Friday, January 05, 2007

சதாமின் தூக்கும் தமிழக நிகழ்வுகளும்!!

சதாமின் தூக்கும் தமிழக நிகழ்வுகளும்!!



இஸ்லாத்தின் எதிரியான அமெரிக்காவின் நல்லாசியுடன் அதன் அடிவருடிகளால் தூக்கிலடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் அவர்களை உலக நியதிகளுக்கு அப்பாற்பட்டு எவ்வித மனித நேயமுமும் இல்லாமல் உலக முஸ்லிம்களின் மத நம்பிக்கையை புன்படுத்தி முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளை கேலி கூத்தாக்கும் வகையில் செயல்பட்ட அமெரிக்க அரகை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன ஆர்பாட்டங்களும் அயோக்கியன் ஜார்ஜ் புஷ் உருவ பொம்மை எரிப்புகளும் நடந்தன.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நீதிப் பாசறை, இந்திய யுனியன் முஸ்லிம் லீக், ஐக்கிய ஜமாத்துகள் என பல்வேறு தரப்பட்ட தமிழ் முஸ்லிம் அமைப்புகளும் தமிழகம் தழுவிய அளவில் ஆஆர்ப்பாட்டங்கள் நடத்தின.



முஸ்லிம் லீக்கினர் நடத்திய ஆர்ப்பாட்டம்

தமுமுக வினர் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு



ஐக்கிய ஜமாத் மற்றும் தமுமுக நடத்திய ஆர்ப்பாட்டம்

மனித நீதிப் பாசறை (MNP) நடத்திய ஆர்ப்பாட்டம்

புகைப்படங்கள் : கோவை தங்கப்பா



2 comments:

புதுவை சரவணன் said...

எங்கோ, யாரோ கொல்லப்பட்டார் என்பதற்காக இங்கே போராட்டமா? இதுதான் உங்கள் வீரமா? ஒன்று நீங்கள் இராக்கிற்கு சென்று போராடி இருக்கலாம். அல்லது வெள்ளை மாளிகை வாசலில் காட்டு கத்தல் கத்தியிருக்கலாம். இந்த மண்ணில் உங்கள் கோஷம் எதற்கு? இதே குரல் உங்களை வளர்த்து வரும் வாழ வைக்கும் இந்த நாட்டிற்கு விசுவாசமாக ஒலிக்குமா? இங்கே கவனிக்க வேண்டிய ஆயிரம் பிரச்சினைகள் இருக்க, இதற்காக நேரத்தை வீணடிப்பது உங்கள் சமுதாயத்தை முன்னேற்ற உதவுமா? யோசித்து பாருங்கள்!

unmaigal said...

Why the photos of TNTJ not published?