Saturday, September 06, 2008

ஓ..தினமலரே உன் கயவாலித் தனத்தை நிறுத்திக்கொள்!!

ஓ..தினமலரே உன் கயவாலித் தனத்தை நிறுத்திக்கொள்!!

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கும்பலே, கருத்துச்சுதந்திரததின் பெயரால் அவ்வப்போது புற்றுக்குள் இருந்து அரவம்போல் தலைகாட்டும் தினமலரே, முஸ்லிம்களை கருத்தியல் ரீதியாக சந்திக்க சக்தியற்ற காவிக்கும்பலே, நபிகள் நாயகத்தின் பெயரால் கார்ட்டூன் வடிவில் முஸ்லிம்கள் மனதை புன்படுத்தி, கலவரத்தை உண்டாக்கி குளிர்காய சூழ்ச்சி செய்த சூது தினமலரே, தீண்டாமை, வறுமை, விலைவாசி, ஊழல், வன்முறை, இனம், மொழி, எல்லை, நால்வருணம், போன்றவற்றில் தன் பேனா வலிமையை காட்டாத மலம் அள்ளும் தினமலரே, மனங்களை பண்படுத்திய பாரத தேசத்தில் பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பிற நம்பிக்கையை புன்படுத்துவதா? தங்கள் வஞ்சக நரி வெறியை நிலைநாட்டிக்கொள்ள தீக்குச்சிகளை கொளுத்திப்போடுவதா? மனித மனத்தின் பலவீனம் யாரை நாம் நேசிக்கின்றோமோ, அந்த அன்பு அவர் மரனததிற்கு பிறகு வெறியாக மாறி அவரை கடவுளின் அந்தஸ்த்திற்கு கொண்டு சென்று விடுவது மனித இயல்பு. கடவுளைப் பற்றி பேசாத புத்தரை கடவுளாக்கியது, ஏசு பெருமானை கடவுளின் மகனாக்கியது.

நாயன்மார்கள் , ஆழ்வார்களை கடவுளின் அவதாரமாக்கியது. அதுபோன்று என்னை வணங்கி விடக்கூடாது என்பதற்காக சிலையாகவோ, கார்ட்டூனாகவோ, சிற்பமாகவோ வரைவதை கடுமையாக தடுத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் ஆதி தமிழர்களின் அறநெறி கடவுள் கோட்பாடு அதுதான் இஸ்லாத்தின் நேரிய கோட்பாடு. சமூக நல்லினக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக தன் வியாபார யுக்தியை பெருக்கிக்கொள்ள, கொங்கை இல்லாதவள் மஞ்சளை அள்ளி பூசிக்கொண்டு தன்னை மங்கை என்று சொல்லிக்கொள்வதை போன்று தினமலர் பத்திரிகை தினம் தினம் மலம் அள்ளித் தெளிப்பதையே வாடிக்கையாக்கி கொண்டுள்ளது. காசுக்காக கருத்தில் வேசித்தனம் புறியும் தினமலரே, உன் கயவாலித்தனத்தை இத்தோடு நிறுத்திக்கொள். உன் நீச பேனாவை பிணத்தின் கையில் கொடு அங்கேயாவது அது பெருமையாக இருக்கட்டும்.


இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி

50/330 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை
தொலைபேசி : 9790318182, 9943802111, 9443021050, 9344510369

No comments: