Wednesday, November 21, 2007

நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு தமுமுக அழைக்கின்றது


தமிழக முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெறிவிக்க மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாடு ஒன்றை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் "தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்" நடத்த இருக்கின்றது.

இம்மாநாட்டிற்காக தமிழகமெங்கும் இருந்து முஸ்லிம்களை சாரை சாரையாக அணி திரன்டு வாரீர் வாரீர் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அழைக்கின்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கோவை மாநகர கிளைகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பு போஸ்ட்டர்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

No comments: