எந்த சமுதாயம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவில்லையோ...அந்த சமுதாயத்தை அல்லாஹ் மாற்றுவதில்லை (அல் குர்ஆன்)
அரசியல் அதிகாரத்தை நோக்கி....
இரவல் அரசியலுக்கு விடை கொடுக்க..
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி
இந்திய தேசிய மக்கள் கட்சி
IDMK யின்
அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அழைப்பிதழ்
நாள் : 22-08-2008 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணியளவில்
இடம் : மூர் தெரு சந்திப்பு
மண்ணடி, சென்னை 600001
தலைமை
A.K சான் பாஷா (வட சென்னை மாவட்ட அமைப்பாளர் )
வரவேற்புரை
S.P. ஷேக் அப்துல்லா (திருவள்ளுர் மாவட்ட அமைப்பாளர்)
முன்னிலை
V.S. காஜா முகம்மது (தலைமை நிலைய பொருப்பாளர்)
D.அஸ்கர் (துறைமுக பகுதி அமைப்பாளர்)
A.B ராஜன்
S. நியமத், H. சலீம் (R.K நகர் பகுதி அமைப்பாளர்கள்)
நேதாஜி நகர் ஷாகுல் (3 வது வட்ட அமைப்பாளர்)
சேப்பாக்கம் கலீலுர்ரஹ்மான், N. ஹமீத் பாஷா (13 வது வட்ட அமைப்பாளர்)
விளக்கவுரை
E.M. சாகுல் ஹமீது - மதுரை
வழக்கறிஞர் கண்ணன் M.A. M.L
M.I ஜஹாங்கீர் (முகவை மாவட்ட செயலாளர்)
Dr. M. பக்ருதீன் (ஆட்சி மன்ற குழு உறுப்பினர்)
V.S. வருசைக்கனி (மாநில பொதுச் செயலாளர்)
தமிழகம் S.இக்பால் (மாநில துனைப் பொதுச் செயலாளர்)
திருக்குர்ஆன் விரிவுரையாளர்
காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள்
சிறப்புரை
M. குத்புதீன் ஐபக் M.A
(மாநில தலைவர்)
நன்றியுரை
M. அஜ்மீர் அலிகான்
(துறைமுகப் பகுதி அமைப்பாளர்)
துவண்டு கிடக்கும் சமுதாயத்தை தூக்கி நிமிர்த்திட
தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை விழிக்கச் செய்திட
துள்ளிக குதித்து வாரீர் !! வாரீர்!!! வாரீர்!!!
அன்போடு அழைக்கிறது
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தொடர்புக்கு : 9940050565 , 944417866
No comments:
Post a Comment