Thursday, May 29, 2008

தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகள் மீது நடவடிக்கை: சவூதி அரசு முடிவு

வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சவூதி அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சவூதிக்குச் செல்லும் தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகளின் பட்டியல் அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என்று தேசிய தொழிலாளர் வேலைவாய்ப்பகக் கமிட்டி தலைவர் சாத் அல் பதா கூறினார்.

1 comment:

பிறைநதிபுரத்தான் said...

தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நலன் மீது அக்கறை கொண்டு - சவுதி அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது.