Friday, April 11, 2008

துபாயில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் வாரந்தோறும் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் முதல் மஃரிப் வரை பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு பெண் ஆலிமா ஹிஸானா ஸமீரா கைறியா அஜீஸ் ரஹ்மான் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

தாய்மார்களும், சகோதரிகளும் கலந்தி சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments: