Wednesday, May 14, 2008

வல்லத்தில் கட்டப்பட்ட "காபா" வும் முதல் பொருளாதார குற்றச்சாட்டும்

வல்லத்தில் பி.ஜே கட்டிய "காபா"


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தவ்ஹீத் எழுச்சி மாநாடு என்ற பெயரில் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் நடத்தப்பட்ட "தவ்ஹீத் திருவிழா" செய்திகளையும் அதில் கூடிய "10 லட்சம்" பேரையும் இன்னும் "100 ஏக்கர் பந்தல்" போடப்பட்டதையும் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டோம். மக்கள் வாசித்திருப்பீர்கள்.
எப்போதும் போல தற்போது இந்த கூட்டத்தின் மேல் மாநாட்டுக்காக "100 ஏக்கரில் பந்தல்" போடனும் தங்கும் வசதி, "10 லட்சம்" பேருக்கு வசதிகள் என கதையளக்கப்பட்டு கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என முதல் பொருளாதார குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இதை சில சகோதரர்கள் எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்கள் அதை மக்கள் பார்ரவைக்காக தருகின்றோம். (இது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது எமக்கு)
மாநாட்டில் தவ்ஹீத் எழுச்சி என்ற பெயரில் நடந்த அத்தனை அநாச்சாரங்களும் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சா அல்லாஹ் இறைவன் நாடினால் கூடிய விரைவில் இம்மாநாட்டில் உண்மையில் நடந்த "தவஹீத் எழுச்சி" ஆதாரங்களுடன் காட்டப்படும்.
ஆம்!! குதிரையில் தவ்ஹீத் எழுச்சி வீர வீராங்கனைகளின் சூத்தை பிடித்து ஏற்றியதில் இருந்து ஆனும் பென்னும் கலந்து கடலை போட்டது வரை இன்னும் மாநாட்டு பந்தலின் பின்புறம் நடந்த தவ்ஹீத் எழுச்சியால் தீவைத்து கொழுத்தப்பட்டது வரை அனைத்து புகைப்படங்களும் வெளியிடப்படும் காத்திருங்கள். முதலில் எழுச்சி பெற்றவர்கள் தங்கள் பகுதியை முடிக்கட்டும் "எழுச்சியின் மறுபகுதி" நம்மாள் வெளியிடப்படும்.
யார் மேல் உள்ள காழப்புணர்ச்சியானலுமத் இது வெளியிடப்படவில்லை, நடந்த சம்பவங்களின் முழு பரிமானத்தை மக்கள் தெறிய வேண்டும் என்பதற்காக மட்டும் வெளியிடப்படுகின்றது. பி.ஜே மற்றும் பாக்கர் கும்பல் மாநாட்டு மேடையில் குற்றம் சாட்டியது போன்று முக்கியமாக இந்த தளம் தமுமுக வால் நடத்தப்படவில்லை இன்னும் எமக்கும் எந்த அமைப்புகளுக்கும் தொடர்பும் இல்லை.
*****************************************************
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும்....

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு .....

நான் கடையநல்லூரைச் சார்ந்தவன் . தெஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்.
தாங்கள் மாநாடு பற்றி தங்கள் இணையதளத்தில் வெளியிட்ட சில தகவல்களை கண்டேன்.

குறைகளை மட்டும் சுட்டிக்காட்டிய தாங்கள் ... நிறைகளையும் காட்டியிருக்கலாம் ....

நீங்கள் கூறிய தவறுகள் உண்மையானால் கண்டிக்கக் கூடியவையே...

மேலும் எங்கள் ஊரில் நாங்கள் மாநாட்டுக்காக வசூல் செய்த தொகை சுமார் 3 லட்சம் ரூபாய் (உள்ளுர் வசூல் மட்டும்)

எங்கள் அமைப்பின் கடையநல்லூர் கிளை மூலம் தனியாக ரசீது புக் தயார் செய்து சுமார் 13 லட்சம் ரூபாய் வரை வெளி நாட்டிலிருந்து வசூல் வந்தது . இப்பணம் எங்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஸைபுல்லா காஜா ஹஸரத் அவர்களுக்கு உண்டியல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதை அறிந்த என் போன்ற மூன்று சகோதரர்கள் அவர்களிடம் தலைமைக்கு இந்தப்பணத்தை அனுப்பிவிட்டீர்களா எனக்கேட்டால் இந்தப்பணம் தனியாக மஸ்ஜிதுல் முபாரக் கோர்ட் செலவுக்காக வைக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே நிpர்வாகக் குழு கூட்டத்தில் கூறியபடி இதுவரை மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி செலவுக்காக செலவுசெய்த 26 லட்சத்தில் 6 லட்சம் கடன் உள்ளது எனவும் .

மாநாட்டு பந்தலின் முழு தோற்றம்

(இது மாநாடு முடிந்தபின் எடுக்கப்பட்டதல்ல இரன்டாம் நாள் பகலில் எடுக்கப்பட்டது. முதல் நாள் மாலை 3.00 மணிக்கு மேல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதாவது மறைக்கப்பட்ட மறுபகுதி இனிமேல் வெளியிடப்படும்)


இதில் பேட்டையை சார்ந்த பாவா அவர்களுக்கு 4 லட்சம் கொடுத்கஉள்ளதாகவும் கூறினார்கள். மாநாட்டிற்காக மட்டும் நம் கடையநல்லூர் சகோதரர்கள் வசூல் செய்து அனுப்பிய பணத்தை இப்படி செய்யாமலிருக்கலாமே என நாசூக்காக கூறியும் ஹஸரத் அவர்கள் தட்டிக்கழித்துவிட்டு 3 நாட்களுக்கு முன்னமே மாநாட்டிற்கு சென்று விட்;டார்கள். மாநாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து வந்த ரியாத் சகோதரர் ரியாத்திலும், தம்மாமிலும் , வசூல் செய்த ரசீது புக்கின் அடிக்கட்டையை எங்களிடம் ஒப்படைத்து விட்டார். ஹஸரத் அவர்களிடம் மாநாட்டில் வைத்து கொடுத்துவிடலாம் என நினைத்து வந்தால் மாநாட்டில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மாநில நிர்வாகிகள் யாரையும் சந்திக்க முடியவில்லை. முதல்நாளே நாங்கள் பெறும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்.

மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட அரசு பேருந்துக்காக முன்பணமாக சுமார் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டது . ஆனால் மாநாட்டுக்காக புறப்படும் நேரத்தில் பஸ்கள் எதுவுமே வரவில்லை. வாகனங்களுக்காக டிக்கட் வாங்கிய நம் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த பணம் 150000 ஆயிரம் மீதி கையிருப்பு உள்ளது.


வஸ்ஸலாம்.

கலந்தர் மைதின்

மஜீத்

ரபீக்

From: EXSI XC <misiexsi@yahoo.co.in>Date: May 13, 2008 2:20 PMSubject: Re: salamTo: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>

தகவல் நன்றி : திரு.பஸ்லுல் இலாஹி அவர்கள்

2 comments:

த மு மு க said...

assalaamu alaikkum
we are expected to vallam "vandavaalam"

TMMK ENANGUDI

Anonymous said...

-----------------------------------
காபா செட்டை சுற்றி பென்கள் கட்டுப்பாடில்லாமல் முத்தமிடுவதும் தவாப் செய்வதுமாக இருந்தனர் இது மாபெரும் பாவமான செயலாகும்.
-----------------------------------

மேலே குறிப்பிட்டது உண்மையாக இருந்தால் உலகத்தில் யாருமே கற்றுத்தராத இந்த அநாச்சாரத்தை தவ்ஹீத் பெயரில் பி.ஜெ கற்றுக்கொடுத்ததை நினைத்தால் மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது.