Monday, February 09, 2009

ஈழம்:தீக்குளித்த அப்துல் ரவூஃப்..

ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும்


அவர்கள் மீது நடத்தப்படும் பாசிச இன அழிப்புப் போருக்கு எதிராகவும்


முதன் முதலில் தீக்குளித்தவர்


பெரம்பலூரைச் சேர்ந்த முஸ்லிம் தமிழர் அப்துல் ரவூஃப் அவர்கள்


நன்றி: நக்கீரன் 07- 02- 09



www.fromtamil.blogspot.com

8 comments:

Anonymous said...

Salam

Oru muslim thee kulithaan yeandru matre muslimgal santhoasam padaveandam, islathil appadi oru arivurai valangapadavillai, thaanaga tharkkolai seithu kondavanakku soargam aramakkappattullathu, islathai vilangatha oru sila muslim pear thaangigal seiyum kirukuthanamana oru seiyal, mattre muslimgal entha visayathil jaakrathaiyaga erukka vendum.

Anonymous said...

Salam

Oru muslim thee kulithaan yeandru matre muslimgal santhoasam padaveandam, islathil appadi oru arivurai valangapadavillai, thaanaga tharkkolai seithu kondavanakku soargam aramakkappattullathu, islathai vilangatha oru sila muslim pear thaangigal seiyum kirukuthanamana oru seiyal, mattre muslimgal entha visayathil jaakrathaiyaga erukka vendum.

Anonymous said...

Assalami Alaikkum wbh

Please avoid to post this type of news. Suicide is haram in our religion.

Abdul Rahman

Anonymous said...

in ISLAM , Sucide is PROHIBITED and MAJOR SINS, for them HEAVEN ALSO PROHIBITED, No body rights to take away their life.

... IGNORANCE .. Here also in Fire and there also in FIRE

முகவைஅப்பாஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாத்தில் தற்கொலை தடுக்கப்பட்டது என்றும், தற்கொலை செய்துகொண்டவர் நிரந்தர நரகை அடைவார் என்றும் தெரிந்துகொண்டே, அறியாமையினால் தற்கொலை செய்துகொண்ட ஒருவருக்கு முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிட்ட இந்த வலைத்தளத்திற்கு எமது கண்டனங்கள்.

முகவைஅப்பாஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாத்தில் தற்கொலை தடுக்கப்பட்டது என்றும், தற்கொலை செய்துகொண்டவர் நிரந்தர நரகை அடைவார் என்றும் தெரிந்துகொண்டே, அறியாமையினால் தற்கொலை செய்துகொண்ட ஒருவருக்கு முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிட்ட இந்த வலைத்தளத்திற்கு எமது கண்டனங்கள்.

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்...சகோதரர்களே! உங்கள் கருத்தே எமது கருத்தும்.


இருந்தும் ஏன் இப்படியொரு தகவலைத்தர வேண்டும்...?


சமுதாயப்படிப்பினைக்காகவும், ஒரு முக்கியச்சம்பவம் என்பதாலும் பதிந்தேன்:

என் பணி சமுதாயத்திற்கு "வரலாற்றுத் தகவல்களை" தருவது மட்டுமே!

எமது(அபு ஜுலைஹா) www.adiraipost.blogspot.comபதிவுகளை ஒருமுறையேனும் படித்துப்பாருங்கள்!


உங்கள் கண்டனங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்!


மனதில் இருக்கும் உன்மைகளை அல்லாஹ் அறிவான்;அல்லாஹ் போதுமானவன்!!

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்...சகோதரர்களே! உங்கள் கருத்தே எமது கருத்தும்


இருந்தும் ஏன் இப்படியொரு தகவலைத்தர வேண்டும்...?



சமுதாயப்படிப்பினைக்காகவும், ஒரு முக்கியச்சம்பவம் என்பதாலும் பதிந்தேன்:


என் பணி சமுதாயத்திற்கு "வரலாற்றுத் தகவல்களை" தருவது மட்டுமே!


எமது(அபு ஜுலைஹா) பதிவுகளை ஒருமுறையேனும் படித்துப்பாருங்கள்!



உங்கள் கண்டனங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்!



மனதில் இருக்கும் உன்மைகளை அல்லாஹ் அறிவான்;அல்லாஹ் போதுமானவன்!!