Friday, July 04, 2008

"மைனர் குஞ்சோடு" குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய வல்லம் T.N.P.J மாநாடு ஓர் பார்வை!


குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய வல்லம் டி.என்.பீ.ஜெ மாநாடு ஓர் பார்வை!


புலியை பார்த்து அது போல் ஆக பூனை சூடு போட்டு கொண்டதாக கேள்வி பட்டிருப்பீர்கள். இதை செயலில் காட்ட நினைத்து அவர்களின் இயக்கத்தினிரிடையே மூக்குடை பட்டு போனார்கள் டி.என்.பீ.ஜெ மைனர் குஞ்சு சகோதரர்கள்.

ஒவ்வொரு வருடமும் சென்னையில் மக்களின் வசதிக்கேற்ப பிரமாணண்டமான ஒரு இடத்தை தேர்வு செய்து PEACE என்ற பெயரில் அதன் 'அமைதி' என்ற பொருளுக்கேற்ப 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்லாமிய மார்க்க அறிவியல் கண்காட்சியில் இடம் பெறும் மார்க்க அடிப்படையிலான பல்வேறு நிகழ்ச்சிகள், மாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பயன்பெறும் வகையிலான பல்வேறு அரங்குகள், இந்நிகழ்ச்சிக்காகவே பல நாடுகளிலிருந்து வருகை தரும் புகழ் பெற்ற மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் (தமிழ், ஆங்கிலம், உருது இன்னும் பல்வேறு மொழிகளில்) தனி தனி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டும், பல்வேறு அறிஞர்கள் எழுதிய இஸ்லாமிய மார்க்க நூல்கள், சிடிக்கள், விற்பனைக் கூடங்கள், உணவுக் கூடங்கள், மக்கள் தாகத்தை தீர்க்க தட்டுப்பாடில்லாத குடிநீர் வசதி இருபாலருக்கும் தனித்தனியான கழிவறை, உளூ செய்ய, தொழுகை வசதி.

ஷிர்க், பித்அத்களை விளக்கும் அரங்கில் மக்கள் தெளிவு பெற்றபின் அறுத்தெடுத்த தாயத்து கயிறுகள், தூய இஸ்லாத்தை அறிந்த பல மாற்று மத சகோதரர்கள் உடனடியாக கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் நுழையும் நிகழ்ச்p. அந்த 10 நாட்களிலும் வழக்கமாக நடந்தேறியது, பார்த்தவர்களும் புகழ்ந்தார்கள். பத்திரிக்கைகள் பாராட்டி எழுதின. இது அண்ணனுக்கும் தம்பி மைனர் குஞ்சுக்கும் (9444360006) பொறுக்குமா? தங்கள் ரசிகர்களுக்கு போகக் கூடாது என்று உத்தரவு போட்டார்கள். காரணம் கேட்பவர்களுக்கு அங்கு 10 கலரில் கொடிகள் பறக்கின்றன, அதில் ஒன்று காவி நிறத்தில் உள்ளது, அது ஆர்.எஸ்.எஸ் உடைய கொடியின் நிறம். நாம் புயூர் தவ்ஹீது. இது மாதிரியான இடங்களுக்கு செல்ல கூடாது என டி.வி மூலமாகவே உத்தரவுகள் பறந்தன. எவ்வித அசம்பாவிதமும் இன்றி இறைவனின் அளப்பெரிய கிருபையால் PEACE மாநாடு இனிதே நிறைவடைந்தது, இது தழும்பாத நிறைகுடம்.

இதென்ன பெரிய நிகழ்ச்சி? இதைவிட பெரிய அளவில் தமிழக மக்களை ஒன்று திரட்டி மாநாடு நடத்தி காட்டுகிறேன் என்று சவால் விட்டு கடந்த 6 மாதங்களாக விண் டிவி மூலம் கௌண்டவுன் முறையில் (ஒலிம்பிக் கௌண்டவுன் கூட தோற்றது) தஞ்சை வல்லத்தில் தவ்ஹீது எழுச்சி மாநாடு என்ற பெயரில் விளம்பரப்படுத்தி வசூல் வேட்டையில் இறங்கினர், அண்ணனும் தம்பி மைனர் குஞ்சும்.

மக்களுக்கு ஆர்வத்தை தூண்டிய பொய்யான விளம்பரங்கள்
  • இது வரை யாருமே நடத்திடாத அளவில் 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல்
  • வேலையில்லா இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பிற்கான ஆலோசனைகள்
  • மேல் படிப்பு விரும்புபவர்களுக்கு என்ன படிக்கலாம்?
  • 1000 முதல் 1 கோடி வரை பணம் உள்ளவர்களுக்கு தொழில் செய்ய ஆலோசனை
  • குடும்ப பிரச்சனையா? இலவச சட்ட ஆலோசனை!
  • டாக்டர் குழுவுடன் இலவச மருத்துவ ஏற்பாடு!
  • அறிவியல் அரங்கம், வரலாற்று அரங்கம், பூகோள அரங்கம்
  • புனித கஃபாவின் பிரமாண்ட அளவிலான மாதிரி!
  • இன்னும் சிறுவர்களுக்கான குதிரை சவாரி. ராட்டினம் என பாமர மக்களை கவரும் விதமாக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மண்டையை பிளக்கும் அக்னி வெயிலில் மே 10, 11 தேதிகளில் பிரமாண்டமான பந்தல் ஏற்பாடு, ஆனால் தாக்காத அளவில் ஏர்கூலர் வசதிகள்.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் நவீன கழிவறை, குளியலறை வசதிகள் என டி.வியில் காட்சியகள்.
  • 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் வருவார்கள் என எதிர்பார்த்து தேவைக்கேற்ப உளூ செய்ய, குடிநீருக்கு சிறப்பு ஏற்பாடுகள்! என சன் டி.வி விளம்பரம் போல கடந்த ஆறு மாதங்களாக விண் டி.வியில் 10.30 மணிக்கு மேல் உள்ள அவர்களது நிகழ்ச்சியில் விளம்பர சாதனையே படைத்தார்கள்.


முன்பெல்லாம் ரேடியோ விளம்பரத்தில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது கோபால் பல்பொடி என கேட்டிருக்கிறோம்.

இன்றோ இந்தியா, அலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபுநாடுகளுக்கு தவ்ஹீதை எத்தி வைத்து மக்களின் பேராதரவு பெற்றது எங்களது அமைப்புத்தான் என டி.லி விளம்பரம் செய்து கடந்த ஆறு மாதமாக வசூல் ராஜா மைனர் குஞ்சு குழுவினர்கள் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் சுருட்டிய தொகை 3 கோடிக்கு மேல், சொலவழித்ததோ 1 கோடிக்குள் மீதத் தொகை வழக்கம் போல் பங்காளிகளுக்கு.

இவர்கள் விளம்பரப்படுத்திய அனைத்து வாக்குறுதிகளும் விளம்பரங்களும் பொய்யானவையும் மோசடிகளும்தான்.

100 ஏக்கர் நிலத்தில் மாநாடா?



வெறும் 5 ஏக்கர் நிலத்தில் மாநாட்டு அரங்கு போடப்பட்டு அதை சுற்றிலும் அரங்குகள், கழிவறைகள், கஃபாவின் மாதிரி நுழைவாயில் என 3 ஏக்கர் மொத்தத்தில் 8 ஏக்கர் மாநாட்டு பந்தல் போட்டு 100 ஏக்கரில் போடப்பட்டதாக பொய்யான பிரச்சாரம்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு-மேல் படிப்ப தொழில் ஆலோசனை


இதுவும் ஒரு ஏமாற்று வேலை

தவ்ஹீது எழுச்சி மாநாடு என்று போட்டு விட்டு கூட்டத்தை சேர்த்தாக வேண்டும் என்பதற்காக வேலையில்லாமல் அலைபவர்களுக்கு இங்க வந்தால் வேலைக்கான ஏற்பாடு செய்து தரப்படும். இதனை நம்பி வந்து ஏமாந்தார்கள் பலர்.

மேல் படிப்பு

டிகிரி வாங்கியவர்களுக்கு இவர்கள் ஆலோசனையாம், 4ம் வகுப்பு தாண்டாத பீ.ஜேவுக்கும், காமுகன் கோர்ஸ் படித்த மைனர் குஞ்சுவின் குழுவினர் தரும் ஆலோசனையாம், விளங்கி போயிடும்.

தொழில் ஆலோசனைஃவேலை வாய்ப்பு

இதுவரை நாம் செய்த தொழில் கை கூட வில்லை, சரி என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்க வந்தவர்கள் பலர்.

அங்க போன பின்தான் தெரிந்தது?? உணர்வு, ஏகத்துவம், தீன்குலப்பெண்மணி மற்றும் அண்ணனின் மார்க்க புத்தகங்கள், தம்பியின் சி.டிக்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய 1500 பேருக்கு வேலை வாய்ப்பு இருப்பதாகவும், நல்ல கமிஷன், மாதம் மக்கள் ஏமாந்தால் 10,000 வரை சம்பாதிக்கலாம்??.

குடும்ப பிரச்சனை வழக்கறிஞரின்ஃஇலவச சட்ட ஆலோசனை

பல குடும்பங்களில் பிரச்சனைகள் இருப்பது இயல்பு வக்கீலிடம் தனியாக சென்றால் கன்சல்டிங் என்ற பெயரில் 1000, 2000 என்று கறந்து விடுவார்கள், இங்கு ஓசிதானே! அதற்காவது போவோமே என்று வந்தவர்கள் பலர்.

மருத்துவ முகாம்

இங்கு டாக்டரிடம் போனால் மருந்து மாத்திரை என்று நிறைய செலவாகும். மாநாட்டில் இலவசம் தானே! ஒரு எட்டு போயிட்டு வந்திடுவோமே என்று குவிந்தவர்கள் பலர். வாரந்தோறும் சன், கலைஞர் டி.விக்களில் புது நிகழ்ச்சியாக மந்திரமா? தந்திரமா மேஜிக் நிகழ்ச்சி ஒளி பரப்படுகிறது. சமீபத்தில் கூட நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே நேரத்தில் 1000 நிபுணர்கள் பங்கு கொண்டு மேஜிக் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அவைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு 40,000 பேர் கொள்ளவு உள்ள மாநாட்டு திடலில் 10 லட்சம் பேர் வந்து அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சியை பார்த்து எழுச்சி பெற்றதுதான் மந்திரா? தந்திரமா? நிகழ்ச்சியின் ஹைலைட்டான விசயம்!!!


அறிவியல் அரங்கம், வரலாற்று அரங்கம்

தமிழகத்தில் கண்காட்சி, பொருட்காட்சி என எங்க நடத்தப்பட்டாலும் அது சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மாநாட்டு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஒப்பந்த அடிப்படையில் (அதாவது பணம் கொடுத்துப் போடச் சொல்வது).

வரலாற்று அரங்கம் என்பது இஸ்லாமிய மார்க்கத்திற்கு தொண்டு செய்த தாபியீன்கள், தபோ தாபியீன்கள், இமாம்கள் இவர்களின் வரலாற்றைப் பற்றியது, மார்க்கத்தை அற்ப விலைக்கு விற்காமல் ...

மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவன் ஆகிய அல்லாஹ்விற்கே சொந்தமாகும் ... அல்குர்ஆன் 6:162.


என்ற இறைவசனத்தின்படி அர்பணித்து வாழ்ந்த அறிஞர்களின் வரிசையில் மார்க்த்தின் பெயரால் காசு பார்க்கும் ஒரு சுயநலவாதி, மார்க்க பேணுதலற்றவர், இஸ்லாத்தின் ஒற்றுமையை சிதைத்து பிளவாக்கி, பிரிவாக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவர், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற அமல்களில் அனைவருக்கும் எதிராக தனது கருத்தை வழுப்படுத்த நினைப்பவர், இவரின் பிறப்பு வருடமும், பெயரும் இந்த நூற்றாண்டில் தோன்றி அறிஞர்களின் வரிசையில் பதியப்பட்டுள்ளது. இது ஒரு சரித்திர மோசடியாகும், ஆரிய தந்திரமாகும், வெக்கக்கேடாகும்.


இன்னொரு அரங்கத்தில் பதவி ஆசைக்கு தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி படத்தையும், பேராசைக்கு காதர் முகைதீன் படத்தையும், இன்னும் 65 பெயர்களின் பட்டியலிட்டு இவர்கள் தவ்ஹீதை விட்டு தடம் புரண்டவர்கள் என அங்கு வரும் மக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். இது பலர் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் இப்பட்டியலில் உள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. காரணம் 2004 லேயே தான் அபூஜகீலைவிட மோசமானவன் என தனக்குத் தானே சான்றிதழ் கொடுத்த பின் அது பொய்யாகுமா என்ன? ஏதோ ஒரு ஹதீஸில் படித்த ஞாபகம், தஜ்ஜால் வருவான் இவர்களெல்லாம் சொர்க்கவாதிகள் என்பான் அவர்கள் நரகம் புகுவார்கள், இவர்களெல்லாம் நரகவாதிகள் என்பான் அனைவரும் சொர்க்கம் புகுவார்கள், இப்போ தெரியுதா அண்ணன் யாரென்று?


ஏகத்துவத்தை ஏற்ற எவரும் பழைய நிலைக்கு திரும்ப மாட்டார்கள், தான் தான் யோக்கியன் மகா யோக்கியன் என தன்னைத் தானே கூறிக்கொள்ளும் இவர்கள் இயக்கத்தின் பெயரால் பல கோடிகள் ளொள்ளை அடித்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் வசூலிக்கும் தெகாகைகள் எதுவும் (பித்ராவாகட்டும், ஜகாத்தாகட்டும்) முழுமையாக மக்களை சேர்வதில்லை. முக்கியமாக மைனர் குஞ்சுவிடம் ஒழுக்கமில்லை.

தொடர்ந்து 10 நாட்கள் ஓய்.கே மேன்ஸனில் பழனிப் பகுதியில் இருந்து வந்த யாஸ்மின் என்ற பெண்ணிடம் மகரந்த சேர்க்கை நடத்தியது ஊரறிந்த விசயம்.

அடுத்து தங்கி படிக்கும் தஃவா பெண்களிடமும் சில்மிசம்,

அடுத்து மதுரையைச் சேர்ந்த நந்தினி என்ற புதிதாக இஸ்லாத்திற்கு வந்த பெண்ணிடம் ரதி மீனா பஸ்ஸில் சல்லாபித்து சென்றதற்கு தக்க ஆதாரங்களுடன் பிடிப்பட்டு 38 நாட்கள் கட்சியை விட்டு நீக்கி, பின் அண்ணன் கேஸ் தம்பியின் கைவசம் ஆதாரத்துடன் மாட்ட பிறகு சமரசம் ஆகி இனி நமது அனைச்சரவையில் 'மைனர் குஞ்சு' என்ற சிறப்பு பெயருடன் இனி அவர் செய்யும் அனைத்து செயல்களும் அட்வான்ஸாக செலுத்தி விட்டதால், மைனர் குஞ்சுவை யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என்பது அண்ணனின் அன்பு கன்டிஷன்.


புனித கஃஅபா மாதிரி




42 அடி உயரமுள்ள கஃஅபாவின் மாதிரி மற்றும் மக்கமே இப்ராஹிம் மாடல்கள் வைக்கப்பட்டுள்ளது, இதை பலர் வலம் வந்து தொழுது முன் நின்று துஆ செய்த கூத்தும் நடந்த வண்ணம் இருந்தது. ஷிர்க்கை கண்டித்துப் போடப்பட்ட தவ்ஹீது எழுச்சி மாநாடு புதிய ஷிர்க்கை உருவாக்கியது இது முதல் நாளே வீசிய பலத்த காற்றில் சரிந்து பின் சரி செய்யப்பட்டது.

ஹஜ் செயல் முறை விளக்கத்திற்கு உருவாக்கப்பட்டதால் கஃஅபா சரி, எதிரில் மக்கமே இப்ராஹிம் சரி, சயீக்கு தண்ணீருக்காக மக்கள் அங்கும் இங்கும் தொங்கோட்டம் ஓடினார்கள் அதுவும் சரி, 10, 11ல் சைத்தானக்கு கல் எறிய வேண்டுமே அதுவும் பிற்பகல் தண்ணீருக்காக அலையவிட்ட சைத்தான்கள் மூன்று பேருக்கும் கல் எறியும் நிகழ்ச்சி நடைபெற்றது. சின்ன சைத்தான் மைனர் குஞ்சு, நடு சைத்தான் சம்சுல்லுஹா, பெரிய சைத்தான் TNPJ ஆகிய மூவருக்கும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த பெண்களால் இந்நிகழ்ச்சி நடந்தேறியது (அதாவது கடுமையாத் திட்டினார்கள்).

பசுமைக்கு பெயர் பெற்ற தஞ்சை மண்

10 வட்சம் மக்களுக்கான ஏற்பாடு உண்மையாக இருந்தால் விளம்பரம் மேற்கொண்ட 150 நாட்களும் தூங்கிவிட்டு மாநாடு துவங்க 4 நாட்களுக்கு முன்பாக 4 இடத்தில் தண்ணீருக்காக இராட்சத போர்கள் போடப்பட்டது. தண்ணீர் வந்துச்சு, ஆனா வரலை என திரைப்படங்களில் வரும் நகைச்சுவை போல் பதிலளித்தார்கள்.

உடனடி மாற்று ஏற்பாடு இல்லை, காலை 9.30 மணிக்கு மாநாடு துவக்கம், ஆனால் வெகு தூத்தில் இருந்து பயணத்தில் வந்த ஆண்களும், பெண்களும் விடிவதற்கு முன்பாகவே விடலுக்கு வரத்துவங்கி விட்டனர்.

வந்திறங்கியவர்களுக்கு ஓர் அதிர்ச்சி, மிகவும் பிரமாண்டமாக டிவியில் வர்ணிக்கப்பட்ட இடமா இது? பெரிய அளவில் மாநாட்டு பந்தல் என்று சொன்னார்கள்! இது என்ன சில ஆயிரம் பேர்கள் தான் அமரக்கூடிய இடத்தில்பல லட்சம் பேர்களை எப்படித் திணிப்பார்கள்? இன்னுமோர் அதிர்ச்சி கழிவறை சென்றவர்கள் பொன வேகத்தில் திரும்பி விடுகிறார்கள். ஒரு பைப்பிலும் தண்ணீர் வரவில்லை? எப்படி போவது? யாரிடம் கேட்பது? மாநாட்டு நிர்வாகிகள் ஒருவர் கூட அங்க இல்லை, அனைவரும் தஞ்சையில் ஏ.சி ரூமில் ஜோடியுடன் சங்கமித்து இருந்ததாக தகவல் வந்தது.

கூச்சல் குழப்பம் மாநாட்டு நிகழ்ச்சிக்கு முன்பாகவே துவங்கி விட்டது மக்கள் வர வர சல சலப்பும் அதிகமானது. பெண்கள் பட்ட சிரமம் சொல்லி மாளாது. தண்ணீர் பாட்டில் அதிக விலை கnhடுத்து வாங்கி அதில் கழிவறைக்கு போய் வ்நத கnhடுமையம் இங்கு தான் கடைபெற்றது. நேரம் ஆக ஆக முன் வந்தவர்கள் ஊரில் பின்னால் வந்து கொண்டிருப்பவர்களுக்கு செல் போன் மூலம் தகவல் கொடுத்து, யாரும் புறப்பட வேண்டாம் இங்கு அடிப்படை தேவைகள் நிறைவேற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்று சொல்ல இடையே வநடதவர்கள் உஷாராகி அருகில் உள்ள ஊhகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி காழல தேவைகளை முடித்து கொண்டு மாநாட்டு திடலை வ்நதடைந்தார்கள். மாநாட்டின் நிர்வாகிகள் அடுத்தடுத்து திடலில் வந்து இறங்கினார்கள், ஆனாலும் முகத்தில் ஈயாடவில்லை. எப்பொது ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார்கள். ஒரு வழியாக தொண்டரணி ரோட்டில் இருந்து மூன்று அடுக்காக நடந்து வர முன்னால் TNPJ வழிநடத்தி மாநாட்டு மேடைக்கே அழைத்துச் சொன்றார் படு ஜோக்காக இருந்தது.

ஒரு வழியாக நிகழ்ச்சி ஆரம்பமானது, அதை யார் காது கொடுத்து கேட்டா? ஒரே சந்தை கடை சத்தமாக குழந்தைகள் அலறலும், பெண்கள் வந்த கதை, போன கதை பேசுதும் ஒரே சலசலப்பு தான். நேரம் ஆக ஆக மேடையில் பயானுக்குப் பதிலாக காணாமல் போன குழந்தைகள்ப் பற்றிய அறிவிப்பு அஃஅபா மாடலில் மக்களின் மண்டியிடுவதும், சுற்றி வருவதும், முத்தமிடுவதும் தவறு என அறிவிப்பு செய்வதற்கே அன்றைய தினம் சரியாக இருந்தது.

போலீஸ் உயர் அதிகாரி சொன்னாராம் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டிருக்கிறது, முதலில் இங்க வந்தவர்களை போகச் சொல்லுங்கள், இல்லாவிட்டால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என பலமுறை எச்சரித்தாராம், அதன் பின் இவர்கள் அறிவிப்பு செய்த பின்னே பலர் ஊர் திரும்பினராம், கேட்கிறவன் கேனையானாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும் என்பார்கள்.

அந்த உயர் அதிகாரி TNPJ மையும், மைனர் குஞ்சுவையும் கூப்பிட்டு கடுமையாக எச்சரித்தது இதுதான்.

குண்டி கழுவக் கூட தண்ணீர் இல்லாமல் என்ன மாநாடு நடத்துகிறீர்கள்? மக்கள் இந்த வெயிலில் படுகிற கஷ்டம் என்னாலாயே தாங்க முடியல, எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏதாவது சட்ட பிரச்சனையானால் நான் ஒன்றும் செய்ய முடியாது, இந்த கடும் வெயிலிலும் உஷ்ண காற்றிலும் தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள், முதலில் மாநாட்டை இன்றோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.



தண்ணீர் இல்லாத காரணத்தால் சில நூறு பேர்கள் மட்டுமே தொழுதார்கள். மறுநாள் சுபுஹூவிலும் இதே நிலைதான்.

இன்றாவது நிகழ்ச்சிகள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தவ்ஹீது எழுச்சி பற்றி பேச வேண்டிய மேடையில் தமுமுக அப்படி, விடியல் இப்படி, சுன்னத் ஜமாஅத் அப்படி என அனைத்து இயக்கங்களையும் பிராண்டுவதிலேயே போனதே தவிர உருப்படியான பயான் ஏதும் இல்லை.



ஏதோ ஒரு கொள்ளை கூட்டத்தினரிடம் பணத்தை பறி கொடுத்து விட்டு வீடு திரும்பிய சோகம் போல அனைத்து மக்களிடமும் தெரிந்தது.

ஆண்களும்பெண்களும் தனித்தனி இடவசதி என பொய் சொல்லி அழைத்திருக்கிறார்கள். ஆன்களும் பெண்களும் கலந்தே பல இடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அரங்கத்துக்க செல்லும் பெண்களிடம் இடி ராஜாக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இதை 15.05.2008 அண்ணனின் கேள்வி நேரத்தில் டி.எஸ்.எஸ் மணியை பேட்டி கண்ட மைனர் குஞ்சுவிற்கு அளித்த பதிலில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக இருந்தார்கள். இவ்வளவு நாளும் பெண்களுக்கு உரிமைகள் இஸ்லாதம்தில் பறிக்கப்படுவதாகச் சொன்னார்கள். நான் பார்த்த அனதை;து இடங்களிலும் சுதந்திரமாக இரண்டரக் கலந்து இருந்தார்கள். (போக போக TNPJ புண்ணியத்தில் புர்கா விற்பனைக்கெல்லாம் ஆப்புதான்) இது ஏகத்துவ எழுச்சி மாநாடா? நிச்சயமாக இல்லை. அகம்பாவத்தில் உருவான மாநாடு. இவர்களின் பேச்சில் ஏமாந்த மக்களுக்கு அறிவு புகட்டிய மாநாடு. ஏகத்துவ எழுச்சி என்றால் பரகத் போன்ற நன்மைகள் அள்ளி தரக் கூடியது, இதை நடத்திய மாக்களுக்கு பரியவில்லை.

முன்பெல்லாம் பரக்கத் பற்றி அழகாக சொல்லும் அழகப்பனுக்கு இதோ ஒரு டிப்ஸ்! தவ்ஹீது எழுச்சி என்பது வராத எண்ணிக்கையை வந்ததாக காட்டி பிரமாண்டப் படுத்துவது எழுச்சியல்ல.

சத்தியச்தை மட்டுமே சொன்ன மாநாடுகளை கடந்து வந்ததை மறந்து புலம்புகிறார். இதற்கு முன் மதுரையில் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் மாநாடு நடந்ததே அதில் பரகத் அதிகம். அதற்கு முன் அதே மதுரையில் முழுமையாக மாநாடு ஏற்பாடுகள் முடிந்து அனைத்து மக்களும் குழுமிய நேரத்தில் தடையாகி நின்றதே, இதைவிட அதில் பரகத் அதிகம். அதற்கு முன்பாக 1988ல் நடைபெற்ற நாகூர் மாநாடு சரித்திரத்தில் பதிய வேண்டியது. மற்றவைகளை விட அதில் பரகத் பன்மடங்கு. இவை அனைத்தையும் விட பரகத் பன்மடங்கு நிறைந்த மாநாடுகள் அனைவரும் ஒன்றிணைந்து திருச்சியில் 1985 மற்றும் 1987ல் நடத்திய மாநாடுகளாகும், அவைதான் தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சியை ஏற்படுத்திய மாநாடுகள், அவற்றில் கலந்து கொண்ட அனைவரும் இஸ்லாமிய பிரச்சாரர்களாக மாறியுள்ளனர்.

மீடியாக்கள் மூலம் தவ்ஹீது பெயரை சொல்லி பொய் பிரச்சாரம் செய்வதை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

அன்பு சகோதர, சகோதரிகளே! வெளிநாட்டில் தன் இரத்ததை சிந்தி சம்பாதிக்கும் அன்பர்களே!! சற்று சிந்தியுங்கள், பி.ஜேயின் வார்த்தை ஜாலத்திற்கு மயங்காதீர்கள். இவர்கள் மார்க்கத்தின் பெயரால் கொள்ளை அடிப்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வே நேர்வழி காட்டப் போதுமானவன்.



இப்படிக்கு
சேக் அப்துல்லாஹ்
திருவல்லிக்கேணி, சென்னை-05

1 comment:

Anonymous said...

பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) எனபவரின் யோக்கியதையையே புரிய முடியாத இவர்களுக்கு சத்தியம் எது? அசத்தியம் எது? என்ற விளக்கம் எப்படி புரிந்து கொள்ள முடியும். மாநாடு பற்றிய விளம்பரம் செய்தவதில் மாதக்கணக்கில் கவனம் செலுத்திய இவர்கள் குறைந்த பட்சம் 15 நாளாவது மாநாட்டு அரங்கத்திலே கவனம் செலுத்தியிருக்கலாம். உண்மையிலேயே பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) மிகவும் புத்திசாலி மட்டுமல்ல சாமார்த்தியசாலியும் கூட. எந்த அளவுக்கு தொண்டர்களை முட்டாளாக்க முடியுமோ அந்த அளவுக்கு முட்டாளாக்கி வைத்திருக்கிறார். ததஜ தொண்டர்கள் அடிமட்ட மடையர்கள் என்பதை வெளியிலிருந்து யாரும் நிருபிக்க வேண்டிய அவசியமில்லை அவ்வப்போது அவர்களே (ததஜ தொண்டர்கள்) 'அடிமட்ட மடையர்கள்' என்று நிருபித்துக்கொண்டுவருகிறார்கள்.

மற்றவர்களுக்கெல்லம் கணக்கு தெரியாது இவர்களுக்கு மட்டும்தான் கணக்கு தெரியும் என்கிற நினைப்பு இவர்களுக்கு. தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களும் (6 அல்லது 7 கோடி மக்களும் மத வேறுபாடின்றி) வல்லம் மாநாட்டிலே இருந்தார்கள், அன்றைய தினம் வல்லம் தவிர தமிழகத்தின் மற்றப்பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லை, அரசியல்வாதிகளுக்கும் மற்ற அமைப்பு தலைவர்களுக்கும் மாநாட்டு அழைப்பு கொடுக்கததால் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனிமையில் கோட்டையில் இருந்து என்ன செய்வது என்று நினைத்து அன்றைய தினம் டெல்லிக்குப்போய்விட்டார் என்று பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) சொன்னாலும் எந்தவித மறுப்புமின்றி நம்பி, அதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அவர்கள் 'அடிமட்ட மடையர்கள்' என்று நிருபித்துக்கொள்ள ததஜ தொண்டர்கள் தயார்.

எப்படிப்பட்ட குறைகள்தான் மாநாட்டிலே இருந்தாலும், ததஜ தொண்டர்களின் குடும்பப்பெண்கள் மாநாட்டிலே இயற்கை தேவைகளை நிறைவுசெய்வதில் எப்படிப்பட்ட கஷ்டத்தை அனுபவித்திருந்தாலும், நாகூர் தர்ஹா குளத்திலே பெண்கள் குளிப்பதை தரங்கெட்ட மனிதர்கள் பார்த்து ரசிப்பதைப்போல ததஜ தொண்டர்களின் குடும்பப்பெண்கள் ததஜ தொண்டர்களின் கண் முன்னாலேயே அந்நிய ஆடவர்களால் ரசித்து இடிக்கப்படுவதைப்பார்த்தும், ஊர்வலம், ஆர்பாட்டகோஷம் என்று சொல்லி ததஜ தொண்டர்களின் கண் முன்னாலேயே அவர்களின் மனைவிகள் அந்நிய ஆடவர்களால் இழுக்கப்படுவதும், அவர்களின் மனைவிகள் இடுப்பை - அவர்கள் விடும் குரல் சத்தத்தை ரசிப்பதும் வெளிப்படையாக தெரிந்தாலும் இவை நம் ஷரிஅத் சட்டத்திலே இல்லையே என்ற விபரம் அவர்களுக்கு இல்லாததால் அது பற்றிய அபாயம் அவர்களுக்கு தெரியவில்லை. இது பற்றிய ஷரிஅத் சட்டத்தை பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) சொல்லித்தரவில்லை. இது பற்றிய ஷரிஅத் சட்டத்தை சொல்லிவிட்டால் கூட்டம் காண்பிக்க முடியாது என்பதை பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) தெளிவாக உணர்ந்திருப்பதால் சொல்லிக்கொடுக்கவில்லை. ததஜ தவிர்த்த மற்ற தமிழக முஸ்லிம்கள் அந்தோ பரிதாபம் என்று நம் சமுதாயப்பெண்களா இவர்கள் - மேற்கத்திய கலாச்சரத்தைவிட மேற்கத்திய ஐரோப்பிய பெண்களைவிட கேவலமாக போய்விட்டார்களே, கணவனுக்கு மட்டுமே (நான்கு சுவருக்கு மத்தியில்) காட்டவேண்டிய உடல் அழகை கணவன் முன்னாலேயே வீதியில் வந்து காட்டுகிறார்களே, கட்டிய மனைவிக்கு முன்னாலே அடுத்தவளின் இடுப்பை பார்க்கக்கூடிய அளவிற்கு தரங்கெட்டுவிட்டார்களே என்று நொந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ததஜ தொண்டர்களின் கருத்தோ எப்படியிருக்கிறது என்றால் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய விழிப்புணர்வு என்கிறார்கள். இது விழிப்புணர்வு என்றால் தர்ஹாவிலே ஆணும் பெண்ணும் கலந்து ஜியாரத் செய்கிறார்களல்லவா அதுவும் விழிப்புணர்வுதானே.

மக்காவில் மட்டும் ஆணும் பெண்ணும் கலந்து இபாதத் செய்யவில்லையா என்று இவர்கள் கேட்கலாம் ஏன் என்றால் இவர்கள் முட்டாள்கள்தானே நிச்சயம் கேட்பார்கள். அப்படி இவர்கள் கேட்டால் மற்ற இடங்களிலும் ஆணும் பெண்ணும் கலந்து இபாதத் செய்ய குர்ஆன்-ஹதிஸ் ஆதாரம் கேளுங்கள். அப்படி அவர்கள் ஆதாரம் கொடுத்தால் தர்ஹாவிலே ஆணும் பெண்ணும் கலந்து ஜியாரத் செய்கிறார்களல்லவா அதுவும் கூடும் என்றாகிவிடும். அல்லாஹ் நம் சமுதாயத்தை காப்பாற்றுவானாக.

முகமது இலியாஸ்
சென்னை