.. இறுக்கமான கல்லாய் .. இன்று உள்ளங்கள் மாறிவருகின்றன..

எங்கள் இதயங்களை கசியவிடுவோம்..
ஒரு குழந்தையைப்போல் எம்மை தூய்மைப்படுத்திக்கொள்வோம்...
இந்த இரண்டு சிறு உரைகளைக்கொண்டு ஒரு மெல்லிய இரவை நிறைவு செய்வோம்....

"ஷைத்தான் உள்ளத்தை ஊடுருவும் பாதைகளும்..
அதற்கான நிவாரணங்களும்..! "



1. http://www.jamath-circle.com/play.php?vid=513

2.
http://www.jamath-circle.com/play.php?vid=512
நன்றி : SLJI DIGITAL MEDIA LIBRARY

No comments: