Sunday, August 31, 2008

குவைத்தில் வட்டியில்லா வங்கி பற்றிய கருத்தரங்கம்

வட்டியில்லா வங்கியும் !!
இஸ்லாமிய நிலையும்!!


இருதின சிறப்பு கருத்தரங்கம்

சிறப்புரையாற்றுகின்றார்
பேரா. டாக்டர். எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

காலம் : 04, 05 - 09 - 2008 வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
நேரம் :இரவு 8.30 அளவில் தராவிஹ் தொழுகைக்கு பின்
இடம் : ஷஹீத் மெளலவி. பி.எஸ் அப்துர்ரஹீம் நினைவு அரங்கம்
ஜம்இய்த்துல் இஸ்லாஹ், உள்ளரங்கம், ரவ்தா

நிகழ்ச்சி ஏற்பாடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
குவைத் மண்டலம்

தகவல் : சகோ. திருச்சி அமானுல்லா அவர்கள்


No comments: