தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சங்கரன்கோவில் கலைஞர் சாலையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 24.02.2008 அன்று நடைபெற்றது.
இப்பொதுக் குழுவை மாநில துனைச் செயளாலர் எஸ்.மைதீன் சேட்கான் தலைமை ஏற்று நடத்தினார். இதில் மாவட்ட தலைவர் பாளை ரஃபீக், மாவட்ட செயளாலர் ஐ.உஸ்மான் கான், மாவட்ட பொருளாலர் புளியங்குடி செய்யது அலி, மாவட்ட துனை தலைவர் மைதீன் பாரூக், மாவட்ட துனை செயளாலர்கள் மெளலவி மிஸ்பாஹி, மீரான் மைதீன், அன்சர், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர மற்றும் கஜளைக் கழக நிர்வாகிகளுடன் தலைகைம் கழக பேச்சாளர் மெளலவி காசீம் பிர்தெளசி ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானங்களை வாசிப்பதற்று கீழே சொடுக்கவும். .
நெல்லை பொதுக்குழு தீர்மானம் பக்கம்-01
.
நெல்லை பொதுக்குழு தீர்மானம் பக்கம்-02
Tuesday, February 26, 2008
நெல்லை தமுமுக பொதுக்குழு தீர்மானங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment