Tuesday, September 23, 2008

குவைத் IGC வழங்கும் மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு

குவைத் IGC வழங்கும்
மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு

குவைத் அவ்காஃப் அமைச்சகத்துடன் இந்திய தமிழ் ஜாலியாத் இஸ்லாமிய வழிகாட்டி (IGC) இணைந்து நடத்தும் மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி இன்சா அல்லாஹ்.

நாள் : 25.09.2008 வியாழன்
நேரம் : இரவு 10.20 முதல் 11.45 வரை
இடம் : மஸ்ஜிதுல் கபீர் கூடாரம், குவைத் சிட்டி


சிறப்புரை : சகோ. கோவை S.அய்யூப் அவர்கள்

தலைப்பு : மரணமும் மறுமையும்

சகோ. கோவை S.அய்யூப் அவர்களின் மற்ற நிகழ்ச்சிகள்

நாள் : 24.09.2008 தலைப்பு : இறையச்சமும் ஈருலக வாழ்க்கையும்
நாள் : 24.09.2008 தலைப்பு : இறுதி நபியின் இறுதி உபதேசங்கள்
இடம் : சுவனத்து பூஞ்சோலை கூடாரம் ஃபாஹில் IGC எதிரில்
நேரம் : இரவு 1.00 மனி முதல் 2.00 மனி வரை

நாள் : 26.09.2008 தலைப்பு : இஸ்லாமிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு
இடம் : மஸ்ஜிதுல் முத்தவ்வா - முர்காப்
நேரம் : ஜீம்ஆ தொழுகைக்கு பின்

அனைவருக்கும் ஸஹர் உணவும், பென்களுக்கு தனி இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழ் பேசும் நமது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்து ஈருலக பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு : 2470159, 3925612, 7695608

WWW.IGCTAMIL.COM

No comments: