Sunday, November 04, 2007

பாரத் மாதா கீ.......அடத்தூ! போடாங்.........!

பாரத் மாதா கீ.......அடத்தூ! போடாங்..........!

பாரத் மாதா கீ ஜே!

"இந்தியத் தாய்க்கு விஜயம்!"


இந்திய மண்ணை தாய்க்கு-தாய்மைக்கு நிகராக நேசிக்க வேண்டும் என்பதே இதன் மூலம் கூற வரும் கருத்தாகும்.

அதாவது அன்புக்கு இலக்கணமான தாய்மைப் பண்பு கொண்ட பெண்ணை-தாயை உயிராக நேசிப்பதுப் போன்று, பிறந்த மண்ணான இந்தியாவை நேசிக்க வேண்டும் என்பதாகும்.

இவ்வுலக நிலைநிற்பிற்குக் காரணமான தாய்மையை-தாயை-பெண்ணைப் போற்ற வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும், மதிக்க வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும் என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்காது.

எனவே தான், ஒவ்வொருவரும் தாயின் மீது உயிரை வைத்திருப்பதுப் போன்று பிறந்த மண்ணையும் நேசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியாவை தாய்க்கு உவமானப்படுத்தி, "பாரத் மாதா கி ஜே" என்கின்றனர்.

பிறந்த மண்ணை/இந்தியாவை நேசிக்கும் எவரும் இந்தச் சொல்லை மனப்பூர்வமாக, ஆவேசத்துடன் கூறுவர். நமக்கு இரத்தத்தை உணவாகத் தந்து ஈன்றெடுத்த நம் தாயை-பெண்ணை உயிராகவே மதிக்கின்றோம் - எனவே நாம் கூறுவோம்; கூறுகின்றோம் - பாரத் மாதா கி ஜே!.

ஆனால், இந்தியாவில் இந்த வார்த்தையைக் கடந்த 60 ஆண்டுகளாக மொத்த குத்தகைக்கு ஒரு கூட்டம் எடுத்துக் கொண்டுள்ளது. சொல்லாமலே யார் எனப் புரிந்திருக்கும்.

ஆம், கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளான பாஜக வெறியர்களுக்கு மட்டும் பட்டாப் போட்டு எழுதிக் கொடுக்கப்பட்ட தேசபக்தியின் அடையாடள வாசகம் தான் மேற்சொன்ன "பாரத் மாதா கி ஜே!".

இதன் மூலம் இந்தச் சொறி நாய்கள்(நாய்கள் என்னை மன்னிக்க!) கூற வரும் கருத்து என்ன?

இந்தியாவை இவர்கள் மட்டும் தான் தாயைப் போன்று நேசிக்கின்றார்களாம். அதாவது இந்தியாவுக்கு இவர்கள் மட்டும் தான் உரிமையாளர்களாம். இருக்கட்டும். பிறந்த மண்ணான இந்தியாவைப் பெற்றத் தாயைப் போன்று உயிராக நேசித்து அதற்காக தங்கள் வாழ்வை அற்பணிப்பவர்களுக்குத் தான் இந்தியா சொந்தம் என்பதை அப்படியே எழுத்துப் பிசகாமல் ஒப்புக் கொள்வோம்.

ஆனால் அதற்கு இந்தப் பரதேசி நாய்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது? தாய்மையை-பெண்மையை மதிக்கும் இந்த வெறி நாய்களின் யோக்கியதை குஜராத்தில் பல்லிளித்தது. வயிற்றில் குழந்தையுடன் இருந்த ஒரு தாயின் வயிற்றைக் கீறி, சிசுவை எடுத்து கண்டம் துண்டமாக வெட்டி தீக்கிரையாக்கியதோடு, அத்தாயையும் கொடூரமாகக் கொன்று விட்டு அதனைக் கூறி புளகாங்கிதப்பட்ட வெறி நாயின் குதூகலத்தை சமீபத்தில் தெஹல்கா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தான் இந்த வந்தேறிப் பன்னாடை வெறி நாய்கள் தாய்மைக்குக் கொடுக்கும் மரியாதை, கண்ணியம்.


இப்பொழுது கூறுங்கள் "பாரத்தை மாதா" என்றழைக்க இந்தப் பன்னாடைக் கொலை வெறிக் கூட்டத்திற்கு என்ன யோக்கியதை உள்ளது? "பாரத் மாதா கி ஜே" என்ற கோஷத்துடன் என்ன கூற வருகின்றனர்? குஜராத் தாய்மார்களிடம் எப்படிப்பரிமாறினார்களோ, அப்படித்தான் இந்தியத்தாயிடமும் பரிமாறுவோம் என்றா? "பாரத் மாதா" என்ற வாசகத்தைக் கூறும் ஒவ்வொரு பன்னாடை வெறி நாய்களையும் கண்ட இடத்தில் அசிங்கத்தில் தோய்த்தெடுத்தக் கல்லால் கையுறை அணிந்து அடியுங்கள் - உண்மையிலேயே இந்தியத் தாய் மண்ணின் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பின்.


இது இந்தியாவில் பிறந்த, இந்திய மண்ணுக்குச் சொந்தமான ஒவ்வொரு குடிமகனின் மீதும் கட்டாயக் கடமையாகும். நமது சில அப்பாவி சகோதரர்கள் இவ்வாறு சிந்திக்கலாம் - ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இரத்த வெறிக் கூட்டம் குஜராத்தில் செய்தது, அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் தான் என்று.

அன்பான எனது சகோதர நெஞ்சங்களே, தயவு செய்து அந்தத் தவறான நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தச் சொறி நாய்கள் முஸ்லிம் தாய்மார்களின் மீது மட்டும் தான் இவ்விதம் தாக்குதல் தொடுப்பர் அல்லது இவர்கள் இந்துக்கள் எனக் கூறும் மக்களல்லாதவர்களிலுள்ள தாய்மார்களின் மீது மட்டும் தான் தாக்குதல் தொடுப்பர் என நீங்கள் நினைத்துக் கொண்டீர்களேயானால்.....


ஒருமுறை இன்றைய கைரளி அல்லது ஏசியாநெட் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பினை அல்லது யாராவது கேரளச் செய்தியைப் பார்வையிட்டவர்களிடம் நேற்று நடந்த பாஜக ஊர்வலத்தில் ஷோபனா என்ற இந்துத் தாயின் மீது சதீஷ் என்ற பாஜக வெறி நாய் ஒன்று செய்த அட்டூளியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.



அந்தத் தாய் செய்தத் தவறு என்ன தெரியுமா?. இவர்களின் ஊர்வலத்தினூடாகச் சாலையைக் கடக்க முயற்சி செய்தது தான். அந்தத் தாய்க்கு அவ்வளவு அவசரமாக சாலையின்
மறுபக்கம் போக வேண்டிய அவசரம் என்னவோ இருந்திருக்கின்றது. ஊர்வலத்தின் இடையில் புகுந்து அடுத்தப்பகுதிக்குச் செல்ல முயற்சிக்கும் பொழுது, அந்தத் தாயின் நடு முதுகில் இந்த இரத்த வெறிக்கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட சதீஷ் என்ற அந்தச் சொறிநாய் எட்டி உதைத்துக் கீழேத் தள்ளியது. இதில் ஒரு விஷேஷம் என்னவெனில், அந்த ஊர்வலத்தில் இந்தப் பன்னாடைக் கூட்டத்தின் முக்கியப் பல தலைமை நாய்களும் கலந்து கொண்டிருந்தன. இவற்றில் ஒரு சொறிநாய் கூட, அவ்வாறு எட்டி உதைத்த அந்த வெறி மிருகத்தைக் கண்டிக்கவோ அல்லது கீழே உதைத்துத் தள்ளப்பட்ட அந்தத் தாயைத் தூக்கி விடவோ முயற்சிக்கவில்லை என்பது தான்.

"பாரத் மாதா கி ஜே". ஆம். பாரத் மாதாவுக்கு இந்த வெறி மிருகங்களிடம் என்ன மதிப்பு இருக்கின்றது என்பதன் அடையாளமே, தாய்மார்களின் மீதான இந்தச் சொறி நாய்களின் இத்தொடர் குரூரத் தாக்குதல்கள். இவை தான் இக்கயமைக் கூட்டம் பெண்மையை மதிக்கும் இலட்சணம்.

கேரளத்தை வெறி மிருகம் மோடி ஆள்வதாக இந்தச் சொறிநாய் நினைத்துக் கொண்டதோ என்னமோ?. ஆனால் கேரள ஊடகங்களால் ஆவணப்படுத்தப்பட்ட இச்சம்பவம் இன்று கேரளத்தைக் குலுக்கிக் கொண்டிருக்கின்றது. விஷயம் விஸ்வரூபமெடுத்த உடன், தான் வளர்த்து விட்ட அந்த வெறி மிருகத்தைக் கட்சியிலிருந்து நீக்கி அவனுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என வெறி பாஜக அறிவித்துள்ளது(காந்தியைக் கொன்ற வெறி நாய் கோட்சேயை ஆர்.எஸ்.எஸ் கைகழுவியதை நினைவில் கொள்ளவும்).

தாய்மைக்கு அர்த்தம் தெரியா அற்பப்பதர்களே, இனியும் கூறுவீர்களோ "பாரத் மாதா கீ ஜே".

வெட்கம் கெட்ட இரத்தக்காட்டேறிகளே! நீங்கள் உண்மையில் சோற்றைத் தான் உண்கின்றீர்கள் எனில் தயவுசெய்து அந்த வார்த்தையை இனி உங்கள் வாயால் உதிர்க்காதீர்கள்!

நன்றி : இறை நேசன்

2 comments:

சிந்திக்க உண்மைகள். said...

"வந்தே மாதரமா' ?? "வந்தே ஏமாத்துறோமா' ???

1937இல் பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பல ப்படுத்தியிருக்கின்றது.

இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என கருணாநிதி;

இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், ""சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

முதலில் , வந்தே மாதரம் . 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டு;

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?

1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது.

அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?

வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.

நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.

வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.


அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?


பாரத் மாதா கீ.......அடத்தூ! போடாங்.........!

வந்தே மாதரம் .......அடத்தூ! தூ தூ போடாங்.........!

அபு முஜாஹித் said...

பாசிசத்தின் கோர முகத்தை அனைவரும் அறியும் வகையில் தெளிவு படுத்தி உள்ளீர்கள். இந்துக்களும் இந்துத்துவ பாசிசமும் ஒன்றல்ல என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இந்த மனித குல விரோதிகளுக்கு எதிராக அணி திரள வேண்டும்.