Saturday, October 28, 2006

வானை விஷமாக்கும் வதந்திகள் (EXCLUSIVE ARTICLE)

வானை விஷமாக்கும் வதந்திகள்
REAL FACE EXPOSED!!


விண்வெளியில் நீந்திச் செல்லும் செயற்கைக் கோள்கள் மனித வரலாற்றில் செய்தித் துறைகளில் பெரும் புரட்சியை வெடிக்கச் செய்திருக்கின்றன..

தொலைக்காட்சிகளில் வெளிச்சமிடும் வண்ணக் காட்சிகள் ஆகட்டும். செவிகளில் செய்தி சொல்லும் செல்போன்களாகட்டும். அதில் கண் சிமிட்டி வந்திறங்கும் குறுஞ் செய்திகள் (SMS) ஆகட்டும். மின் அஞ்சல்களில் வந்து குவிகின்ற கொத்துக் கொத்தான கடிதங் களாகட்டும். எல்லாமே வானில் மிதக்கும் செயற்கைக் கோள்களால் தான்.

இந்த வகையில் வானம் வசப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அதே சமயம் அந்த வானம் விஷப்பட்டு விட்டது என்றும் சொல்லலாம்.
ஆம்! இன்று இ-மெயில்களிலும்இ எஸ்.எம்.எஸ்.-களிலும் பொழிகின்ற வதந்தி மழை - வசந்த மழையை மிஞ்சி விட்டது. அதனால் வானம் விஷப்பட்டு விட்டது என்று தெளிவாகச் சொல்லலாம்.


அரிவாள் முதல் அணு சக்தி வரை உள்ள ஆற்றல்கள் அனைத்தும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவது போன்று அழிவிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால் அழிவிற்குப் பயன்படுவது தான் அதிகம் என்று அடித்துச் சொல்லலாம்.
அது போன்று தான் இந்த அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அற வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்படுவதைப் போல்இ ஆபாசம் - அவதூறு வகைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம்இ இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால் ஆபாசத்திற்கும்இ அவதூறுக்கும் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.


இந்தக் கண்ணோட்டத்தின் படி பார்க்கும் போது இன்றைக்கு முஸ்லிம்கள் இந்தத் தகவல் தொடர்பு சாதனங்களை இதற்காக சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். அதிலே ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் நமது முன்னாள் சகாக்கள்இ இந்தச் சாதனங்களை சாதாரணத்திலும் சர்வ சாதாரணமாக இந்த வகைக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.

அவர்களை விட்டு நாம் பிரிந்தவுடன்இ ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து கொண்டு இவர்கள் எங்கே வளரப் போகின்றார்கள் என்று மனக் கணக்குப் போட்டார்கள். ஆனால் அவர்களது கணக்கையும்இ கணிப்பையும் பொய்யாக்கிஇ அல்லாஹ்வின் அருளால் அவர்களை விடப் பன்மடங்கு மிகப் பெரிய சக்தியாக நமது ஜமாஅத் உருவெடுத்துள்ளது. இதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால் இன்று அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் அவதூறுகள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதாகும். நேரில் வாய் மொழியாகவும் மறைமுகமாக SMS இ-மெயில் மூலமாகவும் கள்ள வெப்சைட் மூலமாகவும் அவதூறுகளைஇ வதந்திகளைப் பரப்புவதைப் பகுதி நேரப் பணியாக அல்ல; முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றார்கள்.

இவ்வாறு களமிறங்கிய இவர்களுக்கு மார்க்கமோ மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைப்படுவதெல்லாம் தூய்மையான ஏகத்துவக் கொள்கைகளைக் கடைப் பிடிப்பவர்கள் கூட அவர்கள் விரிக்கும் 'வலைத் தளத்தில்' வீழ்ந்து" அதை நம்பி ஏமாந்து விடுவது தான். மேலும் படிக்க..... (ஏப்ரல் 2006) ஏகத்துவம் மாத இதழ்)

மேற்கூறிய அனைத்தும் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் பத்திரிகையான ஏகத்துவம் ஏப்ரல் 2006 இதழில் ததஜ வின் மாநில நிர்வாகி ஷம்சுல்லுஹா என்பவரால் எழுதப்பட்டது.


இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எதை (கள்ள வெப்சைட், வதந்தி, எஸ்.எம்.எஸ்,கள்ள இ.மெயில் மூலம் அவதூறு பரப்புவதை) ஹராம் என்றும் அதை செய்பவர்களுக்கு மார்க்கமோ, மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றெல்லாம் எழுதியுள்ளார்களோ அதை (கள்ள வெப்சைட், வதந்தி, எஸ்.எம்.எஸ்,கள்ள இ.மெயில் மூலம் அவதூறு பரப்புவதை) தங்களுக்கு 2005 லேயே ஹலாலாக்கி கள்ள வெப்சைட் நடத்துவதற்கும் அவதூறு பரப்புவதற்கும் புனித மக்கா நகரில் கூடி தீர்மானம் போட்டு அதை ததஜ வின் தலைவர் கிரிமினல் பி.ஜே அவர்களும் அங்கீகரித்து எழுத்து மூலமாக ஃபத்வா வழங்கியுள்ளது நிறைய பேருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.


இதுதான் இந்த ததஜ என்ற தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் உண்மை முகம். இவர்கள் தங்களின் கூற்றிற்கும் செயலிற்கும் மாறுபட்டவர்கள். எதை மற்றவர்கள் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதையே தாங்கள் செய்தால் அது நல்லதாம். உதாரனம் விபச்சாரம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்வார்கள் ஆனால் அதையே தங்களது முழு நேரத்தொழிலாக இதன் நிர்வாகிகள் செய்வார்கள் அதை கண்டுபிடித்து எழுதினால் அவதுர்று என்றும் வேறு வகையிலும் தங்களின் இந்த செயலை நியாயப்படுத்த முயல்வார்கள். வட்டி வாங்ககூடாது, வரதட்சினை வாங்க கூடாது, தவ்ஹித் முறைப்படி திருமனம்...எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும்தான் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் நிர்வாகிகள் இவை எதையும் செயல்படுத்த மாட்டார்கள் மாறாக ஹராமாக்கப்பட்ட அனைத்தையும் செய்து விட்டு தவ்ஹித் பெயரில் நியாயப்படுத்தவார்கள். இதுதான் இவர்கள் போடும் இரட்டை வேடம். இது பல முறை பல சகோதரர்களாலும் ததஜ வில் இருந்து விலகிய முன்னால் நிர்வாகிகளாலும் நிறுபிக்கப்பட்டுள்ளது.


கடந்த 10.08.2005 அன்று புனித மக்கா நகரில் கூடிய ததஜ வின் சவுதி நிர்வாகம் போட்ட தீர்மானத்தில் கள்ள வெப்சைட் நடத்துவதென்றும் அதன் மூலம் தங்களது பழைய சகாக்களையும்( தமுமுக) மற்ற எதிரிகளையும் அவர்களின் குறைகளை அம்பலப்படுத்தி நாரடிப்பது என்றும் அதை கள்ளத்தனமாக நடத்துவதென்றும் தீர்மானம் போட்டுள்ளார்கள். (தீர்மான நகல் 5 ம் பக்கம், புதிய விஷயங்கள் கருத்துக்கள் பற்றிய ஆய்வு பகுதியில் 14 வது பாய்ன்ட்) இந்த கூட்டத்தில் கழந்து கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றியவர்கள் பக்கம் 1 மற்றும் பக்கம் 2 .


கள்ள வெப்சைட் நடத்தவும் மற்றவர்கள் மீது அவதூறு பரப்பவும் ததஜ போட்ட தீர்மானத்தின் நகல்




இந்த தீர்மானத்தை அங்கீகரித்தும் கள்ள வெப்சைட் எப்படி நடத்துவது, அதற்கு நிர்வாகிகள், மற்றும் அவதூறுகளை எப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் பரப்புவது என்றும் அதற்கு உதவுவதற்கு மாநிலத் தலைமை தயாராக உள்ளதாகவும் உலகத்திலேயே முதல் முறையாக இது போன்று ஒரு அவதூறு பரப்புவதற்காக வேண்டி தனது இயக்கத்தில் தனி ஒரு டிபார்ட்மென்டை உருவாக்கிய பெருமை தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் மாநிலத் தலைவர் கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதீனையே சாரும்.

கள்ள வெப்சைட் நடத்த அனுமதித்து அதன் மூலம் அவதூறுகளை பரப்ப ஐடியா வழங்கி பி.ஜே எழுதிய கடிதம்



இப்போது மக்கள் அனைவருக்கும் விளங்கியிருக்கும் யார் உண்மையில் பல பெயர்களில் வெளிச்சம், ஓன் ஹார்ட், tmmktmmk என்று கள்ள வெப்சைட்டுக்களை நடத்துவது என்றும் யார் உண்மையில் கறுப்பு இ.மெயில்களை தீன் முஹம்மது, ரஸ்மி, முகம்மது அலி, சைதை அலி, உ.உ.கூ உமர் தற்போது புதிதாக செந்தமிழ் செல்வி (ததஜ வின் இந்த மெயில் கிடைக்கப்பெறாதவர்கள் இங்கு கிளிக் செய்து ததஜ வின் புதிய தவ்ஹித் பிரச்சாரம் படிக்கவும்) என்ற பெயர்களிலும் அவதூறுகளையும் பொய்களையுமு் பரப்பி வருவது என்று.

இந்த கிரிமினல் பி.ஜேயும் அவரின் ஜமாத்தும் மக்களை பல முட்டாலாக்குவதற்கென்று தனி பிரிவையே அமைத்து செயல்படுவதை இதன் மூலம் அறிந்திருப்பீர்கள். இவர்கள் இப்படித்தான் மற்ற அமைப்பினரை தாக்கி மற்றவர்கள் பெயரில் கள்ள நோட்டிஸ் போடுவது சமயங்களில் தங்களை யேதாக்கி தமுமுக மற்றும் ஜாக் போட்டது போல் கள்ள நோட்டிஸ் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் இவர்களால் "இணையங்களும் இயக்கங்களும்" என்ற தலைப்பில் மிகவும் புத்திசாலித்தனமாக மற்றவர்களும் நம்பும் விதமாக தந்திரமாக நடுநியைாளர் எழுதுவது போன்று இவர்களை விமர்சிப்பவர்கள் எல்லாம் பைத்தியக் காரர்கள் என்றும் ததஜ வை விமர்சிப்வர்கள் ஏதோ ஒரு பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதனால் மனநிலை பாதித்தவர்கள் என்றும் அதனாலேயே இது போல் ததஜ வின் தலைமையை பற்றி அவதூறு பரப்புகின்றார்கள் என்றும் எழுதப்பட்டு கள்ள மின்னஞ்சல்கள் மூலம் பரப்ப பட்டது.

இந்த கட்டுறை அப்படியே உணர்வு லே-அவுட்டில் இருந்ததன் மூலமே விளங்கியிருக்க முடியும் இதை யார் எழுதியிருப்பார்கள் என்று. இப்போது இந்த பதிவை படித்து விட்டு அந்த "இணையங்களும் இயக்கங்களும்" என்ற ததஜ வினரின் கட்டுரையை படியுங்கள் உண்மை விளங்கும்.

"எச்சரிக்கை" என்ற கட்டுரையை நாம் வெளியிட்டதும் பல இலங்கை இந்திய சகோதரர்களிடம் இருந்தும் இன்னும் பல நடுநிலை சகோதரர்களிடம் இருந்தும் கண்டனங்கள் கிளம்பின ஆத்தூர்வாசி போன்ற ததஜ வின் சகோதரர்களும் இதற்காக தங்களது எதிர்ப்புக்களை தெறிவித்தனர். நாம் அந்த விஷயத்தை சற்று வண்மையாக கையான்டிருப்பது உண்மைதான் ஆனால் அதுதான் உண்மை அதை இவர்கள் யாராலும் மறுக்க இயலாது. தவ்ஹிதை கூறக்கூடியவர்கள், முஸ்லிம்கள் இப்படியும் இருப்பார்களா? என்ற ஆதங்கத்தில் அதை படிக்க கூடிய நம்மாள் அதை ஜீரனிக்க இயலவில்லை. ஆனால் என்னதான் நம்மாள் ஜீரனிக்க இயலாவிட்டாலும் உண்மைகளை மறைக்க இயலாதுதானே!.

தங்களுக்கு ஏற்ப்பட்ட சங்கடங்களையும் இன்னும் இந்த விஷயத்தை (அப்துல் ரஹ்மான் பிர்தெளசி, கோவை ஜாபர்) எளிமையாக வண்மையின்றி கூறியிருந்தால் இன்னும் மிகுந்த
மக்களை சென்றிருக்கும் என்றும். இனிமேல் வண்மையாக எழுத வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கிய இந்திய இலங்கை சகோதரர்களுக்கும் நாம் தவறு செய்யும் போதெல்லாம்
சுட்டிக்காட்டி திருத்தி கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி மற்றும் உங்கள் உணர்வுகளை புன்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.


அத்துடன் ஒவ்வொரு முறையும் தங்கள் மீது யாராவது ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுக்களை வைத்தால் ஒன்று அந்த நபரை தங்களது எதிரி இயக்கத்துடன் இணைத்துவிடுவது இல்லையென்றால் ஏதாவது ஆபாசமாக எழுதியோ அல்லது பைத்தியம் அந்த சின்ட்ரோம் இந்த சின்ட்ரோம் என்று எழுதியோ நிகழ்வை திசை திருப்பி விடுவது அதன் மூலம் மக்களை தங்கள் மீதான் குற்றச்சாட்டுக்களை மறக்க செய்வது.

நாம் தற்போது இங்கு ததஜ வினருக்கும் "இணையங்களும் இயக்கங்களும்" போன்று திறமையாக விஷமங்களை பரப்பி் ததஜ என்னமோ கல்தோன்றி மன்தோன்றா காலத்தே முன் தோன்றிய மாபெரும் சமுதாய இயக்கம் போல மாயை ஏற்படுத்தி பிலிம் காட்டுபவர்களுக்கும் சவால் விடுக்கின்றோம்.


முகவைத்தமிழனாகிய நான், ஏதாவது ஒரு இயக்கத்திலோ அல்லது அமைப்பிலோ உறுப்பினராகவோ அல்லது நிர்வாகியாகவோ இருப்பதாகவோ அல்லது எப்போதாவது ஏதாவது ஒரு கால கட்டத்தில் இருந்ததாகவோ அல்லது ஏதாவது ஒரு அமைப்பில் பதவியில் இருந்து
நீக்கப்பட்டதாகவோ ஆதாரங்கள் மூலம் நிறுபித்தால் நாம் உடணடியாக நமது எழுத்தை நிறுத்துவதற்கு தயாராக உள்ளோம் அத்துடன் எமது வலைப்பதிவும் மூடப்படும்,இனிவரும் காலங்களிலும் நாம் எழுத மாட்டோம்.


நடுநிலையாளர்களுக்கும், பொது மக்களுக்கும், ததஜ வின் சகோதரர்களுக்கும் நாம் ததஜ வின் தலைமையின் தவறுகளையும் ஊழல்களையும் ஆதாரப்புர்வமாக நிறுபித்தும் அம்பலப்படுத்தியும் வருகின்றோம் இது அவதூறு பரப்புவதற்காக அல்ல மாறாக "ஒரு முஸ்லிமின் குறைகளை மற்ற முஸ்லிம் மறைக்க வேண்டும்" என்ற ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனங்களுக்குள் மறைந்து கொண்டு தவறுகளை திரும்ப திரும்ப செய்வதாலும் எதையெல்லாம் மற்றவர்கள் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்களோ அதையெல்லாம் தானும் தனது நிர்வாகிகளும் செய்து வருவதாலும். ததஜ என்ற இந்த இயக்கம் தவ்ஹித் பரப்ப வந்த இயக்கம் அல்ல மாறாக அப்துல் ரஹ்மான் பிர்தெளசி, கோவை ஜாபர் போன்ற விபச்சாரார்களையும் பி.ஜே பாக்கர் அலாவுதீன் போன்ற கிரிமினல்கள் தங்களுக்கு சொத்து சேர்க்கவும், கைதாவதில் இருந்து தப்பிக்கவும், தங்கள் தவறுகளுக்கும் வயாபாரத்திற்கும் இந்த சமுதாயத்தை உபோயோகப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டதே ததஜ என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கோவை ஜாபர் மீதும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி மீதும் நாம் வைத்த குற்றச்சாட்டுக்களையும் பாலியல் புகாரையும் தைரியமிருந்தால் மறுக்க சொல்லுங்களேன் பார்ப்போம். ததஜ வின் சகோதரர்கள் இது குறித்து தங்கள் தலைமை சொல்வதை நம்பாமல் கேள்வ கேளுங்கள். இவர்களை இன்னும் மாநில நிர்வாகிகளாக வைத்திருப்பது ஏன் என்று கேளுங்கள். இல்லையென்றால் இவர்கள் செய்தது எந்த வகையில் சரி என்று கேளுங்கள்.


அல் கோபர் கிளை-2 துனை தலைவர் ஜொனோபர் போன்றவர்கள் செய்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாவ்லா காட்டும் உங்கள் தலைமை தனது இயக்கத்தின் பெரிய தலைகள் அனைவர் மீதும் பெரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதில்லை? அல் கோபர் கிளை-2 துனை தலைவர் ஜொனோபரை நீக்கியது போல் பாக்கரையும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி கோவை ஜாபர் போன்றோரையும் நீக்காதது ஏன்?


பொது மக்களும், ததஜ வின் சகோதரர்களும், மற்ற நடுநிலை சகோதரர்களும் இங்கு நாம் எடுத்து வைத்துள்ள ஆதாரங்கள் மூலம் உண்மை என்ன என்பதை உணர்ந்திரப்பீர்கள். இவர்கள் இங்கு இடப்பட்டுள்ளவை அனைத்தும் அவதூறு உண்மை இல்லை என்று மறுப்பதற்கும் நிறைய நேரம் ஆகாது. ஆனால் இறைவன் முன் இவை அனைத்தும் ஒரு நாள் உண்மைப்படுத்தப்படும். அன்று ததஜ வின் அனைத்து குற்றங்களும் உங்கள் முன் ஆதாரங்களோடு கொண்டு வரப்பட்டும் மெளனிகளாக இருந்ததற்காக நீங்களும் பதில் கூற வேண்டிவரும்.


இந்த பதிவின் மூலம் நாம் கள்ள வெப்சைட் நடத்துவது யார், கறுப்பு இ.மெயில் அனுப்புவது யார், அவதுர்று பரப்புவது யார் என்று நிறுபித்துள்ளோம். இவையனைத்தையும் தானே செய்து கொண்டு உலகத்திலேயே தானும் தனது இயக்கமும் மட்டும் தான் யோக்கியம் எனவும் மற்ற இயக்கங்களும் மற்ற அனைவரும் அயோக்கியர்கள் எனவும் மற்ற இயக்கங்கள் அனைத்தும் கள்ள வெப்சைட் மூலமும் கள்ள நோட்டிஸ் மூலமும் அல்லாஹ்விற்கு அஞ்சாது அவதுர்று பரப்புவதாக முகாரி பாடும் இந்த அயோக்கிய கூட்மான ததஜ வையும் அதன் கிரிமினல் தவைர்களையும் மக்கள் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும்.


குறிப்பு : இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் ததஜ வின் செயல் பாடுகள் பிடிக்காமல் (டான் ஊலல், பாலியல் குற்றங்கள், சுனாமி பிதடரா ஊலல்) அதை எதிர்த்து தலைமையை கேள்வி கேட்டதால் அறிவிப்பே இல்லாமல் கட்டம் கட்டி நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகிகளால் நமக்கு கையளிக்கப்பட்டதாகும். சரியான தளம் கிடைக்காததால் அவர்கள் இத்தனை காலமும் மெளனியாக இருந்தார்கள். இனி அவர்கள் பேசுவதற்கும் ஆதாரங்களை வெளியிடுவதற்கும் தயாராக உள்ளார்கள். இவர்களும் மனநோயாளிகளா?

நாம் எவ்வளவு இடைஞ்சல்கள் வந்த போதிலும் உண்மைகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் இப்பணியை தொடர்வோம்...சிலர் கேட்கிறார்கள் ஏன் ததஜ வின் செய்தியே 80% உள்ளது என்று. ததஜ மட்டுமல்ல தமுமுக, விடியல். மு.லீக், ஜாக் என் யாருடைய ஏமாற்று வேலைகளும் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றால் நாம் அதை மக்களுக்கு அம்பலப்படுத்துவேலாம்.. ஆனால் தற்போது மற்ற இயக்கங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் அரசியல் இயக்கங்களாகவோ அல்லது கமுதாய இயக்கங்களாகவோ உள்ளன அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தவறு செய்வதில்லை. ஆனால் இஸ்லாத்தை கேவலப்படுத்தும் விதமாக இந்து சாமியார்களுக்கு சிறதும் குறைவில்லாமல் மதத்தை கூறி அக்கிரமங்கள் புறிந்த காஞ்சிமட சங்கராச்சாரியாரின் காம லீலைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் ஏகத்துவம் தவ்ஹித் என்ற பெயரில் ததஜ வினர் மதத்தின் பெயரில் ஆன்மீகத்தின் பெயரில் தவறுகள் செய்வதால் நாம் மக்கள் முன் நல்லவர்களாக வல்லவர்களாக வேடமிடும் இந்த தரங்கெட்ட ததஜ வினரின் லீலைகளை அம்பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்..


நன்றி
முகவைத்தமிழன்
இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

2 comments:

muslimeen said...

bismillahirrahumanirraheem

dear brother,

you how can try to expose the crime of pj and his subordinates, the followers of pj not believe it.They are clearly followed the taqleed.so why u waste ur time.i know pj in early 1990s.Early life of pj he was smoking cigarette and speech islam.so the some ulemas are very bad.

muslimeen said...

BE WARE MUSLIM BROTHERS PJ WILL COME FOR HAJJ IN SAUDHI ARABIA.