Sunday, June 03, 2007

DUBAI ல் சமுதாய கருத்தரங்கம் - ஜவாஹிருல்லாஹ் பேசுகின்றார்


இஸ்லாமிய மார்க்க மற்றும் சமுதாய கருத்தரங்கம்

இடம் : அல் மனார் குர்ஆன் ஸ்டடி சென்டர் - அல்கூஸ் (துபை)

நாள் : 08.06.2007 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 4.30 மணி முதல் 10.00 மணி வரை

தலைமை : அப்துல் ஹாதி M.Com. MBA - முமுக அமீரகத் தலைவர்

முன்னிலை வகிப்பவர்கள்

பொதக்குடி தாஜீத்தீன் - அபுதாபி
நெல்லிக்குப்பம் இக்பால் - ஷார்ஜா
குடவாசல் சஹாபுதீன் - அஜ்மான்
துளச்சேந்தரபுரம் இபுறாஹிம் - அல்அய்ன்
எல்லேறி அம்மானுல்லா - உம்முல் கைய்ன்
தரங்கம்பாடி இக்பால் - ராஸ் அல் கைமா

வரவேற்புரை :

மதுக்கூர் ஹாஜா - முமுக துபை மன்டலத் தலைவர்


அறிமுக உரை :

மஹ்பூப் ஜெய்லானி B.E - முமுக அமீரக பொருளாலர்

சிறப்புரையாளர்கள்

மெளலவி . கே.எம் இக்பால் மதனி
குத்பா பேருரையாளர் - ஷார்ஜா தமிழ் பள்ளி

மெளலவி ஜே.எஸ் ரிஃபாயி ரஷாதி
மாநில செயளாலர் தமுமுக

பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் M.B.A M.Phil
மாநில தலைவர் - தமுமுக

நன்றியுரை

ஹீசைன் பாஷா M.Com. M.B.A
முமுக அமீரக து. தலைவர்

அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றது
முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
ஐக்கிய அரபு அமீரகங்கள்

No comments: