Wednesday, May 05, 2010

நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பிக்கு அங்கீகாரம்



தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல்,
தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை,
தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய
உமர் தம்பி அவர்களது
பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள
தமிழ் செம்மொழி மாநாட்டில்
தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும்
என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.

No comments: