Monday, January 14, 2008

மோடி எனும் பேடிக்கெதிராக ஒன்று திரன்ட தமிழ் சமூகம்

மேடையில் தமிழ் சமூக தலைவர்கள்

ஜனவரி 14, 2008 அன்று மனித குலத்திற்கே அவமான சின்னம்... அசிங்கமான ரத்த வெறி பிடித்த ஓநாய்... நரேந்திர மோடியை... ஜாதி வெறி பிடித்த ஜெயலலிதா வரவேற்று விருந்தளிக்க அந்த மதவெறி பிடித்த நாய் மோடி மலம் துடைக்குமளவுக்கு கூட யாரும் மதிக்காத பத்திரிகையான துக்ளக்கை நடத்து பார்ப்பனத் தீவிரவாதி சோ என்ற மதவெறியனின் விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வந்தான்.

தீவிரவாதி மோடிக்கெதிராக ஒன்றுபட்ட சமுதாயம்

பார்ப்பன பயங்கரவாதி மோடிக்கு அமெரிக்க கைக்கூலி "சோ"வும் இஸ்லாமிய இயக்கம் என தனை அழைத்துக்கொள்ளும் பி.ஜே என்ற கிரிமினல் தலைமையிலான விபச்சாரக் கூட்டம் த.த.ஜ அங்கம் வகிக்கும் கூட்டணியின் பாசிசத் தலைவி ஜெயாவும் அமோக வரவேற்பு அளித்தனர். அன்று மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழர் தலைவர் காமராசர் பெயரை கொண்டுள்ள அரங்கத்தை அளித்து இந்த விஷ ஜந்துக்களின்... கொலை வெறியாட்டத்திற்கு... மானங்கெட்ட காங்கிரஸ்காரன் மாமா வேலை பார்த்தான்.

தீவிரவாதி மோடிக்கெதிராக ஒன்றுபட்ட சமுதாயம்

காங்கிரஸ்காரனையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் பாசிச ஜெயாவோடு கூட்டணியில் உள்ள த.த.ஜ என்ற இந்த விபச்சார கும்பலின் சமுதாய அக்கரையை பாரீர்!! மொத்த தமிழகமும் இன்று சென்னையில் காமராசர் அரங்கிற்கு முன் திரன்டு இன்று வரும் மோடிக்கு எதிராக தைரியமாக, ஒற்றுமையாக, அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றினைந்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகையில் இந்த விபச்சார கும்பல் ஒரு வாரத்திற்கு முன்னமே கண்துடைப்பு நாடகம் நடத்தியதாம்!! இந்த...தே....பயல் எல்லாம் ஒரு சமுதாய தலைனா? இவன் பின்னால் திரியும் கூட்டத்தினரை செருப்பால் அடிக்க வேண்டாமா? ஏண்டா மானங்கெட்ட மடையர்காளா...ரோஷம்..மானம் ஏதாவது இருந்தால் நீங்கள் இவன் பின்னால் போவீர்களா? இன்று வரை தான் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி விட்டதாகவும், த.த.ஜ அமைப்புக்கும் பாசிச தலைவி ஜெயலலிதாவின் கூட்டணிக்கும் எந்த தொடர்பும், உரவும் இல்லையென்று அறிவிக்க தைரியமில்லாத, புறம்போக்கு, சமுதாயப் புல்லுருவி..மோடியை விட் மஹா அயோக்கியன் பி.ஜே யின் பின்னால் செல்லும் மாக்கூட்டங்களே ...இனியாவது சிந்தித்து தெளிவு பெறுங்கள்.

போராட்ட களத்தில் சமுதாயத் தோழர்கள்


ஆனால் இந்த பித்தாளட்டக்காரனையும் இவன் பின்னால் திரியும் மானங்கெட்ட மூலை மழுங்கிய விபச்சாரக் கூட்டததினையும் புறந்தள்ளிய தமிழக முஸ்லிம்கள், த.மு.மு.க, மனித நீதிப் பாசறை, மு.லீக் என அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து தமிழர் அமைப்புக்களான திரிவிடர் கழகம், மக்கள் கலை இலக்கிய கழகம், விடுதலைச் சிறுத்தைகள் என ஒட்டுமொத்த தமிழனத்தையும் ஒருங்கினைத்து மாணமுள்ள மனிதர்களாக..தமிழர்களாக தலை நிமிர்ந்து நின்று தடையை மீறி ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை தெறிவித்து கைதாகி சிறை சென்றனர் தமிழகத்தின் வீர வேங்கைகளான..த.மு.மு.க..மனித நீதிப்பாசறை, லீக், விடுதலைச் சிறுத்தைகள், ம.க.இ.க வின் விடுதலை வேங்கைகள்.

இயக்க பேதம் இல்லாமல் சிறை செல்லும் வேங்கைகள்

மானங்கெட்ட ஜாதி வெறி பிடித்த ஜெயலலிதாவிற்கும், பார்ப்பன தீவிரவாதி சோவிற்கும் இவர்களை நம்பி வந்து அவமானப்பட்ட மனித குல விரோதி மோடிக்கும் இன்று நடைபெற்ற போராட்டம் ஒரு பலத்த சாட்டையடி. தமிழகத்தில் இவர்களது "மத வெறி" செல்லுபடியாகாது என்ற செய்தியும், இந்து தீவிரவாதம் என்று வரும்போது ஒட்டுமொத்த தமிழகமும் அதற்கெதிராக ஒன்று திரன்டு போர் செய்யும் என்ற பலமான செய்தியும் இன்றைய போராட்டத்தின் மூலம் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளன.

கூட்டம்..கூட்டமாக..சிறை செல்லும் தோழர்கள்

மானம்... சூடு... சொரனையோடு... அறிவையும் இழந்து சில சுயநலம் பிடித்த ஏமாற்று தலைவனான பி.ஜே பின்னால் செலலும் அறிவற்ற சமுதாயமே இனியாவது விழித்துக்கொள்.

ரத்தவெறி பிடித்த பிடித்த மோடி... போன்ற பேடிகளையும்... ஜாதி வெறி பிடித்தலையும்... ஜெ... சோ... இல.கணேசன் போன்ற காட்டுமிராண்டிகளையும்... செருப்பால் அடித்து விரட்ட ஒட்டுமொத்த சமுதாயமும் திரன்டு நின்றபோது உன்னை மட்டும் உன்தலைவன் ஊமையாக்கி ஒடுக்கி வைத்திருந்தது ஏன்? சிந்தித்துப்பார்!! சமுதாய அக்கறை உண்மையில் இருந்திருந்தால் மனித நீதிப் பாசறை முதற்கொண்டு ஓரணியில் நின்று இன்று போராடிய போது உன்னை மட்டும் பெட்டையாக்கி வேடிக்கை பார்க்க வைத்தானு உன் தலைவன் பி.ஜே அது ஏன்?

உண்மையில் எதிர்ப்பை காண்பித்த வீரியமிக்க போராட்டம் என்பது இன்று நடந்ததா அல்லது உனது வீரியம் இன்று வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் பாசிசத தலைவி ஜெயாவிடம் தான் அடிமைப்பட்டு கிடப்பது வெளியே தெறியக் கூடாது என்பதற்காகவும், சமுதாயத்தை பிளவு படுத்தி பலகீனப்படுத்தும் முயற்சியாகவும் உணது தலைவன் பி.ஜே தான் வராது உன்னை கொண்டு மாத்திரம் கண்கட்டு வித்தையாக நடத்திக் காட்டினானே எதற்கும் உதவாத ஒரு போராட்டம்..யாரும் வராத ஒரு தேதியில்...அதுவா..சிந்தித்துப்பார்..அன்று ஊருக்கு ஊர் அவ்வளவு காசு செலவளித்து சமுதாயத்தை ரோட்டில் நிற்க வைத்து நாயைப்போல் கத்த விட்டானே உன் தலைவன் பி.ஜே அதன் பயன் என்ன? என்றாவது சிந்தித்தது உண்டா?

நீங்கள் அனைவரும் இன்று ஒன்றுபட்ட சமுதாயமாக போராடிய இந்தக்கூட்டத்தின் பின்னால் நின்று போராடியிருந்தால் சமுதாயத்தின் பலம் இன்னும் வலிமையாக காட்டப்பட்டிருக்கும் அல்லவா? நீ அன்று நாய் போல் ரோட்டில் நின்று கத்தினாயே..எதற்காக அன்று என்ன மோடியோ இல்லை மோடியின் வாப்பாவோ வந்தானா? யாருக்கு உன் எதிர்ப்பை காட்டினாய்..நாய்கள் கூட சிந்திக்கின்றன..நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

பாசிசத்தின் இரகசியக் காதலன் பி.ஜே எனும் அயோக்கியனால் நடத்தப்படும் இந்த விபச்சாரக்கூட்டமான த.த.ஜ வை விட்டு விலகி ஒன்று பட்ட சமுதாயமாக ஒருவாக முயற்சி செய்யுங்கள். இறைவன் உங்களை நேர் வழி படுத்தட்டும்.

1 comment:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அன்பின் சகோதரர்களே! எமது சமுதாயத்தினருக்கு இப்பேர்பட்ட இயக்கம் (த.த.ஜ) தேவைதானா? இவர்களின் வழியில் சென்று நம்மக்களை மேலும் சீரழிக்காதீர்கள். அல்லாஹ்வின் சாபம் கொள்ளாதீர்கள். அக்கூட்டத்தினரைவிட்டும் விலகிகொள்ளுங்கள். எம் சமுதாய மக்களின் சாபம் அவர்களைச் சென்றடையட்டும்.
பாவிகளே உங்களின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!. நன்றி : தமிழ் முஸ்லீம்.Riyadh