Friday, June 27, 2008

லால்பேட்டையில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹத்தம் செய்யப்பட்டது



லால்பேட்டை ஜூன் 27:
இன்று லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜிதில் ஜும்ஆ பயானுக்கு பின் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு துஆ செய்யப்பட்டது. ஜாமிஆ மன்பவுல் அன்வார் துணை முதல்வர் மொளலவி ஹபிழ் A. அல்ஹாஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் மறைந்த தலைவரின் சேவையை நினவகூர்ந்து துஆ செய்தார்கள் இதில் ஆயிரக்கணக்கனோர் பங்கேற்று அண்னாரின் மஃபித்திற்க்காக துஆ செய்தார்கள்.





மெயின்ரோடு பள்ளிவாசலில் துஆ செய்யப்பட்டது....





லால்பேட்டை ஜூன் 27:
இன்று லால்பேட்டை மெயின்ரோடு பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹத்தம் செய்யப்பட்டது. ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மொளலவி முப்தி, S.A. அப்துர் ரப் ஹஜ்ரத். ஜாமிஆ ம்ன்பவுல் அன்வார் துணை முதல்வர் மொளலவி ஹபிழ் அல்ஹாஜ், A. நூருல் அமீன் ஹஜ்ரத். பேராசிரியர் அப்துல் அலி ஹஜ்ரத். மவட்ட முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் S.A.அப்துல் கப்பார். நகர தலைவர் அல்ஹாஜ், K.A.முஹம்மது. செயலாளர் M.H.முஹம்மது ஆசிப். பொருலாளர்,A.M. ஜாபர். மாநில மாணவர் அணி அமைப்பாளர் A.S. அப்துல் ரஹ்மான். நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அப்துல் காதர். முஹம்மது பாருக். மஸ்ஊத் அஹ்மத். முஹம்மது தையூப். மர்ஜுக் அஹ்மத். மற்றும் ஜமத்தர்கள் கலந்துக்கொன்டு மறைந்த தலைவரின் சேவையை நினவு கூர்ந்து அண்னாரின் மஃபித்திற்க்காக துஆ செய்தார்கள்.





No comments: