ஃபாலஸ்தீனத்திற்க்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை அரசு ஆதரவளிக்கும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான “டொனால்ட் பெரேரா” தெரிவித்தார்.
மேலும்...முஸ்லிம்களுக்கு எதிராகவும் இலங்கை திரும்புகிறதா?
Thursday, July 22, 2010
முஸ்லிம்களுக்கு எதிராகவும் இலங்கை திரும்புகிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஈழத்தமிழரின் போரட்டததை அழிப்பதற்கு சிங்கள அரசிற்கு பல விதத்தில் உதவியது முஸ்லிம் சமூகம். மத்தியகிழக்கு நாடுகளின் உதவியை பெற்றுக் கொடுத்ததுடன் இன அழிப்பிற்கான சகல உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது முஸ்லிம் அரசியல் வியாதிகள். ஏன் சமாதான பேச்ச வார்த்தையைக் கூட குழப்பியடிக்க முத்தரப்பும் முக்கால்தரப்பும் என்று முனைந்தவர்கள் இவர்கள். இனி இவர்களின் உதவி எதற்கு சிங்கள பேரினவாதிகளுக்கு? கருவேப்பிலைகள் என்றும் உபயோகிதத பின் தூக்கி எறியப்படுபவையே. இனியாவது புரிந்து கொள்ளட்டும்.
Post a Comment