Thursday, October 30, 2008

இட ஒதுக்கிடா? மோசடியா? கீழக்கரையில் IDMK கருத்தரங்கம்

தமிழக இட ஒதுக்கீடும் , இந்திய தேசிய மக்கள் கட்சி கருத்தரங்கமும்

இடம் : ஹீசைனியா மஹால் - கீழக்கரை
நாள் : 03-11-2008 திங்கள் கிழமை
நேரம் : மாலை 6.30 மணி

தலைமை

திரு. எஸ். முஹைதீன் அடுமை அவர்கள்
நகர் தலைவர் - கீழக்கரை

முன்னிலை

திரு. முகவைத்தமிழன் அவர்கள்
ஆலோசகர் மற்றும், இணைய தள பத்திரிகையாளர்

திரு, எம்.ஐ. ஜஹாங்கீர் அவர்கள்
முகவை மாவட்ட செயளாலர்

திரு. ஏ. செய்யது இபுறாஹிம் அவர்கள்
நகர் துனை பொருளாலர் - கீழக்கரை

திரு. எஸ். அயூப்கான் அவர்கள்
நகர் துனை செயளாலர் - கீழக்கரை

வாழ்த்துரை

திரு. சான் பாஷா அவர்கள்
வட சென்னை மாவட்ட அமைப்பாளர்

திரு. அஹமது அனீஸ் அவர்கள்
முகவை மாவட்ட இளைஞாட அணி செயளாலர்

திரு. முகம்மது இக்பால் அவர்கள்
மாநில துனை பொதுச்செயளாலர்

திரு. எம். முகம்மது நஜீம் அவர்கள்
பொருப்பாளர் அமீரகம்

திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள்
திருப்புல்லானி ஒன்றிய செயளாலர்

திரு. தேவ சந்துரு அவர்கள்
மாநில செயளாலர் - தமிழ்நாடு சிறுபான்மை இளைஞர் பேரவை

திரு. க. நாகேஸ்வரன் அவர்கள்
தலைவர் - தமிழர் பாதுகாப்பு பேரவை

சிறப்புரை

தலைப்பு : முஸ்லிம் இட ஒதுக்கிடா ? மோசடியா ?
டாக்டர். பக்ருதீன் B.H.M.S அவர்கள்

தலைப்பு : சமுதாய அரசியல் வீழ்ச்சிக்கு யார் காரணம்?
திரு. காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்கள்

தலைப்பு : இந்திய தேசிய மக்கள் கட்சியின் அவசியமும், அவசரமும்
திரு. குத்புதீன் ஐபக் அவர்கள்

தவைர் - இந்திய தேசிய மக்கள் கட்சி

நன்றியுரை

திரு முகம்மது நிரோஸ் அவர்கள்
நகரச் செயளாலர் - கீழக்கரை

குறிப்பு : உங்கள் வினாக்களுக்கு கருத்தரங்கத்தின் முடிவில் விடையளிக்கப்படும். விமர்சனங்கள், ஐயப்பாடுகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் வினாக்களிலிருந்து சமூகத்தின் அரசியல் விடியல் பிறக்கட்டும்.

அனைவரும் வாரீர் !! அழைக்கிறது கீழக்கரை IDMK

விடுதலையும், விடியலும் வெகுதூரம் இல்லை...

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
9790318182, 994050565, 9842461363, 9443021050

No comments: