Wednesday, January 17, 2007

படமும் செய்தியும்!!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக - தமிழகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்




நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது அறுபது அல்லது எழுபது கிளைகளைக் கொண்டதாகும். அதில் மிகச் சிறந்தது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று சாட்சி கூறுவதாகும். அதில் இறுதியானது நடைபாதையில் ஊறுவிளைவிக்கும் பொருட்களை அகற்றுவதாகும். இன்னும் கூறினார்கள்: நடைபாதைக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களை அகற்றுவது தர்மமாகும். (புகாரி, முஸ்லிம்)


குர்ஆன் ஹதீஸ் பெயரில் இயக்கம் நடத்துபவர்கள், போராட்டம் என்னும் பெயரில் நடைபாதைக்கு ஊறுவிளைவிக்கும் இத்தகைய செயல்களில் தங்கள் இயக்கத் தொண்டர்கள் ஈடுபடுவதைத் தடைசெய்வதை விட்டு பெருமையாக!! தங்கள் இணைய தளத்தில் வெயியிட்டுள்ளனர். மார்கத்தை நபித்தோழர்களைவிட அதிகம் புரிந்து கொண்டதனாலோ??

தேங்கை முனீப்
பஹ்ரைன்

No comments: