Monday, March 31, 2008

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி


கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் யு.கே.ஜியில் முதலிடம் பெற்ற பாத்திமா ரீஸ்மாவுக்கு ஆண்டுவிழாவில் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

இவரது தந்தை ஹமீது யாசின் துபாய் ஈடிஏ ஜீனத் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மேலும் இவர் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

ஹமீது யாசின் தந்தை கீழக்கரை தினகரன் செய்தியாளராவார்.

No comments: