Saturday, May 09, 2009

திரு. மேலை நாசருடன் தி.மு.க ஆதரவு பிரச்சாரத்தில்

மத்திய சென்னை வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் அவர்களை அழைத்து வருகையில்



திரு. தயாநிதி மாறன் அவர்களோடு ஆலோசனையில் திரு. மேலை நாசர்

தி.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணிக்காக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் ஐக
பேரவை திரு. மேலை நாசர் அவர்களும், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L(9894262100)திரு. முகவைத்தமிழன் (9047507665) ஆகியோர் தமிழகத்தின் முக்கிய தொகுதிக் எங்கும் பிரச்சாரததில் ஈடுபட்டுள்ளனர்.

திரு. மேலை நாசர் அவர்களோடு திரு. அக்பர் ராஜா, திரு. முகவைத்தமிழன் ஆகியோர்.

நேற்றைய தினம் தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. ஜே.எம். ஆரூன் அவர்களுக்காக 3 நாள் பிரச்சாரத்தை முடித்து கொண்டு இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஷ் அவர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்த திரு. மேலை நாசர் அவர்களும், திரு. அக்பர் ராஜா, திரு. முகவைத்தமிழன் ஆகியோர் வேட்பாளர் திரு. ரித்தீஷ் அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெறிவித்தனர்.

இராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளர் திரு. ரித்தீஷ் அவர்களோடு பிரச்சாரத்தின்போது.

திரு. இரகுமான்கான் அவர்களுடனான சந்திப்பின்போது, திரு. முகவைத்தமிழன், திரு. மேலை நாசர், திரு. அக்பர் ராஜா ஆகியோர்.

அதன் பின்னர் மாலையில் முன்னால் அமைச்சரும் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க தேர்தல் கண்காணிப்பாளருமான திரு. ரகுமான்கான் அவர்களை சந்தித்து பேசினர். திரு. ரகுமான்கான் அவர்களின் வேண்டுதலுக்கு இனங்க போகளுர் ஒன்றியம், பரமக்குடி, சாயல்குடி, மேலக்கொடுமளுர், நரிப்பையூர், போன்ற இடங்களில் ஜமாத்துகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது.பிரச்சாரத்தின்போது . அக்பர் ராஜா, திரு. முகவைத்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன்பின்னர் சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளரும் விடுதலைச்சிறுத்தைகள் தலைவருமான திரு. திருமாவளவன் அவர்களின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்காக திரு. மேலை நாசர் அவர்களின் சிறிய பிரச்சார உரை ஒன்று பதிவு செய்யப்பட்டது. திரு. திருமாவளவன் அவர்களின் அழைப்பிற்கினங்க சிதம்பரம் தொகுதியில் இறுதி கட்ட பிரச்சாரத்திற்கு வருவதாக தெறிவிக்கப்பட்டது.

No comments: